வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என் காதல் மோட்சம் நீயடா

அத்தியாயம் 39

பவ்யாவோ மீட்டிங் நடக்கும் இடத்துக்கு வர, அங்கே எற்கனவே மீட்டிங் ஆரம்பமாகி இருந்தது.

பவ்யாவும் அமைதியாக நழுவி, யஷ்வந்துக்கு அருகில் இருந்த தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள்.

ஆனால் யஷ்வந்தோ அவளை கண்டு கொள்ளவே இல்லை.

அவனது வேலையில் கவனமாகவே இருந்தான்.

ஒரு வழியாக மீட்டிங் முடிய, அங்கே யஷ்வந்த், பவ்யாவை தவிர யாருமே இருக்கவில்லை.

யஷ்வந்தோ சற்று இறுக்கத்துடனேயே பைலை புரட்டிக் கொண்டிருக்க, அவன் பக்கத்திலிருந்த பவ்யாவோ 'இவர் கிட்ட எப்படி பேசுறதுன்னே தெரிலயே!' என்று பயந்த படி,

"சார்..." என்றாள் மெல்லிய குரலில்.

வழக்கம் போல அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவள் அழைத்தது கூட அவனுக்கு கேட்டதா என்பதே சந்தேகம் தான்.

பெண்ணவளுக்கோ சற்று கடுப்பாக, "என்னங்க" என்றாள் அழுத்தமாய்.

அவளின் 'சார்' என்ற வார்த்தை இப்போது 'என்னங்க' என்று மாறியதும் அவன் புருவங்கள் சற்று இடுங்க,

விழிகளை நிமிர்த்தி அவள் மீது பார்வையை செலுத்தினான்.

பவ்யாவோ எச்சிலை கூட்டி விழுங்கிய படி, "நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றாள் புதிராக.

அவனும் அவள் முகத்தையே பார்த்து கொண்டு "வாட்?" என்றான் கர கரப்பான குரலில். அவன் பேச்சில் இன்னுமே அந்த கோபம் தொனித்தது.

அவளும் அதை புரிந்து கொண்டவளாய், பெரு மூச்சு ஒன்று விட்டவள்,

"இந்த வாரத்துக்குள்ள நான் சஞ்சனா வீட்டுல இருந்து கிளம்பிடணும்னு ஹவுஸ் ஓனர் சொல்லிட்டாங்க." என்று மெல்லிய குரலில் கூறினாள்.

ஏனோ அவனிடம் வெளிப்படையாக தன் மனதில் உள்ளதை சொல்ல முடியாமல் இப்படி சுற்றி வளைத்தாள்.

ஆனால் யஷ்வந்தோ நெற்றியை நீவிய படியே, இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டே, "சோ வேற வீடு பார்க்க போறியோ?" என்றே வினவ,

அவளோ சட்டென அவனை ஏறிட்டு பார்த்தவள், "நான் எதுக்கு வேற வீடு பார்க்கணும்?" என்று கேட்டே விட்டாள்.

அவள் எதிர் பார்த்தது என்னவோ இந்த பதிலை அல்லவே! அவன் தன் வீட்டுக்கு வா என்றே அழைப்பான் என நினைத்தாள்.

யஷ்வந்தோ இதழை கடித்து புன்னகையை அடக்கிய படி, "அப்போ தெருவுலயா இருக்க போற?" அவன் கிண்டலாக வினவ,

பவ்யாவோ 'இவருக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா இல்லையா?' என்று நொந்து கொள்ள,

அவள் முக மாற்றத்தை பார்த்து உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டவனுக்கோ அவள் எண்ணம் எப்போதோ புரிந்து விட்டது.

ஆனால் வேண்டும் என்றே தெரியாதது போல நடித்தான்.

அவளோ கடுப்பாகி இருக்கையில் இருந்து எழுந்தவள் "நான் எதுக்கு தெருவுல இருக்கணும்? நான் உங்க பொண்டாட்டி தானே! என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டிங்களா?" என்று விலுக்கென கேட்டாள்.

அதற்கு மேலும் பொறுமை அவளுக்கில்லை.

அவனோ அவளை நக்கலாக பார்த்து கொண்டே, "சோ நான் இப்போ உன்ன என் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு ஆசை படுற?" என்று புருவத்தை ஏற்றி, இறக்கி நிதானமாக வினவ,

அவளோ எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

அவன் வேண்டும் என்றே தன்னை சீண்டி பார்க்கிறான் என்று அவளுக்கு புரிந்து விட்டது.

