வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீண்டாயோ வண்ண மலரே கருத்து திரி

கார்த்தி வெயிட் பண்ணு... அவனோட மனசு தெளியட்டும் . பொறுமை ரொம்ப முக்கியம்... உன் தோழி கூட மட்டும் சேராத கண்டிப்பா நீ நல்லா இருப்ப... நீ இனி தோழி கோழினு இல்லாம உன் வாழ்வை பாரு...

சாக்கி ஆனது ஆகி போச்சு... பட் இப்போ உணக்குனு ஒரு வாழ்வு கடவுள் குடுத்து இருக்கார்... கட்டாயம் தான் ஆனால் முயன்றால முடியாதது ஒண்ணுமே இல்ல
சக்கரவர்த்தி கார்த்திக்கு ஒரு ஸ்பெஷல் எப்பி தரவா
 
Chandru கிரேட்🥰🥰🥰

சுதா ஃபேமிலி🤬🤬🤬

கீர்த்தனா🤮🤮🤬🤬🤬 இவ எல்லாம் என்ன பொண்ணு🤬🤬🤬 கார்த்தி மட்டும் அன்னைக்கு சரி சொல்லலனா குடும்பமே கேவலபட்டு நின்னு இருக்கும்... இன்னைக்கு வந்து கேள்வி கேட்கிறா பெரிய இவ மாதிரி.. கல்யாணத்துக்கு முன்னாடி இவ பண்ணது தெரிஞ்சும் இவளை வச்சு பார்க்கிறாங்க பாருங்க😡😡😡

இதை அமுதரசி அவங்க அம்மா வாயை கல்யாணம் பண்ண சொல்லி கட்டாயப் படுத்தும் போது எல்லாம் பேசி வாயை மூட வச்சு இருக்கலாமே... அதும் கல்யாணம் நடந்தே ஆகனும சொன்ன அப்போ அட்லீஸ்ட அப்போதைக்கு தள்ளி போட கூட பேசி இருக்கலாமே🙄🙄🙄🙄
என் மூளை எனக்கு எதிரா சதி பண்ணி பெங்கல வாங்கி தருது
 
தயவு செய்து இந்த அமுதா & சாகி ரொமான்ஸ் பார்ட் இருந்தா சொல்லுங்க அப்படியே ஸ்கிப் பண்ணி அடுத்து படிக்க போறேன்😤😤😤😤

ஏதோ ரெண்டு பேரும் ஊர் அறிய காதல் பண்ணி, ரெண்டு குடும்பமும் சேர்த்து வெச்ச மாதிரி என்ன என்ன பண்றாங்க😬😬😬😬😬

அமுதா உன் லைஃப் செட்டில் ஆனதும் இப்ப அவங்க வாழ்க்கையை அவங்களே பார்த்து இருக்கட்டும்னு முடிவு பண்ணி நைசா ஒதிங்கிடா😠😠😠😠

இதை அவ சாகியை கல்யாணம் பண்ண இருந்த அப்ப சொல்லி ஒதிங்கி இருந்தா நீ உன் நட்புக்கு செய்யர அப்படினு இருந்து இருக்கும்.....ஆன நீ, உன் உயிர் தோழி மணமேடை வந்துட்டா அப்படிக்கர எண்ணம் ஏதும் இருந்ததா?????

சக்கி மட்டும் அவன் காதல் அப்படினு சொல்லி மறுத்து இருந்தா??????

சகிக்கு குறைஞ்சது இல்ல அவன் காதலும்......

இவ கூட ஏன் இன்னும் பேசிட்டு இருக்க கார்த்தி, உன் வாழ்க்கையை நீ பாரு இவ வந்து ஒன்னும் செய்ய மாட்டா.....

இப்பவும் சொல்றேன், அவன் ஏதோ கோவத்தில் ஆதங்கத்தில் பேசிட்டான் ......

அதை பிடிச்சிட்டு தொங்காத......நீ தள்ளி இருக்க வேண்டியா ஆளே வேற.....

இத்தனை வருஷா காதலை மறந்துட்டு உன் கூட பழகனும்னு நினைக்கரவனை நினை முதலில்......

அன்பு இப்பவும் வாய் சும்மா இல்ல இல்ல😡😡😡😡😡😡

கீர்த்தனா🥵🥵🥵🥵🥵

உனக்கு கல்யாணம் எப்படி ஆச்சினு மறந்துட்டியா😏😏😏😏

சுதா🥺🥺🥺🥺

இப்படி ஒரு கதை இவ பின்னாடி இருக்கும்னு எதிர்பார்க்கல......

அவ குடும்பம் 🤮🤮🤮🤮🤮

சந்து 👏👏👏👏👏
புருஷன் பொண்டட்டிய ஒன்னு சேர்த்திடலாம்.
அதுக்காக நட்ப பிரிக்க கூடாது தான.
 
