Brammastram Writers
Moderator
Soru than mukiyam.. en inam neengaபசி ஒரு நோயா நல்லவேளை கடவுள் ஆயுளை கம்மியா வச்சாரு, இல்ல 1000 வருஷம் தாண்டி போய் எவன் சோறு இல்லாம கஸ்டபடுறது
மக்கள் இயற்கை, பூமிக்கு எதிராக செய்யுற எல்லாம் பிற்காலத்தில் மக்களுக்கு (நாம்) தான் ஆபத்து...
இப்படிலாம் கூட இருக்கும்னு நீங்க சொல்ற எல்லாம் கற்பனையை தாண்டி இருக்கு... ஆனாலும் possibility இருக்குன்னு நினைக்கும் போது......... நான் சோறு இருக்க வரை இருந்தா போதும் டா சாமி
#சோறே_சொர்க்கம்