யஷ்வந்தோ "என்ன பதிலையே காணோம். வாய திறந்து சொல்லுடி!" என்றான் கேள்வியாக,

பவ்யாவும் அவனை முறைத்து கொண்டே, "என்ன சொல்லுறது? அதான் தெரிதுல்ல." என்று எரிச்சலாக சீற,

அவனோ நெற்றியை நீவிய படியே, "அப்போ மேடம் மனசு மாறிட்டீங்கன்னு சொல்லுறீங்க?" என்று கேட்க,

பவ்யாவோ அதற்கு மேலும் பொறுமை இழந்தவள், "ஆமா ஆமா ஆமா... நான் உங்களை ஏத்துக்கிட்டேன். உங்க கூட வாழணும்னு இப்போ ஆசை படுறேன். போதுமா?" என்று சத்தமாக கத்தியே விட்டாள்.

யஷ்வந்தோ அவள் செயலை பார்த்து இதழ் கடித்து புன்னகையை அடக்கிய படி பார்த்து கொண்டிந்தான்.

பவ்யாவோ "இப்போ எதுக்கு என்னை இப்படி பார்க்குறீங்க?" என்று காண்டாக கேட்க,

அவனோ "இல்லை நேத்து வரைக்கும் என் கூட வாழவே முடியாதுன்னு அடம் பிடிச்சிட்டு இருந்த அந்த லூசு பொண்ணா இன்னக்கி நான் தான் வேணும்னு இப்படி ஆபிஸ்ன்னு கூட பார்க்காம கத்திட்டு இருக்காளேன்னு ஆச்சர்யமா பார்க்குறேன்" என்று ஏகத்துக்கும் நக்கலாக சொல்ல,

அவளோ "என்ன? நான் லூசு பொண்ணா?" என்று கோபமாக மேசையை தட்டிய படி சீற,

அவனோ இதழை வளைத்த படி, "அப்போ இல்லையா?" என்று பதிலுக்கு அவளிமே கேட்டான்.

ஏனோ அவளை கோப படுத்தி பார்ப்பதற்கு அவனுக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது போலும்.

பவ்யாவோ "உங்க கிட்ட பேசினது என் தப்பு" என்று எரிச்சலாக கூறியவள், அங்கிருந்து செல்ல, அவனும் அமைதியாக நாடியில் கை வைத்து கொண்டு அவள் பின்னழகை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

பவ்யாவோ 'என்ன இவன் நம்மள நிறுத்தவே இல்ல' என உள்ளுக்குள் எண்ணிய படி, தன் நடையை சற்று தளர்த்தியவள், மெதுவாக அவனை திரும்பிப் பார்க்க,

யஷ்வந்தோ அவளை கொஞ்சமும் கவனியாது போல மீண்டும் பைலை புரட்ட ஆரம்பித்து விட்டான்.

அதை கண்ட பவ்யாவுக்கு ஆத்திரம் தான் வந்தது.

இத்தனை நாள் தன் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

இப்போது அவளாக மனம் மாறி தன் மனதில் உள்ளதை முன் வந்து சொல்லி இருக்கிறாள் அவன் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அல்லவா அலட்சிய படுத்துக்கிறான்.

இத்தனைக்கும் அவளே தன்னை வீட்டுக்கு அழைத்து செல் என்று சொன்ன பிறகும், அவன் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே!

நினைக்க நினைக்க அழுகை வேறு வந்தது.

தன் முடிவை கேட்டும் அவனிடம் இருந்து எந்த மாற்றமும் இல்லையே! இன்னுமே முகத்தில் ஒரு இறுக்கத்துடன் தான் இருந்தான்.

'பாவி கண்டுக்கவே மாட்டேங்குறான். சரியான காட்டு மிராண்டி. எப்பவுமே நான் தான் இவன் கிட்ட போய் கெஞ்ச வேண்டி இருக்கு. ச்சே...' என்று உள்ளுக்குள் புலம்பியவள் விறு விறுவென கதவை திறந்து கொண்டு வெளியேறி விட,

அவள் சென்ற அடுத்த நொடி பைலை மூடி விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனோ, "எனக்கு தெரியும்டி. உன்னால நான் இல்லாம இருக்க முடியாதுன்னு." என்று கூறிக் கொண்டவன் மனம் இப்போது தான் ஒரு நிம்மதி பெரு மூச்சையை வெளி விட்டது.

உண்மையில் இந் நொடி அவன் மனம் எவ்வளவு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது என்பதை வார்த்தைகளால் விபரிக்கவே முடியாது.

