வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

எனை ஆளும் கர்வமே! - கருத்து திரி

அமிழ்தா... 😍 தீரனுக்கு ஏத்த ஜோடி தான்.. உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும் வெளிய அசால்ட்டா தீரனை சமாளிக்குறா... பாவம் அவனே confuse ஆயிட்டான்... 🤭🤭
அமிழ்தாவை அழ வைச்சு அவ குடும்பத்துக்கு வலிக்க வைக்கணும் நினைக்கிறான்...
நைஸ் கோயிங் 💓💓
 
அதீரன் தங்கைக்காக தீரன்கிட்ட அவமானப்பட்டு நிக்கிறான்... 😞😞😞
சிவா 😡 பையனை தன்னந்தனியா ஒதுக்கி வச்சதும் இல்லாம எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு தானே ன்னு குற்ற உணர்ச்சியே இல்லாம பேசுறாரு.. சுயநலம் பிடிச்சவரா இருப்பார் போல.. யாரை பத்தியும் கவலை இல்லை...
அமிழ்தா வோட நிமிர்வும் நம்பிக்கையும் பிடிச்சுருக்கு... 😍
 
அடிப்பாவி.. என்னமா நடிக்குறா... 😯😯
பழி வாங்க வந்தவனை வச்சு செய்யுறா...பாவம் தீரா... கடைசில சாப்பாடு ஊட்டி தூங்க வச்சுட்டு போயிட்டான்.. 🤭🤭🤭🤭
நந்தன் நீ கை நழுவ விட்டது விட்டது தான்..
எல்லாருக்கும் அவன் செய்த காரியத்துக்கு கோபம் இருக்கத் தானே செய்யும்.. இவன் தான் என்ன நடந்ததுனு விளக்கம் சொல்லணும்..
 
மாமா குட்டி பாடு திண்டாட்டம் தான் சாமி.. சாமி... 😅😅😅
பைத்தியம்னு காரணம் காட்டி தீரா அம்மாவை ஒதுக்கிட்டு ரேணுவை கட்டி வச்சுட்டாங்களோ... 🤔
 
நந்தா இம்புட்டு நல்லவனா நீ.. மத்தவங்க உயிரைக் காப்பாத்துறதுக்காக எவ்ளோ பெரிய தியாகம் செஞ்சுருக்க... 👍 கடைசி வரைக்கும் நல்லவனாவே இருந்திடு.. அம்முவை மறந்துடு..
அமி...ஹாஹாஹா... இவளோட லூட்டி தாங்கல... 😂😂😂
 
அடேய் நந்தா வாயை வச்சிகிட்டு சும்மா இல்லாம அவன் கிட்ட வாங்கி கட்டிகிட்டயா😬😬😬
எதுக்குடா அம்மாவை பத்தி பேசுற லூசுபையலே🤬🤬🤬
தீரனுக்கு இந்த அமிழ்தாகுடும்பத்தால அவங்க அமாமாவுக்கு ஏதோ நடந்திருக்கு அதுக்கு இப்புடி நடந்துக்கறானா🙄🙄🙄
அமிழ்தா ஆனால் எதுக்கும் அசரலையே🙄🙄🙄
 
அமிழ் சூப்பர்🤩🤩🤩🤩

தீரா, உனக்கு வேனும் தான், ஏன் அவளை இப்படி பண்ண நினைக்கர, அமிழ்👏👏👏

ஆன அமிழ், நீ செய்யரது அதிக படினு தோணுது, அதாவது உனக்கு உன் வீட்டில் இருக்கற எல்லாரும் ரொம்ப நல்லவங்க தான் சிவா உற்ப்பட.....

அவனை கஷ்ட படுத்தர இடத்தில் அவனை நிக்க வைக்கிறது எந்த விதத்தில் நியாயம்?????

சிவா, உனக்கு எல்லாம் மனசாட்சி இல்லையா, பெத்த பையனை ஒதுக்கி வெச்சிட்டு இப்ப வந்து என்ன பேச்சு உனக்கு😠😠😠

நியாயமான ஆசை தான் இல்லைனு சொல்ல முடியாது, ஆன தீரன் நிலையை பார்க்கணும் இல்ல, இவ அதை செய்யலையே🤷🤷🤷🤷

மவனே யாரு கிட்ட, இந்த dialogue நிறையா இடத்தில் வருது sis......
 
அமிழ்தா.. இவளை வச்சுக்கிட்டு பழி வாங்கக் கூட முடியல... அவங்களை கஷ்டப்படுத்த நினைச்சா இவ ஒரு நொடியில எல்லாத்தையும் மாத்திட்டா..😷😷😷
என்ன பண்ணினா இவ... குடும்பமே வெட்கப்படுற அளவுக்கு.. 🙄🙄🙄
என்ன இருந்தாலும் தீராக்கு குடும்பமே அநியாயம் செஞ்சுருக்கு.. அவங்க முன்னாடி அவனோட கெத்து குறையக் கூடாது....
இவ எப்போ தீரா பக்கம் யோசிப்பா...
 
Top