வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Search results

  1. S

    போட்டி கதைகள் படிக்க முடியாதா

    போட்டி கதைகள் படிக்க முடியாதா
  2. S

    போட்டி கதைகளுக்கான வாக்கு பதிவு செய்யும் திரி

    ஓரு ஓட்டுதான்போடமுடியுமா சகி
  3. S

    கண்டெடுத்தேன் கணப்பொழுதில் காதலை - கருத்து திரி

    ஸ்ரூஜன் ஏழிசை காதல் அழகு. சாதியால் பிரிந்தாலும் காதலால் மீண்டும் இணைவது அழகு. பிரிவு கூட அவர்களின் காதலை அழிக்க முடியவில்லை. குட்டி அப்பா சூப்பர். ஏழிசை காதலினால் பிரிந்தால் அவன் காதலினால் கூடினான்
  4. S

    🏹4.தி டிவோர்ஸ் - விமர்சன திரி

    கதை அருமை. சந்தர்ப்ப சூழ்நிலையால் விக்ரமன் ஆதன்யா இருவரும் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொள்கிறார் ரைட்டர் விதி மூலம் கல்யாண நடக்கும் போது அவள் அவனை அனைவரும் முன்பு தவறாக பேசி விடுகிறாள். அவன் தன் அப்பா ஆது அம்மா மாலினிக்காக திருமணம் செய்து அவளை படாதபாடு படுத்துகிறான். அவன் பெண்களை வெறுப்பவன்...
  5. S

    தி டிவோர்ஸ் - கருத்து திரி

    கதை அருமை. வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன்.
  6. S

    கண்டெடுத்தேன் கணப்பொழுதில் காதலை - கருத்து திரி

    என்ன காரணம் பிரிஞ்சால் இவள். சேர்ந்துவிட்டாங்க செம
  7. S

    🏹16.தளிர் மலரே த(ம)யங்காதே - விமர்சன திரி

    கதை அருமை. ஹீரோ ஹீரோயின் இருவரும் திருமணம் செய்து தன் துணையை இழந்தவர்கள். இவர்கள் எப்படி இணைகிறார்கள் கதை. கதையில் காதல் பேய் சஸ்பென்ஸ் பாசம் என்று கலந்து கொடுத்து இருப்பது சூப்பர். அருணன் ராதிகா இருவரையும் இணைக்க இருபேய் முயற்சி செய்ய அதுக்கு துணையாக கோசலை உதவ ரூஷா பேய் ஜாலி பண்ண ஆரம்பிக்கிறது...
  8. S

    🏹23.காலகேயனின் காதல் வதம் - விமர்சன திரி

    கதை அருமை. ஹீரோ ஹீரோயின் ஜென்மம் தாண்டி காதல் துரோகம் பழி உணர்ச்சி என்று விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கேங்க.அகன் அரக்கன் இவன் நினைச்சதை சாதிக்க வேண்டும் வெறியில் தன் மனதின் காதலை கூட உணராமல் அரக்கத்தனமாக நடந்து சாபம் பெற்று அழைவதும் பின்னர் ஜென்மங்களிலும் அப்படியே இருந்து அபி ஜென்மம் எடுத்து...
  9. S

    தளிர் மலரே ம(த)யங்காதே!!! - கருத்து திரி

    கதை அருமைடா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
  10. S

    🏹36.கால் மீ 'அக்னிதா' - விமர்சன திரி

    கால் மீ அக்னிதா கதை அருமை. கதையில் காதல் சஸ்பென்ஸ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை துரோகம் பணத்தாசை கொலை அனைத்து கலந்து கொண்டு போயிருப்பது செம. அக்னி இவள் ஆரம்பிக்கும் போதே கொலை பண்ணுவது அதற்கு உடந்தையாக நட்பு இருப்பது சூப்பர். கடத்தல் பண்ணுவது ஏன் என்று தெரியாமல் சஸ்பென்ஸ் போவது சூப்பர்...
  11. S

    காலகேயனின் காதல் வதம் - கருத்து திரி

    அபி லோச்சு இரண்டு பேருக்கும் வாழ்க்கை வாழ்ந்தால் தான் வாழ்க்கை செம
  12. S

    🏹42.வேந்தனின் ராகம் அவள் - விமர்சன திரி

    வேந்தனின் ராகம் கதை அருமை. தலைப்பு ஏற்ற கதை யாழ் வேந்தன் ஹீரோ இவன் அம்மா அப்பா என்று கலாட்டா அன்பு நிறைந்த குடும்பம் இவன் அடாவடி அன்பு நிறைந்தவன். ஹீரோயின் ஹம்சாவர்தினி குடும்பம் அன்பு இல்லாமல் அடுக்கு முறை நிறைந்த குடும்பம் பாவம் அக்கா தங்கை. கனியை கல்யாணம் பண்ணி கொடுத்து வாழ்க்கை சீரழித்த...
  13. S

    தளிர் மலரே ம(த)யங்காதே!!! - கருத்து திரி

    தாமோதரன் சந்தேகம் இருக்கிறது அதனால் ஜாக்கிரதை இருக்கச் சொல்லி இருக்காங்க. பார்வதி கோசலை தான் காரணமாக இருக்கும்.
Top