இத்தனை வருடம் அவனுக்கு கிடைத்த அனைத்து சந்தோஷமும் ஒரே நாளில் கிடைத்து விட்டால் எப்படி இருக்குமோ அப்படி தான் இன்று இந்த கணம் இருந்தது.

ஆனால் அவள் முன்னிலையில் அவன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

யஷ்வந்தை பற்றி தான் தெரியுமே! மிகவும் அழுத்தக் காரன் ஆயிற்றே!

அவனது உணர்ச்சிகளை அவ்வளவு எளிதில் அடுத்தவர் முன் வெளிப்படுத்தி விடுவானா என்ன?

இப்போதுகூட, அவளது முடிவு அவனுக்குள் ஏற்படுத்திய மகிழ்ச்சியை, ஒரு ரகசியப் புன்னகையாக மட்டுமே உதட்டில் தேக்கிக் கொண்டான்.

ஆனால் இது எதுவும் தெரியாத பவ்யாவுக்கு தான் அவன் தன் முடிவை அலட்சிய படுத்தி விட்டான் என்று எண்ணி கோபம் வந்தது.

அவன் குணத்தை பற்றி அறிந்து இருந்தாலும் அவளால் இதை அவ்வளவு இலகுவில் ஏற்று கொள்ள முடியவில்லை.

எப்படி அவன் தன்னை புறக்கணிப்பான் என்று எண்ணி ஆத்திரப் பட்டாள்.

அதன் பிறகு அவள் அவனிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஆனால் அவன் தன்னிடம் வந்து பேசுவான் என்று அவள் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் யஷ்வந்த் பற்றி தான் தெரியுமே!

அவள் எண்ணத்தை அறிந்து வேண்டும் என்றே அவளை கண்டுகொள்ளாமல் தவிர்த்தான்.

ஏனோ அவள் கோபப்படுவதை பார்த்து உள்ளுக்குள் ஒரு ஆனந்தம்.

இத்தனை நாள் அவனை எப்படி எல்லாம் அழைய வைத்தாள். அதற்கெல்லாம் சேர்த்து இன்று அவளை பழி வாங்கினான் என்றே கூற முடியும்.

அன்று சாயந்திரம் வேலை முடிய, அனைத்து பணியாட்களும் புறப்பட தயாராக, பவ்யாவும் யஷ்வந்தை ஒரு முறை முறைத்து விட்டு பையை எடுத்து கொண்டு கிளம்பத் தயாரானாள்.

யஷ்வந்தோ வேலையை நிறுத்தி விட்டு, நிமிர்ந்து அவளை பார்த்தவன், "நீ எங்க கிளம்பிட்ட?" என்று கேட்டான்.

பவ்யாவோ அவனை முறைப்பதை நிறுத்தாமல் "வேற எங்க சார் வீட்டுக்கு தான்" என்றாள் விலுக்கென.

அவள் கோபத்தில் இருப்பது அவளது பேச்சில் அப்பட்டமாக அவனுக்கு தெரிந்தது.

அவனும் அதை எண்ணி உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டவன், "அதுக்கென்ன அவ்ளோ அவசரம் லேட்டாவே போலாம். சிட்" என்றான்.

பவ்யாவோ "ஆனா நான் சஞ்சு கூட கிளம்பனும் சார். அவ எனக்காக காத்துட்டு இருப்பா" என்று எங்கோ பார்த்த படி சொல்ல,

அவனோ, "நீ அவளை கிளம்ப சொல்லு. நம்ம லேட்டா தான் போறோம்" என்றான் முடிவாக.

ஆனால் அவளுக்கோ இதற்கு மேலும் அவன் முகத்தை பார்க்க கடுகளவும் இஷ்டம் இல்லை.

"சார் என்னோட டியூட்டி டைம் முடிஞ்சிடுச்சு. இதுக்கு மேல என்னால இருக்க முடியாது நான் கிளம்பனும்" என்று திட்ட வட்டமாக சொல்லி விட்டு அங்கிருந்து நகரப் பார்க்க,

யஷ்வந்துக்கோ அவள் மறுத்து பேசியது கோபத்தையே கொடுக்க, மேசையை சட்டென அடித்தவன், "என்னடி நான் சொன்னது உன் காதுல விழலையா? உன்ன.... இருக்க... சொன்னேன்" என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் கொடுத்து சொல்ல,

