Brammastram Writers
Moderator
கதையின் நிறை குறைகளை அன்போடு பகிரலாமே
மாமான்னு சொன்னா தான் கச்சேரியே....சும்மா செம்ம entry ருத்ரா
மாமானு சொன்னா பிடிக்காது, ஆனால் மங்கையை கையில் சுமப்பானா
இனியும் தொலைக்க போறான் போல நந்தன் அதை தான் சொல்லிட்டு போறான் போல
நந்தா உன்னால நிச்சய மோதிரமே போட முடியாது போல, உன் நிச்சயதார்தத்தில் வந்து, உன் மணபெண்ணுக்கு உங்க கண்முன்னே அதுவும் பூக்கள் கொட்டி ஆசீர்வதிக்க உனக்கு முன் மோதிரம் போட்டுட்டான் wow சூப்பர் டா தீரா....
அடியே அமிழ் அந்த மாமாவை கொஞ்சம் அவன் காது கேட்க சத்தமா சொல்லி இருக்கலாம்
இனி அடுத்த நடக்க இருக்கும் ரணகளங்களுக்கு வெயிட்டிங்!!!!
Thanks for your support dearEnd of story update please attach comments thread link also...
கட்டம் கட்டி தூக்க போறவனுக்கு, வட்ட மோதிரத்தை விரலில் நுழைப்பது என்ன கடினமா?Aww தீரன்
என்னடா கண்ணுளியே பேசற, அப்படியே எல்லாரையும் ஆட்டி வைக்கறா
அமிழ் actually நீ நந்தனை பார்த்து பாட வேண்டிய பாட்டை தீரனை பார்த்து பாடி ஆடி இருக்க....
Mr. நந்தன் உங்களுக்கு ஒரு பாட்டு கூட இல்ல
அட தூக்குனதும் போட்டுடியா டா ரிங்க
செம்ம செம்ம, வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis