வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

எனை ஆளும் கர்வமே! - கருத்து திரி

அவளும் என்ன என்னவோ பண்ணி பாக்குறா இருந்தாலும் காயம் ஆறாம படுத்துதே🙄🙄

Nice night 😍😍😍

இப்போ எவன்?
 
ஹும்ம் இவன் காயங்கள் ரொம்ப பெருசு தான் போல🥺🥺🥺🥺

அவன் அம்மா டேய் ருத்ர தீரா அப்படினு சொல்லி சோறு ஊட்டி இருக்காங்க அப்படினா ஏதோ ஒரு விசயம் அவங்களை அந்த நிலைக்கு கொண்டு போய் இருக்கு.????

அதுக்கு காரணம் சிவா வா?????

இவ என்ன எங்கினாலும் படுத்து தூங்கிரா😂😂😂😂

தீரன் தானா🤩🤩🤩🤩
 
இப்போ தான் மொத்தமா படிச்சேன் ஸ்டோரி செம்ம.👌👌👌
அமிழ்தாவ அடிச்சிக்க ஆளே இல்ல செம்ம கேரக்டர் ❤️❤️❤️
 
இவளை வேதனை பட வைக்க தான் அவன் அப்படி செய்யுற போல இருக்கு...

Angel கண்டிப்பா அவளுக்கு பின் எனவும் இருக்கும்...

அப்படி என்ன அதிரும் அளவு🤔🤔

கண்டிப்பா தீரன் தான் ஆனால் ஏன் அதிர்ச்சி?
 
இப்போது கூட மதுரவல்லி நல்லா இருக்க போல தான் இருக்கு🙄🙄🙄

அப்பறம் ஏன் அவரை பைத்தியம் சொல்லி அவ குடும்பம் ஒதுக்கி வச்சு இருக்காங்க🤔🤔🤔

ஒருத்தர் கூட மதுராவுக்கு ஆதரவா இருக்க போல தெரியலை...

இல்ல அவ பாட்டி கூடவா🤔🤔🤔

கண்டிப்பா அவன் பொண்ணு இல்ல... அவங்களுக்கு பின் எதுவும் கதை இருக்கும்...

இல்ல அமிழை கஸ்டபடுத்த, வருத்தப்படுத்த அவன் எதும் பிளான் பண்ணி செஞ்சு இருப்பான்...

தீரன் கண்ணீர்😢😢😢

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் updates
 
அமிழ், சிரிச்சிட்டே ரொம்ப ஹார்ஷா பேசற🤷🤷🤷🤷

அதுக்கு அவன் நடந்துக்கரது சரினு சொல்ல வரல, அவன் அவளை பதற வைக்க தான் நினைக்கரான்.....வேற எதுவும் அதில் இருக்கறது போல இல்ல....

இப்ப வரை அவ குடும்பம் கஷ்டப்பட கூடாதுனு தான் நினைக்கரலே தவிர, அவன் பக்கம் ஏன் எதற்கு அப்படினு எந்த கேள்வியும் இல்ல......

Aww ஏஞ்சல், சூப்பர்🤩🤩🤩🤩....ஆன அவன் குல்ளந்தையா இருக்க வாய்ப்பு இல்ல.....

அச்சோ, ஏன் மதுரா அம்மா அவனை ஒதுக்கரிங்க பாவம் தானே😥😥😥😥

தீரா அழதே டா🥺🥺🥺🥺🥺

ஏன் இப்படி இருக்காங்க, அவங்க.....ஆன நல்ல இருக்கற மாதிரி தான் இருக்கு.....

அவங்க இருக்கறது கூட அந்த வீட்டில் யாருக்கும் தெரியாது போல......
 
எதே டாடியா ஆனா அது தீரனோட குழந்தையா இருக்க வாய்ப்பில்லை தீரன் ஏதோ அமிழ வெறுப்பேத்த அப்படி சொல்லிட்டு இருக்கான்.
அச்சோ தீரன் ஏன் அவன் அம்மாவை ஏன் இருட்டு அறையில் போட்டு அடைத்து வைத்திருக்கிறான்
மதுரம்மா நீங்க ஏன் தீரன ஒதுக்குறிங்க .

ஆனா மதுரம்மாக்கு ஏதும் ஆன மாதிரி தெரியலையே நல்லா தானே இருக்காங்க அமிழுக்கும் தீரனுக்கும் வித்தியாசம் தெரிஞ்சு தானே ரெண்டு பேர் கிட்டயும் வெவ்வேறு மாதிரி நடந்துக்கிறாங்க

அமிழ் தீரன் கொடுக்கிற ஒவ்வொரு அதிரடியையும் அசால்டா சமாளிக்கிற சூப்பர்
 
அமிழ் காதல் எதிர்பார்ப்பு சரி ஆனால் இவள் தன் குடும்பத்துக்காக மட்டும் சுயநலமா பார்க்குற மாதிரி இருக்கு
அவனோட காயம் கண்டிப்பா ரொம்ப பெருசு தான்
அவனை பத்தி யோசிக்கவே இல்லையோனு தோனுது
குடும்ப நிம்மதி தான் முக்கியம்னு நினைக்கிறது சரி அவனோட நிம்மதி????
குழந்தை அவனோடதா இருக்காதுனு தோனுது???
அவுங்க அம்மா அப்புறம் அமிழ்தா குடும்பத்தால தான் அவனுக்கு காயம்😷😷😷 மதுரவல்லி இவுங்க ஏன் இப்படி இருக்காங்க 🙄🙄🙄🙄
 
Top