அந்த கவிதாவுக்கும் கவிதாவோட கணவனுக்கும் நல்ல பெருசா தண்டனை கொடுங்க.

சந்துரு சூப்பர்
கார்த்திகா சக்கரவர்த்தியை கொஞ்ச நாள் கண்டுகாமயே இரு அவனா இறங்கி வரட்டும்.

தயவு செஞ்சு இந்த அம்மு சாகித்தியனோட ரொமான்ஸ மட்டும் காட்டாதீங்க கண்ணுல பயங்கரமா கோவம் வருது எப்படி ரெண்டு பேராலயும் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம இப்படி சந்தோசமா இருக்க முடியுது
 
தயவு செய்து இந்த அமுதா & சாகி ரொமான்ஸ் பார்ட் இருந்தா சொல்லுங்க அப்படியே ஸ்கிப் பண்ணி அடுத்து படிக்க போறேன்😤😤😤😤

ஏதோ ரெண்டு பேரும் ஊர் அறிய காதல் பண்ணி, ரெண்டு குடும்பமும் சேர்த்து வெச்ச மாதிரி என்ன என்ன பண்றாங்க😬😬😬😬😬

அமுதா உன் லைஃப் செட்டில் ஆனதும் இப்ப அவங்க வாழ்க்கையை அவங்களே பார்த்து இருக்கட்டும்னு முடிவு பண்ணி நைசா ஒதிங்கிடா😠😠😠😠

இதை அவ சாகியை கல்யாணம் பண்ண இருந்த அப்ப சொல்லி ஒதிங்கி இருந்தா நீ உன் நட்புக்கு செய்யர அப்படினு இருந்து இருக்கும்.....ஆன நீ, உன் உயிர் தோழி மணமேடை வந்துட்டா அப்படிக்கர எண்ணம் ஏதும் இருந்ததா?????

சக்கி மட்டும் அவன் காதல் அப்படினு சொல்லி மறுத்து இருந்தா??????

சகிக்கு குறைஞ்சது இல்ல அவன் காதலும்......

இவ கூட ஏன் இன்னும் பேசிட்டு இருக்க கார்த்தி, உன் வாழ்க்கையை நீ பாரு இவ வந்து ஒன்னும் செய்ய மாட்டா.....

இப்பவும் சொல்றேன், அவன் ஏதோ கோவத்தில் ஆதங்கத்தில் பேசிட்டான் ......

அதை பிடிச்சிட்டு தொங்காத......நீ தள்ளி இருக்க வேண்டியா ஆளே வேற.....

இத்தனை வருஷா காதலை மறந்துட்டு உன் கூட பழகனும்னு நினைக்கரவனை நினை முதலில்......

அன்பு இப்பவும் வாய் சும்மா இல்ல இல்ல😡😡😡😡😡😡

கீர்த்தனா🥵🥵🥵🥵🥵

உனக்கு கல்யாணம் எப்படி ஆச்சினு மறந்துட்டியா😏😏😏😏

சுதா🥺🥺🥺🥺

இப்படி ஒரு கதை இவ பின்னாடி இருக்கும்னு எதிர்பார்க்கல......

அவ குடும்பம் 🤮🤮🤮🤮🤮

சந்து 👏👏👏👏👏
சக்கரவர்த்தி கார்த்திக்கு பிரச்சனை சால்வ் பண்ற சீன் ஓகே வா
 
Last edited:
அந்த கவிதாவுக்கும் கவிதாவோட கணவனுக்கும் நல்ல பெருசா தண்டனை கொடுங்க.

சந்துரு சூப்பர்
கார்த்திகா சக்கரவர்த்தியை கொஞ்ச நாள் கண்டுகாமயே இரு அவனா இறங்கி வரட்டும்.

தயவு செஞ்சு இந்த அம்மு சாகித்தியனோட ரொமான்ஸ மட்டும் காட்டாதீங்க கண்ணுல பயங்கரமா கோவம் வருது எப்படி ரெண்டு பேராலயும் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம இப்படி சந்தோசமா இருக்க முடியுது
சக்கரவர்த்தி அண்ட் கார்த்திக்கு ரொமான்ஸ் ப்ளேன் பண்றேன் ஓகே வா
 
புருஷன் பொண்டட்டிய ஒன்னு சேர்த்திடலாம்.
அதுக்காக நட்ப பிரிக்க கூடாது தான.
எதே, நட்பா????

கார்த்தி அவளுக்கு உண்மையா இருக்கா ஆன இவ??????

அமுதா செய்தது செய்றது நியாயமா சொல்லுங்க நீங்க??????
 
Top