பவ்யாவோ அவனின் இந்த கோபமான செயலில் பயந்து போனவள், "ஆனா நான்.... நான் எப்படி தனியா போறது? அவ கூட தான் நான் தினமும் போவேன்." என்றாள் தழு தழுத்த குரலில்

யஷ்வந்தோ ஆழ்ந்த மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்தியவன், அவளை உறுத்து விழித்த படி, "நான் உன்னை ட்ராப் பண்ணுறேன் போதுமா?" என்று கூற,

அவளோ "ஆனா..." என்று ஏதோ பேச பார்த்தவள், அவன் தன்னை முறைத்துப் பார்ப்பதை உணர்ந்து பக்கென வாயை மூடிக் கொண்டு, சரி என்பது போல தலையை ஆட்ட, அவனோ இதழ் பிரித்து லேசாக புன்னகைத்த படி, "குட்" என்றவன் மீண்டும் லேப்டாப்பில் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

பவ்யாவும் 'சரியான காட்டு மிராண்டி பய' என்று வாய்க்குள் முணு முணுத்த படி, சஞ்சனாவிடம் சொல்லி அவளை அனுப்பி விட்டு மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள்.

யஷ்வந்தை பார்க்க பார்க்க கோபம் தான் வந்தது. ஏன் இவ்வாறு எல்லாம் நடந்து கொள்ளுகிறான் என்றே புரியவில்லை.

தன்னை கஷ்ட படுத்தி பார்ப்பதே அவனுக்கு வேலையாகி விட்டது என்று எண்ணிக் கொண்டவளுக்கு தன் சொன்ன முடிவுக்கு அவன் எந்த பதிலும் அளிக்காமல் தன்னை இவ்வாறு வருத்த பட வைப்பதை நினைக்கும் போது இன்னுமே கொலைவெறி தான் வந்தது.

இவ்வாறு நேரம் இரவு பத்து மணியை தாண்டி விட, பவ்யாவுக்கோ தூக்கம் தூக்கமாக வந்தது.

'ஓ காட் சும்மா ஒக்கார வச்சி தூக்கம் வேற வருது. இப்போ தூங்குனாலும் திட்டுவானே!' என்று புலம்பலுடன் தூங்கி வழிந்த படி அமர்ந்திருக்க,

ஒரு வழியாக வேலையை முடித்த யஷ்வந்தோ லேப்டாப்பை மூடி விட்டு, திரும்பி பவ்யாவை பார்த்து, 'தூங்கினது போதும் வா கிளம்பலாம்" என்று சத்தமாக கூறி விட்டு எழுந்து செல்ல,

பவ்யாவும் கொட்டாவியை விட்ட படி, பையை எடுத்து கொண்டு அவசரமாக அவன் பின்னால் ஓடினாள்.

இருவரும் வண்டியில் சென்று கொண்டிருக்க, பவ்யாவோ தூங்கி வழிந்தாள்.

யஷ்வந்த் வண்டியை ஓட்டிக் கொண்டே, பக்கவாட்டாக திரும்பி அவளை பார்த்து, "சரியான கும்பகர்ணி. எப்படி தூங்குறா" என்று முணு முணுத்துக் கொண்டான்.

ஒரு வழியாக வீட்டுக்கு வந்து வாசலில் காரை நிறுத்த, அவளோ கண்ணை கசக்கிய படி, சுற்றி முற்றி பார்த்தவள் அந்த இடத்தை பார்த்து திகைத்து தான் போனாள்.

அவன் அழைத்து வந்தது சஞ்சனா வீட்டுக்கு அல்ல, அவன் வீட்டுக்கே தான்.

இதற்கு மேலும் அவளை விட்டு விலகி இருக்க அவனுக்கு பொறுமை இல்லை. அதனால் தான் இப்போதே கூட்டி வந்து விட்டான்.

பவ்யாவோ "இ... இது உங்க வீடுல்ல?" என்று கேட்க,

யஷ்வந்தோ "நம்ம வீடு டி" என்று திருத்தியவன் வண்டியை விட்டு இறங்கி விறு விறுவென உள்ளே சென்று விட,

பவ்யாவுக்கோ இன்னுமே சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வரை தன்னை கண்டுகொள்ளாமல் இருந்தவன் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வீட்டுக்கு கூட்டி வந்து விட, அவளுக்கு என்ன யோசிப்பது என்றே புரியவில்லை.

யஷ்வந்தை பொறுத்த வரை அவன் எப்போதுமே இப்படி தானே!

