வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Search results

  1. Writers of Brammastram

    🏹61. அவன் எனைத்தான் தினம் நினைத்தான் - கருத்து திரி

    இன்னும் இறங்கி பேசுவா.. அவளைப் பொறுத்த வரைக்கும் அவ நினைச்சது நடக்கணும் அவ்வளவுதான். அன்னைக்கு அருள் வேண்டாம். அதை நடத்திக் காட்டுனா. இன்னைக்கு அருள் வேண்டும் அதையும் நடத்திக் காட்டுவா..
  2. Writers of Brammastram

    🏹61. அவன் எனைத்தான் தினம் நினைத்தான் - கருத்து திரி

    கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னு சொல்லுவாங்க பாருங்க அது மாதிரி தான் ராகவி. தன்னையும் யாரும் எதுவும் சொல்லிடக் கூடாது. ஆனாலும் அருள் விட்டுட்டுப் போயிரக்கூடாது. இந்த தைரியம் கூட இல்லாம லவ் பண்ணதுதான் இங்க பிரச்சனையே
  3. Writers of Brammastram

    🏹6.வெண்பனியில் கரைந்த தீந்தணல் - விமர்சன திரி

    ரொம்ப ரொம்ப நன்றிகள் சிஸ்❤️🙏 உங்களுடைய விமர்சனம் பார்த்து மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு❤️❤️ இவ்வளவு அழகான, அருமையான விமர்சனம் தந்ததற்கு என்னுடைய பல நன்றிகள் சிஸ்❤️❤️🙏 கதையைப் பத்தியும், கதை மாந்தர்கள் பத்தியும் அவ்வளவு அழகா சொல்லிருக்கீங்க❤️❤️❤️🙏🙏 நன்றிகள் சிஸ்❤️🙏
  4. Writers of Brammastram

    🏹61. அவன் எனைத்தான் தினம் நினைத்தான் - கதை திரி

    நினைவு 08 "ஏய் அருளு வாடா வாடா.. ஸ்டேட்டஸ் எல்லாம் பயங்கரமா இருக்கு. Forever வேற. ரொம்ப ஓவரா போற டா.." ஆபிஸ் நுழைந்ததும் அவனை வரவேற்றது இந்த பேச்சு தான். பேசாம லீவ் போட்டுருக்கலாமோ என்று மீண்டும் அவன் நினைத்துக் கொண்டிருக்க, "நான் கூட ரொம்ப டல்லா இருக்கான்னு நினைச்சுட்டு இருந்தேன். பரவாயில்லை...
  5. Writers of Brammastram

    தளிர் மலரே ம(த)யங்காதே!!! - கருத்து திரி

    அதானே... இதுல பெருசா எப்படி கோல் get பண்ணிட்டேன் பார்த்தியானு எகத்தாளம் வேற... 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Sema maa... சிரிச்சு மலாள... Fb la போடுங்க... இன்னும் நல்லா இருக்கும்
  6. Writers of Brammastram

    🏹6.வெண்பனியில் கரைந்த தீந்தணல் - விமர்சன திரி

    நேரமெடுத்து கதையைப் படித்ததும் இல்லாமல் விமர்சனம் தந்ததிற்கு மிக்க மிக்க நன்றிகள் சிஸ்❤️🙏 கதாப்பாத்திரங்களை மிகவும் தத்ரூபமாக, ஆழமாக, அருமையாக விமர்சனம் செய்திருக்கீங்க சிஸ்❤️❤️🙏 ரொம்ப சந்தோஷமா இருக்கு... சந்தோஷத்தில் கண்கள் கலங்கிடுச்சு சிஸ்... நன்றி❤️❤️❤️🙏🙏
  7. Writers of Brammastram

    வித்தகனின் விந்தையான விகசனமே - கதை திரி

    https://pmtamilnovels.com/index.php?threads/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%...
  8. Writers of Brammastram

