EswariSkumar
Active member
Yendaa kudikka yethaavathu venumaannu kettathu oru kuththamaa...athukku yen bad words antihero va nee
அம்மாவே தான் தன் வினை தன்னை சுடும். அதை தான் அவங்க இப்போ அனுபவிக்காங்க. அது போக போக புரியும்... சிக்கிரம் தர்றேன் மா...யாரு டா இவன்
தலைவரு தான் ஹீரோ வா
என்ன வேலை பார்க்கிறான்
மனதில் வந்த உருவம் யாரு
ஏண்டா அவங்க என்ன கேட்டாங்க டீ தானே, அதுக்கு நீ என்ன சொன்ன இவளோ ஷாக் ஆக?????
அம்மா தானே டா
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
ஆமா மா.. நல்ல வேளை கேட்டதொட விட்டாங்க... கொண்டு வந்து கொடுத்த விளைவு இன்னும் மோசமாக இருந்திருக்கும்.Yendaa kudikka yethaavathu venumaannu kettathu oru kuththamaa...athukku yen bad words antihero va nee
அது கூடிய சிக்கிரம் தெரியும் மா...அப்படி என்ன கேள்வி கேட்டான்
நீங்க கேட்ட அத்தனை கேள்விக்கும் பதில் வந்து கிட்டே இருக்கு.... அவன் என் அப்படி பண்ணுறான்னு கதை போக்கிலே தெரியும் மா.. ரொம்ப நன்றி.. உங்க ஆதரவை தொடர்ந்து தாங்க....இவன் தான் அனிஷ்வர்தனா
கல்யாணம் ஆகிட்டா
அப்பரமும் ரொமான்ஸ்
நிகிதா, அனிஷ் wife போல...
அஷ்மிதா யாரு?
ஈஸ்வரி... ஜோடி கண்ணனா?
மலர்விழி
ஓவரா பண்றான் இவன்