வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

எனை ஆளும் கர்வமே! - கருத்து திரி

நந்தனுக்கி நல்லா வேணும்... போடா லூசு பக்கி...

But, அபிராமி என்னனு கேட்டு இருக்கணும்... நல்லவணோ கெட்டவனோ கேட்டு இருக்கணும்...

ஆதிரன் இவனுக்கு எப்போவுமே நிதானம் கிடையாது லூசு பைய
நல்லவனோ? கெட்டவனோ? சூழ்நிலையே தீர்மானிக்கிறது
 
பட்டும் நாவடக்கம் வராது போலவே இந்த நந்தனுக்கு... மண்டையை உடைச்சு அனுப்பி விடு டா..

அம்மு செம்மயா சமாலிக்கிற நீ... சூப்பர் சூப்பர் நீ👏👏👏👏👏
கைப் பொருளை இழந்தவனின் வலி நந்தனுக்கு...

தட்டிப்பறித்த ஆணவம் தீரனுக்கு...


பகடையாய் உருட்டி விளையாடப்படுவது என்னவோ பெண் மனம் தான்
 
அடியே முடியலை டி உன்னோட🤣🤣🤣

என்னா அழும்பு பண்ணுரா🤣🤣🤣🤣

பாவம் டா தீரா நீ... பழி வாங்க போறேன் என்று ஒருத்தியை கட்டிட்டு வந்து அவன் உன்னை வச்சு செஞ்சிட்டு இருக்கா...

இதில் பாடி வேற கொடுமை seiraa
மலையாய் எதிர்த்து நிற்பது ஒருவகை என்றால் மணலாய் மாறி கண்ணில் விழுந்து உறுத்துவது ஒருவகை
 
நந்து நல்லவன் தானோ
என்னைப் பொறுத்தவரை ரூபி தான் ரொம்ப ரொம்ப நல்லவர்கள்...
தட்டிக் கொடுக்கப்படும் பிள்ளைதான் எட்டிக் குட்டிக்கரணம் போடும்...
அத்தியாயத்தை எழுத தூண்டும் உங்களின் அன்பான கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏
 
செம ஸ்டார்ட்... 🤩🤩🤩
என்ன மாதிரி என்ட்ரி ஹீரோக்கு... 🥰🥳 நீங்க யாரும் வரவேற்கலேன்னா என்ன... கெத்தா வந்தான் பாரு... ஹீரோயின் ஐயும் கேட்ச் பண்ணி சைடு கேப்புல ரிங் போட்டுட்டான்... 🥰🥰🥰
நந்தனுக்கு அல்வா தான் போல... 🤭
 
என்ன சொல்லி நந்தனை ஓட விட்டான்.. இப்படி எதுவும் சொல்லாம நந்தன் கல்யாணத்தை நிறுத்துனதை பார்த்த பெரிசா எதுவும் தப்பு பண்ணி இவன்கிட்ட மாட்டிகிட்டானா.. 🤔🤔🤔
அவ வாயாலேயே கேட்க வச்சுட்டானே... இதுல மாமா சொல்லலேனு வேற..😎
அமுதன், ஆதிரன்..
 
செம ஸ்டார்ட்... 🤩🤩🤩
என்ன மாதிரி என்ட்ரி ஹீரோக்கு... 🥰🥳 நீங்க யாரும் வரவேற்கலேன்னா என்ன... கெத்தா வந்தான் பாரு... ஹீரோயின் ஐயும் கேட்ச் பண்ணி சைடு கேப்புல ரிங் போட்டுட்டான்... 🥰🥰🥰
நந்தனுக்கு அல்வா தான் போல... 🤭
உங்களுடைய என்ட்ரியும் மாஸா இருக்கு தோஸ்த் 🙏🙏🙏
 
என்ன சொல்லி நந்தனை ஓட விட்டான்.. இப்படி எதுவும் சொல்லாம நந்தன் கல்யாணத்தை நிறுத்துனதை பார்த்த பெரிசா எதுவும் தப்பு பண்ணி இவன்கிட்ட மாட்டிகிட்டானா.. 🤔🤔🤔
அவ வாயாலேயே கேட்க வச்சுட்டானே... இதுல மாமா சொல்லலேனு வேற..😎
அமுதன், ஆதிரன்..
தன்னை வெட்டுவது வாள் என்று தெரிந்தும், அதனைத் தூள் தூளாக்க துணிந்து நிற்கும் ஒரு பெண்மையின் கதை...😍
 
Top