Brammastram Writers
Moderator
சூப்பர் மா..... எத்தன கேள்வி உண்மையாவே ரொம்ப சந்தோசமா இருக்கு என் கதைய இவ்வளு படிக்கிற மாதிரி எழுதுறது நெனச்சி.... ரொம்ப நன்றி மா....இவன் ஏன் இவளோ கோவப்படரான், ஏதும் பிடிக்காத விசயம் செய்து இருக்காங்க
அவந்திகா யாரு, அவன் பெண்ணா?????
அப்ப அவன் தடுமாறினது, கோவப்பட்டது எல்லாம் அஷ்மியாய் நினைச்சி தானா
ஃபர்ஸ்ட் எபி ல சொன்ன ரெண்டு பார்வை, இவங்களோடது தானா......
இந்த இவன் பேரு என்ன sis, மறந்து போகுது
எத்தனை கேள்வி... அத்தனைக்கும் பதில் வந்து கொண்டே இருக்கு.... ஆமா... அதே கண்கள் தான்....
நம்ம ஆளு பேரு... அனிஷ் மறந்துறாதிங்க....