வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Search results

  1. S

    விரிசலிட்ட சன்னல்கள் - கருத்து திரி

    இவன் கூட கல்யாணம் பண்ணியாவது சந்தோசமா இருப்பான்னு பார்த்தா அதுவும் போச்சா?? அடுத்து இந்த லூசு பையன் என்ன பண்ண போறான்??
  2. S

    கண்ட முதல் நாளே இதயத்தை திருடிவிட்டாயடி - கருத்து திரி

    யாரும் இருக்க மாட்டாங்க அப்படின்ற தைரியத்துல மேல் மாடிக்கு போய் இருக்கா அங்க என்ன நடக்க போகுதோ?கண்ணன் வந்து என்ன திட்ட போறானோ?
  3. S

    விரிசலிட்ட சன்னல்கள் - கருத்து திரி

    இந்த நந்தா ஏன் இப்படி இருக்கான் அவனுக்கு ஏதாவது மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கா?? தாரா எப்படி அவனை சமாளிக்க போறா??
  4. S

    என் உள்ளம் யான் நீயே - கருத்து திரி

    அடப்பாவி எல்லா தப்பையும் நீயே பண்ணிட்டு. அவள குண்டுன்னு சொல்லி திட்டிகிட்டு அவள குறை சொல்லிக்கிட்டு இருந்திருக்க. 🙄🙄
  5. S

    விரிசலிட்ட சன்னல்கள் - கருத்து திரி

    ரகுக்கு என்ன பிரச்சனை அவன் ஏன் மாத்திரை சாப்பிடுறான்???
  6. S

    9.தோகை வருடும் தாகமழையே

    தோகை வருடும் தாகமழையே விமர்சனம். உலகநாதன் மாங்குடி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் தன் பகுதியில் ஆளும் செல்வாக்கினாலும் அவர் ஊர் மக்களை ரொம்பவும் கீழ் தரமாக நடத்து வருடம் பல ஊழல் செயல்களையும் செய்கிறார். அதே ஊருக்கு புது வீ ஏ ஓ வாக வரான் ஹரிஹரன். அவனால் தனது ஊழலுக்கும் வருமானத்திற்கும்...
  7. S

    விரிசலிட்ட சன்னல்கள் - கருத்து திரி

    முதல்ல அந்த மரகதத்தை ஏதாவது செஞ்சு வாய் பேச முடியாமல் பண்ணுங்க. எல்லாரும் அவங்க சுயநலத்துக்காக தாரா மீது பழியை போட்டு அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டு இருக்காங்க 😡😡
  8. S

    விரிசலிட்ட சன்னல்கள் - கருத்து திரி

    அதான் வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே அப்புறம் கதவு திறந்து வச்சு என்ன ஆகபோது
  9. S

    என் உள்ளம் யான் நீயே - கருத்து திரி

    அங்கயற்கன்னிய கொல்ல இவனே பிளான் போட்டு கொடுத்துட்டு இப்ப இவனே காப்பாத்தி வச்சிக்கிட்டு இருக்கான் ஆனா இவனுக்கும் அங்கயற்கன்னிக்கும் ஏதோ ஒரு விதத்தில் சம்மந்தம் இருக்கு போல. நேசமல்லியோட குழந்தைக்கு அப்பா உத்தமன் தானா??
  10. S

    என் உள்ளம் யான் நீயே - கருத்து திரி

    இந்த நேசமல்லிக்கு எப்போ பழசு எல்லாம் நினைவு திரும்ப போகுதோ அப்ப என்ன பண்ண போறான்னு தெரியல இப்போ பண்ணிக்கிட்டு இருக்க வேலைக்கு எல்லாம் 🙄🙄
  11. S

    தோகை வருடும் தாக மழையே - கருத்து திரி

    முடிவு நிறைவாய் இருந்தாலும் மனசுக்கு கொஞ்சம் திருப்தியா இல்ல. ஹரியோட பிளாஷ்பேக் ரொம்ப பெருசா எதிர்பார்த்தேன்.
  12. S

    எவ்வம் தீர்க்கும் துகிரே - கருத்து திரி

    இருக்கும்போது என்ன கொடுமை பண்ணி அவளை துரத்தி விட்டுட்டு இப்ப வரவைக்கு இவ்வளவு பாடு பட்டுட்டு இருக்க தீர்த்தா
  13. S

    என் உள்ளம் யான் நீயே - கருத்து திரி

    அப்போ உத்தமனும் நேசமல்லியும் பிரிஞ்சிடுவாங்களா??
  14. S

    உன் நிழலும் நிஜமும் நானடி - கருத்து திரி

    பூங்கோதைக்கு மயூவ பற்றி தெரிஞ்சிருக்கு அவளுக்கு மனநிலை சரியில்லாத போதும் அவனோட குரலையும் ஸ்பரிசத்தையும் உணர்கிறாள். ஆனால் மயூக்கு ஏன் அவளை தெரியவில்லை???
  15. S

    தோகை வருடும் தாக மழையே - கருத்து திரி

    அச்சோ மகேஷ் யாரு குத்தினது ராஜா தானே?? உலகநாதன் ராஜாவும் திட்டம் போட்டு தான் இந்த காரியத்தை செஞ்சிருப்பாங்க. நந்தனாவிற்கு இப்பவாது அவங்க அப்பாவோட சுய ரூபம் தெரியட்டும்
  16. S

    என் உள்ளம் யான் நீயே - கருத்து திரி

    கருப்பையா கொல்ல நினைச்ச அங்கயர்கண்ணி தான் நேசமல்லியா???
  17. S

    மயக்கிடும் அயலான் அவன் - கருத்து திரி

    பாட்டியோட உடல் நிலைக்காக தான் ரெண்டு பேருக்கும் கட்டாய கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களா???
Top