வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீண்டாயோ வண்ண மலரே கருத்து திரி

இவ இப்போ கூட அந்த சக்தியால் வந்த் பிரச்சனை என்னனு புரியாம எப்போவும் சொல்றா... எனக்கு புரியல.. எதை நிரூபிக்க இவ நினக்கிரா.. இவ மனசு சுத்தம் தான்.. நினைப்பு தப்பு இல்ல தான்..

ஆனால் சக்கியை நினைக்க மாட்டாளா அவன் எண்ணம் என்ன? ஏன் சொல்றான் அப்படினு? அந்த வார்த்தை அவன் வாழ்வை அமைதியா விடுமா எதையும் யோசிக்காம இவ இஷ்டத்துக்கு இவ விருப்பம் போல இருக்க நினைச்சா அது சரியா?
 
இவளோட சக்தி இவளுக்கு எல்லாரையும் ஒரே போல கூப்பிட்டு எல்லாருமம ஒன்னுனு காட்ட இருக்கலாம்.. ஆனால் மத்தவங்களுக்கு இல்ல.. குறிப்பா சக்கிக்கு...

அவனை ரொம்ப பிடிக்குமாம் அப்போ ஏன் அவன் எண்ணம் புரியலை... பிடிச்சவங்க நல்லா இருக்கா எதும் பண்ணலாம்... இவளை என்ன காதலிச்சவனை விட்டு கொடுக்கவா சொன்னாங்க...
 
சாஹி சுத்தமா பிடிக்கல எனக்கு... ஒரு பொண்ணோட வாழ்க்கை, அவ கண்ணீர் அவ குடும்பத்தோட கண்ணீருக்கு காரணம் ஆகி இருக்கான்.. அதன் கொஞ்சம் கூட யோசிக்காம எப்படி சிரிக்க முடியுது😡😡😡

இவன் அண்ணன் கட்டிகிட்டா அந்த பொண்ணுக்கு இவன், இவன் குடும்பம் செஞ்சது சரி ஆகிடுமா😡😡🤬🤬🤬

அதென்ன இவங்களே இவங்க குடும்ப கவுரவம் காக்க கட்டிகிட்டு வந்துட்டு அப்பறம் அவளை மருமகளா ஏற்க முடியாதாம்🤬🤬🤬

எங்க போனாங்க அந்த மணிமேகலை.. கட்டிகிட்டு வந்தீங்க தான😡😡 அவளை பார்க்க முடியாதா😡😡😡

அம்புட்டு பேருக்கும் சுயநலம்... அமிதரசி கூட அப்படி தான் என் கண்ணுக்கு தெரியுதா...

இதுவே சாஹி இடத்தில் வேற யாரும் இருந்தா தோழிக்காக அப்படினு கட்டி இருப்பாளா என்ன
 
இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கல பிடிக்கல..
எம்மா அமுதரசி இப்ப மட்டும் நீ அமுதவாணன் மருமக இல்லையா?
அன்பு அதிகாரத்தை ஆரம்பிச்சுட்டீங்க போல
பாவம் கார்த்திகா சும்மா இருந்தாலே கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி இப்படி கஷ்டப்படுத்துறீங்க
ம்ம்
என்ன பண்ணலாம்.
மத்தவங்களுக்கு பனிஷ்மென்ட் ரெடி பண்றேன்
 
இந்த அமுதா மனநிலை எனக்கு புரியவே இல்ல....

இவ அமுதவாணன் மருமகளா போக மாட்டாளாம் 🙄 எப்போவுமே அது நடக்க வாய்ப்பு இல்லையாம்🙄 அப்பறம் ஏன் அவனோட கல்யாண பத்திரிக்கை பார்த்தா அவளுக்கு அப்படி ஒரு ஃபீல்... இவளும் பண்ண மாட்டா, வேற யாரும் பண்ண கூடாதா🙄🙄 இது என்ன மனநிலை....
குழப்பமான மனநிலை தான்.
கொஞ்சம் தண்ணி தெளிச்சா சரியா போயிடும்
 
என்ன இந்த சாஹித்ய எப்படி அவ்வளவு சீக்கிரம் மனசை மாத்தி கிட்டு இருக்கான்🤔🤔🤔

கீர்த்தனா நல்லா வருவமா நீ எல்லாம்🤦‍♀🤦‍♀

இப்போ கூட இந்த மணிமேகலை அரைகுறையாக பேசிக்கிட்டு😡😡

அமுதவான அதுக்கும் மேல🤦‍♀🤦‍♀
மாத்தல மாத்திட்டாங்க.
 
கொஞ்சம் கூட பசங்க கல்யாணம் அதை அவங்க கிட்ட கேட்டு செய்யணும் அப்படிங்கிர எண்ணமே இல்ல...

அமுதா உனக்கு காதல் இல்லனா அவன் யாரை கல்யாணம் பண்ணா உனக்கு என்ன😡😡
அவ லவ் பண்ணா டியர்
பட் சக்கரவர்த்தி வருத்த படுவான்னு சொல்லல
 
Top