வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வித்தகனின் விந்தையான விகசனமே- கருத்து திரி

வித்தியாசமான தலைப்பு....

ஹீரோ பெயரும் வித்தியாசமா நல்லா இருக்கு😍

என்ன டா நடக்குது இங்க😳😳😳

கல்யாண மாப்பிள்ளையே பொண்ணு வாழ்நாள் நீடிக்க கூடாது அப்படினு யோசிக்கிறது முதல் முறை இது...

அவளோட அம்மா ஊருக்கு ஒரு முகம், அவளுக்கு ஒரு முகம் போல🤔🤔

அவன் நிஜமா காதலனா🤔 அவன் கேட்கும் போது அவ ரியாக்ஷன் இல்ல போல இருந்தாலும், அவளோட ஏக்கம் வேற மாதிரி இருக்கே🙄🙄🙄

மாமா என்ற வார்த்தையில் ஏன் இவ்வளவு அதிர்வு அவனுக்கு🙄🙄

இவன் இன்னும் என்ன செய்ய காத்து இருக்கான்🤔

வேற ஒருத்தனை காதலிக்குறா அப்படினு நம்புறவன் ஏன் கல்யாணம் பண்ணான்🤔🤔🤔

அடுத்த எபிசோட் சீக்கிரம் குடுங்க ஜி
 
வித்தியாசமான தலைப்பு....

ஹீரோ பெயரும் வித்தியாசமா நல்லா இருக்கு😍

என்ன டா நடக்குது இங்க😳😳😳

கல்யாண மாப்பிள்ளையே பொண்ணு வாழ்நாள் நீடிக்க கூடாது அப்படினு யோசிக்கிறது முதல் முறை இது...

அவளோட அம்மா ஊருக்கு ஒரு முகம், அவளுக்கு ஒரு முகம் போல🤔🤔

அவன் நிஜமா காதலனா🤔 அவன் கேட்கும் போது அவ ரியாக்ஷன் இல்ல போல இருந்தாலும், அவளோட ஏக்கம் வேற மாதிரி இருக்கே🙄🙄🙄

மாமா என்ற வார்த்தையில் ஏன் இவ்வளவு அதிர்வு அவனுக்கு🙄🙄

இவன் இன்னும் என்ன செய்ய காத்து இருக்கான்🤔

வேற ஒருத்தனை காதலிக்குறா அப்படினு நம்புறவன் ஏன் கல்யாணம் பண்ணான்🤔🤔🤔

அடுத்த எபிசோட் சீக்கிரம் குடுங்க ஜி
உங்களுடைய கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்டதற்கு மிகப்பெரிய நன்றிம்மா🙏

இந்த கதையில் நிறைய மர்ம முடிச்சுகள் அடங்கியிருக்கு...உங்களின் ஒவ்வொரு கேள்விக்கான விடையும் கதையின் நகர்வில் தெரிய வரும்.

பொறுத்திருங்கள்🙂
 
கதை தலைப்பு அருமை. நாயகன் நாமம் நன்றாக இருந்தாலும் நாயகனின் செயல் நல்லதாக இல்லை🙄🙄🙄 இந்த விஜயா அம்மா தானா??? எதுக்கு இப்புடி மிரட்டி அந்த பொண்ணை பிடிக்காதவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்🤧🤧🤧அந்த குடும்பத்துல உள்ளவங்களுக்கும் பிடிக்கலை😔😔😔 அந்த இளைஞன் யாரு??
 
ஏதோ இந்த மாமியார் கொஞ்சம் பரவயில்லை 😷😷😷
இந்த விஜயா அம்மாவும் இல்லை நல்ல பெண்மணியும் இல்லை 🤬🤬🤬🤬சிவதாமணிக்காக தான் கல்யாணம் ஆனால் அந்த பொண்ணுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்😷😷😷காசு இருந்தா போதுமா குணம் இல்லையே பாண்டியன் குடும்ப உறுப்பினர்களுக்கு😡😡😡அந்த பொண்ணு வந்த நேரம்னு இப்ப சாம்பிராணி போடுவாங்களே🤧🤧🤧 ஏன் இவ்ளோ கஷ்டம் தாரணிக்கு
 
தாரணி ரொம்ப பாவம்😢😢

எந்த பெத்த தாயும் செய்யாத விசயம் அக்கா, தங்கை பாசத்தை பிரிக்க நினைக்கிறது, அதுக்கு கேவலமா வேலை செய்யுறது எல்லாம்🤬🤬🤬

விஜயா இந்தம்மா எல்லாம் என்ன பொண்ணு😡😡😡 பிள்ளை உடம்பை இவங்க அஜாக்கிரதை, திமிருக்கு காவு கொடுத்துட்டு இப்போ அவ ஊனம்னு அவளை இப்படி பேசுறது, கிடைக்கும் அக்கா பாசத்தை தடுக்க கேவலமா வேலை செய்யுறது எல்லாம்🤮🤮🤮🤮🤮

என்ன எண்ணத்தில் இப்போ அதிக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருக்கோ🤔🤔🤔

தாரணி அண்ட் தாமினி பாசம் சூப்பர்😍😍 தங்கைக்காக உயிர் போனாலும் செய்ய வேண்டியதை செய்யணும் நினைக்கும் அவள் மனம் சூப்பர்😍

அம்மாக்காக கல்யாணம் பண்ணிட்டு இவன் ஏன் இப்போ இப்படி பண்றான்...

பாவம் இவ😢 மாமியார் தவிர வேற யாருமே துணை இல்லா இடத்தில் எப்படி வாழ போறா😢😢

இதில் இவ முதல் முதலில் வீட்டில் நுழைந்ததும் தீ வேற😢😢😢

போச்சு இனி மாமியார் ஆதரவு கிடைக்குமா? இல்ல அதுவும்....
 
இந்த தலைப்பை ரெண்டு தடவை படிச்சென் ரொம்ப வித்தியாசமா நல்ல இருக்கு.....

ஹீரோ பேரு இன்னும் வாயில் சரியா வரல....நா அதினே செட்டில் ஆயிக்கரேன் 😂😂😂

என்ன டா பண்ணிட்டு இருக்கிங்க எல்லாம்🙄🙄🙄🙄

சந்திரா இப்ப உங்க மேல மட்டும் தான் எனக்கு செம்ம கோவம் வருது.....

அதிக்கு தான் பிடிக்கல அப்படினு பார்த்தா, நீங்க என்ன மொத்த குடும்பத்தையும் எதிர்த்து கல்யாணம் பண்ணி வெச்சி இருக்கிங்க😣😣😣😣😣

உங்க கணவன் கூட🙄🙄🙄🙄

எப்படி மா, தாரணி இருப்பா, ஹேப்பியா இருக்கரதை விட முதலில் நிம்மதியா இருக்க முடியுமா🥺🥺🥺🥺🥺

இந்த அதி பையன் எப்ப அவளை ஏற்க்கரது, எப்ப அவ நிம்மதியா இருக்கறது?.?????

ஏண்டா அதி, பேசிக் மேனர்ஸ் கூட தெரியலையே டா உனக்கு😏🤮🤮🤮🤮

அது யாரு காதலன், உண்மையா லவ் பண்ணினாலா இல்லையா??????

தாரனி நீ வேற என்னமா முடிவு எடுத்து இருக்க??????

இதில் தீ விபத்து வேற😳😳😳😳
 
Top