அத்தியாயம் -21
தனது கடமை சமைத்து வைப்பது, வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்வது, மீதி நேரத்தை கீதாஞ்சலியுடன் செலவிடுவது என தன் போக்கில் இருந்து கொண்டாள் ஜானகி.
ருத்ரன் தூரத்தில் இருந்து அவர்களது செயல்களை வேடிக்கை பார்ப்பதோடு சரி.
அவர்களுடன் இணைந்து கொள்ள மனம் துடித்தாலும் தூரத்தில் இருந்தே...