    வித்தகனின் விந்தையான விகசனமே - கதை திரி

    விகசனம் 8: தன்னை நெருங்கிய அதிருனின் கரங்களை கண்டு அஞ்சி தாரணி ஒரு அடி பின்னால் சென்று "சார் கையை விடுங்க" என கண்கள் கலங்க அவனிடமிருந்து விடுப்பட்டு தப்பி செல்ல முனைந்தவளை ஒற்றை புருவம் உயர்த்தி இமைகள் இடுங்க பார்த்திருந்தவனின் தொலைப்பேசி தொல்லைபேசியாய் அலறியது. அதனால் அவளின் கரத்தை ஒரு...
  9. Writers of Brammastram

    காலகேயனின் காதல் வதம் 1(b)

    அத்தியாயம் 11 பைரவுக்கோ தன்னை பார்த்து நடுங்கியபடி அமர்ந்திருந்த தன்னவளை பார்த்ததும் மனம் ஏதோ பிசைந்தது இதயத்தை யாரோ ஆயிரமாயிரம் ஊசிகளால் குத்தி கிழிப்பது போல் உணர்ந்தான். உணவில் கவனமிருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அனியின் செயற்பாடுகளையே கவனித்துக் கொண்டிருந்தான். அபிக்கோ...
  10. Writers of Brammastram

    தளிர் மலரே ம(த)யங்காதே!! - கதை திரி

    Thread 'தளிர் மலரே ம(த)யங்காதே!!! - கருத்து திரி'...
  11. Writers of Brammastram

    தளிர் மலரே ம(த)யங்காதே!! - கதை திரி

    தளிர் : 16 அருணன் கதவை தட்ட, திறந்தது என்னவோ ராதிகா தான். பிள்ளையுடன் ஏதோ பேசி சிரித்த படியே வந்து கதவை திறந்தவள், அருணனை கண்டதும் கப்பென்று வாயை மூடிக் கொண்டு தலையை குனிந்து கொள்ள, "சொகுசா இருக்கலாம் நினைச்சியா?" என்றுக் கேட்டுக் கொண்டே நாலைந்து பைல்களை அவள் கையில் திணித்தவன், அவளை தள்ளி...
  12. Writers of Brammastram

    தேன் சிந்துமா வானம்... கதை திரி

    மனமே! வலி ஏன்?19 சிமியின் வீட்டில் சிமியின் முத்தாச்சி அவளுக்கு இரண்டு நாட்களாக உளுந்து களி கிண்டி கொடுப்பதும், வித விதமாக சமைத்துக் கொடுப்பதுமாக இருந்தார். அவளுக்கு முதல் இரண்டு நாட்களாக இருந்த சோர்வு இப்போது இல்லை. வழக்கமாக முதன்முறை தீட்டு வரும்போது இருக்கும் பதட்டம் அவளிடம் இல்லை. வெகுவாக...
  13. Writers of Brammastram

    காலகேயனின் காதல் வதம் 1(b)

    அத்தியாயம் 10 " வா சாப்பிட கூப்புட்றாங்கயில்ல சாப்பிட போகலாம்" என்று அனியின் கையை பிடித்திழுக்க அனியோ எழும்பாமல் லோச்சனாவின் கையை பிடித்தமர்த்தி "உன்கிட்ட ஒன்னு கேக்கணும் அன்னைக்கு எப்டி உனக்கு அதாவது பழசெல்லாம் நியாபகம் வந்துச்சு நியாபகம் வந்தும் என்னோட எப்டி உன்னால சாதாரணமா...
  14. Writers of Brammastram

    🏹35.கள்வனின் தீராக்காதல் -விமர்சன திரி

    Thank you very much for your great support. 💕💕💕🙏🙏♥️♥️♥️🥰🥰❣️❣️❣️
  15. Writers of Brammastram

    சிறையெடுத்தாய் என்னை!! கரம் பிடித்தேன் உன்னை!! - கதை திரி

    Thread 'சிறையெடுத்தாய் என்னை!! கரம் பிடித்தேன் உன்னை!! - கருத்துத்திரி'...
Top