வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Recent content by Brammastram Writers

  1. Brammastram Writers

    தீரா உலா தீரா கனா - கதை திரி

    கனா -18 காலையில் கண்விழித்த ஸ்ருதி அபர்ஜுத்தின் அனைப்பில் இருந்தாள்,எழுந்தவள் ஒரு சில வினாடி அவன் முகத்தைப் பார்த்தவள். பின் குளிக்கச் சென்றாள் நீர் பட்டதும் கண்ணம் ஒருபுறம் எரியத் தொடங்கியது. குளித்து முடித்து வெளியே வர அபர்ஜுத்தும் எழுந்திருந்தான். அவன் இப்போதும் கோபத்தில் இருக்கிறானோ...
  2. Brammastram Writers

    எவ்வம் தீர்க்கும் துகிரே - கதை திரி

    அத்தியாயம் 03 லண்டனில் ரோசைரோ ஹெல்த் கேர் பிரைவேட் லிமிட்டட் என்ற பெயர் பலகையை தாங்கியபடி வானுயர்ந்து நின்றது அக்கட்டிடம், ஒவ்வொரு தளத்திலும் நேர்த்தியாகவும் துரிதமாகவும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது மருத்துவ துறை சார்ந்த உபகரணங்கள் மற்றும் மருந்துகளை உற்பத்தி செய்யும்...
  3. Brammastram Writers

    விரிசலிட்ட சன்னல்கள் - கருத்து திரி

    அது அந்த அரை லூசுக்கு புரியனும்ல
  4. Brammastram Writers

    விரிசலிட்ட சன்னல்கள் - கதை திரி

    Vs 20 அவனை அவளுக்கு பிடிக்கும் தான் அவன் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறாள், இருந்தாலும் குடும்பத்தை உதரிதள்ளிவிட்டு அவனுடன் செல்லும் தைரியம் அவளுக்கு இல்லை. ‘தனது தாய் தானே, அவர் எப்போதும் இப்படி தானே பேசுவார், இதில் என்ன இருக்கிறது?’ என்று எப்போதும் போல மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு நேராக...
  5. Brammastram Writers

    உன் நிழலும் நிஜமும் நானடி - கதை திரி

    அத்தியாயம் 4 இதுவரை தன் குழப்பங்களுக்கு விடை அறிய முடியாமல் திக்கு திசை தெரியாத கானகத்தின் காரிருளில் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு பெண்ணவள் வார்த்தைள் சிறு ஒளிகீற்றென அவனுள் ஊடுருவ… தன் மனக் குழப்பங்களுக்கான விடை அனைத்தும் வஞ்சியவளிடம் உள்ளது என அவனின் மனம் முரசறிவிக்க, ஏன்..? எப்படி…? என்ற...
  6. Brammastram Writers

    தீரா உலா தீரா கனா - கதை திரி

    கனா -17 இவ்வாறு நாட்கள் கடக்க அன்றொரு நாள் யுகாவுடன் ஷாப்பிங் சென்றவள்,சாரங்கன் அழைக்க, ஷாப்பிங் செல்வதாக அவள் கூற, சாரங்கனும் வருவதாக கூறினார். பின் தாங்கள் நிற்கும் இடத்தை அவ்வப்போது சாரங்கனிற்கு தெரிவிக்க, யுகாவும், ஸ்ருதியும் ஃபுட் கோட்டில் இருக்கும் போது அவ்விடம் ராஜ், மற்றும்...
  7. Brammastram Writers

    மாமனை மயக்குதே பஞ்சவர்ணம்- கதை திரி

    33 செழியன் உள்ளே வர அவன் வந்த சத்தம் கேட்டு யமுனா ராசா என செழியனை தேடி வர. செழியன் வா அக்கா எப்படி இருக்க மாமன் செளக்கியமா உனக்கு பிடித்த பழங்கள், செவ்விளநீர் கொண்டு வந்து இருக்கிறேன் சாப்பிடு இந்த வெயிலுக்கு பதமாக இருக்கும். சரி மதியம் உனக்கு என்ன வேணும் மீனா இல்ல கோழி, ஆடு வேணுமா...
  8. Brammastram Writers

    என் உள்ளம் யான் நீயே - கதை திரி

    உள்ளம் - 12 சில நிமிடங்கள் தான் முத்தமிட்டு இருப்பான் அவளை, அவள் இதழில் தன் இதழை இணைத்ததுமே அவனின் நினைவுகள் எங்கெங்கோ சென்று விட, மின்னல் அடித்தது போல் சட்டென்று அவளிடமிருந்து விலகி இருந்தான் உத்தமன். அவன் கண்ட காட்சிகள் அனைத்துமே மங்கலாகவே தெரிய, இதயமோ வேகமாக துடிக்க ஆரம்பிக்க, உதடோ...
  9. Brammastram Writers

    கண்ட முதல் நாளே இதயத்தை திருடிவிட்டாயடி - கதை திரி

    அத்தியாயம் 12 அனைவரும் உள்ளே சென்று இருக்க அங்கு இருவர் தவிர யாரும் இல்லை அருகில் சென்றவன் "மேடமுக்கு உள்ள வர உத்தேசம் இருக்கா இல்லை அவங்க பின்னாடி போகப்போறிங்களா?..." "எதுவும் தெரியாம முந்திரிகொட்டை மாதிரி முன்னே வந்து நிக்கிறது. இங்க இவ்வளவு பேர் இந்த ஊர்க்காரங்க...
  10. Brammastram Writers

    கண்ட முதல் நாளே இதயத்தை திருடிவிட்டாயடி - கருத்து திரி

    பணம் பதவிக்காக எதையும் செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களும் அது போலத்தான்
Top