இவ இப்போ கூட அந்த சக்தியால் வந்த் பிரச்சனை என்னனு புரியாம எப்போவும் சொல்றா... எனக்கு புரியல.. எதை நிரூபிக்க இவ நினக்கிரா.. இவ மனசு சுத்தம் தான்.. நினைப்பு தப்பு இல்ல தான்..
ஆனால் சக்கியை நினைக்க மாட்டாளா அவன் எண்ணம் என்ன? ஏன் சொல்றான் அப்படினு? அந்த வார்த்தை அவன் வாழ்வை அமைதியா விடுமா எதையும் யோசிக்காம இவ இஷ்டத்துக்கு இவ விருப்பம் போல இருக்க நினைச்சா அது சரியா?
ஆனால் சக்கியை நினைக்க மாட்டாளா அவன் எண்ணம் என்ன? ஏன் சொல்றான் அப்படினு? அந்த வார்த்தை அவன் வாழ்வை அமைதியா விடுமா எதையும் யோசிக்காம இவ இஷ்டத்துக்கு இவ விருப்பம் போல இருக்க நினைச்சா அது சரியா?