வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Recent content by zeenath

  1. Z

    வருந்தாதே வாடைக்காற்றே!!- கருத்து திரி

    Priyanka Muthukumar டியர் எழுதிய "வருந்தாதே வாடை காற்றே" "வித்தனின் விந்தையான விகாசனமே "மற்றும் "தந்திரமில்லா காதல் மந்திரம்" கதைகளின் அடுத்த பாகம்.. இதில் வித்தகன் கதை நான் படிக்கவில்லை 😔 அதிருங் கழகோன் னை மிஸ் பண்ணிட்டேன்... இளங்கோ..‌ வசதி வாய்ப்பில் குறைந்தவனாக இருந்தாலும் தன்மானத்திலும்...
  2. Z

    வேள்வியில் ஜனித்த பாரிஜாத மலரிவளோ - கருத்து திரி

    Priyanka Muthukumar சிஸ்டர் எழுதிய "வேல்வியில் ஜனித்த பாரிஜாத மலரிவளோ" அப்பப்பா.. கதை ஆரம்பித்த சில அத்தியாயங்களில் என்னை மிகவும் கோபம் கொள்ளச் செய்தது இந்த கதை 😡😡 அப்படி என்னை டென்ஷன் படுத்திய கதையின் நாயகன் வி கே என அனைவராலும் அழைக்கப்படும் வீரேந்திர குமார வர்மன்... பிரபலமான வக்கீல் அதோடு அரச...
  3. Z

    தந்திரமில்லா காதல் மந்திரம் - கருத்து திரி

    Priyanka Muthukumar டியர் எழுதிய "தந்திரமில்லா காதல் மந்திரம்" சோழப் பரம்பரையில் வந்த ஆதித்ய கரிகாலன்... செம கெத்தான மாஸ் ஹீரோ.. ஆன்ட்டி ஹீரோவாக இருப்பானோ என்று ஆரம்பத்தில் நினைத்தால் பக்கா காதல் ஹீரோவாக இருக்கிறான் 🥰 இவன் மனதை குறும்புத்தனத்தாலும் தைரியத்தாலும் கட்டி ஆளும் துரு துரு பெண் அதே...
  4. Z

    காலகேயனின் காதல் வதம் - கருத்து திரி

    #பிரம்மாஸ்திரம்2023 #அஸ்திரம்23 #காலகேயனின்காதல்வதம் காலகேயாஸ்திரம் பிரம்மாஸ்திரம் பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. அபிஜித்தன் சக்கரவர்த்தி.. அகனழகன். தாரெழிலி..த்ரிலோஷனா .. அனிதா.. பூவரசி.. இவர்கள் அனைவரின் பூர்வ ஜென்மமும் நிகழ்காலமும் என பயணிக்கிறது கதை.. பெண் அவளை காதல் கொள்ளவும்...
  5. Z

    "நிசப்தமே ரீங்காரமாக!!"கருத்து திரி

    #பிரம்மாஸ்திரம்2023 #அஸ்திரம்18 #நிசப்தமேரீங்காரமாக பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. சிந்தியா இவள் வாழ்வில் நடக்கும் துயரங்களே கதை.. மனதில் பல கற்பனைகளோடு திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் இவளுக்கு அந்த திருமணம் இனிமை சேர்த்ததா அல்லது துயரத்தில் ஆழ்த்தியதா என்பதை கதையைப் படித்து...
  6. Z

    🏹31.காதலுக்காக காத்திருக்கிறேன் காதலுடன் - விமர்சன திரி

    #பிரம்மாஸ்திரம்2023 #அஸ்திரம்31 #காதலுக்காககாத்திருக்கிறேன்காதலுடன் பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. தலைப்பை போலவே ஒருவருக்கொருவர் காத்திருக்கிறார்கள் காதலுடன்🥰 இவர்களில் யார் காதல் பெரிது என்று நம்மால் விவரிக்கவே முடியாது.. கந்தர்வன்.. கதிரழகி.. அவனின் அழகி என்று அழைப்பே அவ்வளவு அழகு 🥰...
  7. Z

    நல்லுயிர் நீயெனக்கு...நாடியடி நானுனக்கு- கருத்து திரி

    ம்2023 #அஸ்திரம்13 #நல்லுயிர்நீயெனக்குநாடியடிநானுனக்கு பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. சாதனா ஸ்ரீ தன் சித்தப்பா சித்தியுடன் வாழ்ந்து வருகிறாள்... இவளின் திருமணத்தன்று அதிரடியாக இவளுக்கு தாலி கட்டி கையோடு தன் மாளிகைக்கு கொண்டு செல்கிறான் ப்ரியரஞ்சன்.. தனக்கு பிடிக்காது இந்த...
  8. Z

    பொழுது புலரும் நேரம் - கருத்து திரி

    #பிரம்மாஸ்திரம்2023 #அஸ்திரம்58 #பொழுதுபுலரும்நேரம் பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. இயற்கையை நேசிப்பதோடு அதை பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதையும் பின்வரும் சந்ததியர்களுக்கு நாம் விட்டுச் செல்லும் ஒரு அற்புத பொக்கிஷமும் பாதுகாக்கப்படவில்லை என்றால் பூமியின் நிலை என்னவாகும் என்பதை...
  9. Z

    தளிர் மலரே ம(த)யங்காதே!!! - கருத்து திரி

    #பிரம்மாஸ்திரம்2023 #அஸ்திரம்16 தளிர் மலரே ம(த)யங்காதே அருணன் சம்ரிஷ்.. ராதிகா.. அருணன் தன் மகள் சுதர்சனா வின் மேல் எந்த அக்கறையும் அன்பும் இல்லாமல் காலமான தன் மனைவி ருஷாவின் நினைவிலேயே வாழ்கிறான்.. ராதிகா.. தன் மூன்று குழந்தைகளுடன் மாமியாருடன் காலமான கணவன் பால முரளி கிருஷ்ணாவின் நினைவுகளோடு...
  10. Z

    எனை ஆளும் கர்வமே! - கருத்து திரி

    மன்னித்து விடுங்கள் சகோதரி இதை காப்பி பண்ணி போட்டு விட்டேன் தெரியாமல்
  11. Z

    எனை ஆளும் கர்வமே! - கருத்து திரி

    #பிரம்மாஸ்திரம்2023 #அஸ்திரம்48 #எனைஆளும்கர்வமே பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. ருத்ர தீரன்..கொஞ்சம் ஆன்டி ஹீரோ தான்,.. தன் அத்தை மகளின் திருமணத்திற்கு அழைப்பில்லாமலேயே வந்து இருக்கும் இவன் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ளும்போது அவளுக்கே தெரியாமல் அவள் கையில் நிச்சய மோதிரத்தை அணிந்து...
  12. Z

    எனை ஆளும் கர்வமே! - கருத்து திரி

    #பிரம்மாஸ்திரம்2023 #அஸ்திரம்43 #நதியைவீழ்த்தும்நானலே பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... அழகான இலங்கை தமிழில் ஒரு ஆன்டி ஹீரோ கதை 🥰 வருனேஷ்... தன் மனைவி மரணத்திற்கு காரணமான பெண் அவளை பழிவாங்குவதற்காக மணம்முடிக்கிறான்... ஆனால் பார்த்த முதல் சந்திப்பிலேயே இவளையே முதல் முதலாக பார்த்து...
Top