அவன் நினைத்தால் அதை செய்து விடுவான். அடுத்தவரிடம் அனுமதி கேட்டு அதை நடை முறை படுத்துவது எல்லாம் அவன் பழக்கம் இல்லையே!

'இவனை சத்தியமா புரிஞ்சிக்கவே முடில்ல' என்று புலம்பிய பெண்ணவளோ பையை எடுத்து கொண்டு சற்று தயங்கிய படியே வீட்டுக்குள் சென்றாள்.

போகும் போதே, 'பாவி பய என்னை மட்டும் தனியா விட்டுட்டு அவன் பாட்டுக்கு உள்ள போயிட்டான்.' என்று அவனை திட்ட மறக்கவில்லை.

அவளோ வீட்டுக்குள் வந்தவள் சுற்றி முற்றி பார்க்க, யாருமே இருக்கவில்லை.

அனைவரும் உறங்கி இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டவள், மடியேறி அவன் அறைக்கு சென்றாள்.

அவள் அறைக்குள் வர, யஷ்வந்த் குளியலறையில் இருக்கும் சத்தம் கேட்டது.

அவளும் ஒரு பெரு மூச்சுடன் அங்கிருந்த சோபாவில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அந்த அறையை ஒரு கணம் சுற்றிப் பார்த்தாள். ஏனோ அதை பார்க்கும் போதே அந்த பழைய நாட்கள் ஒரு நொடி அவள் கண் முன் வந்து போக, உள்ளுக்குள் சற்று பயப்படவே செய்தாள்.

என்ன இருந்தாலும் அவள் வாழ்க்கையில் நடந்த அந்த கோர சம்பவம் அந்த அறையில் தானே நிகழ்ந்தது.

அப்படி இருக்க அதை பார்த்தவளுக்கு மீண்டும் ஒரு பதட்டம் தன்னை சூழ்ந்து தான் கொண்டது.

அதை கலைக்கும் விதமாக அவள் தொலைபேசி அலற, பையில் இருந்து அதை எடுத்து பார்த்தாள்.

சஞ்சனா தான் அழைத்தாள்.

அவள் எண்ணை பார்த்ததும் 'ஓ காட் சஞ்சு கிட்ட விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே!' என்று எண்ணிய படி,

அழைப்பை ஏற்று அவள் பேச முன்னரே, "பவி இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க? நைட் ரொம்ப லேட் ஆயிடுச்சு. சீக்கிரம் வீட்டுக்கு வா" என்று அவள் பட படவென பேச,

பவ்யாவோ "சஞ்சு நான் இப்போ.... இப்போ யாஷ் வீட்டுல இருக்கேன்டி. சொல்லாம கொள்ளாம திடீர்னு இங்க கூட்டிட்டு வந்துட்டாரு. சாரிடி டென்ஷன்ல உனக்கு போன் பண்ண மறந்துட்டேன்" என்று தயக்கத்துடனேயே சொல்ல,

அதை கேட்ட சஞ்சனாவோ "ஓஹோ அப்போ மேடமை பாஸ் நேரா வீட்டுக்கே கூட்டுட்டு
போயிட்டாரோ. காலையில இருந்து அவர் என்னை கண்டுக்கவே இல்லன்னு புலம்பிட்டு இருந்தியே! இப்போ பார்த்தியா உன் மேல லவ் இல்லாமலா உடனே உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாரு!" என்று சொல்ல,

பவ்யாவுக்கும் அது புரியவே செய்தது. அவன் என்ன தான் வெளியில் இறுக்கமாக இருந்தாலும் உள்ளுக்குள் தன்னை எவ்வளவு நேசிக்கிறான் என்பது அவனது இந்த செயலில் தெளிவாகத் தெரிந்தது.

சஞ்சனாவோ "இப்போ தான்டி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இனியாவது பழசை பேசி அவர் கிட்ட சண்டை போடாம நல்ல படியா நடந்துக்கோ என்ன புரிஞ்சிதா?" என்று உரிமை கலந்து கூற,

பவ்யாவும் புன்னகைத்த படி, "ம்ம் சரிடி எனக்கு புரிஞ்சிது" என்று பேசி விட்டு, தொலைபேசியை துண்டிக்கவும், யஷ்வந்த் குளியலறையில் இருந்து வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது.
 
அத்தியாயம் 40

அவன் வெற்று தேகத்தில் இருந்த நீர்த்துளிகள் வழிந்து நிலத்தில் சொட்ட,
இடையில் வெறும் டவலை மட்டும் கட்டிக் கொண்டு வந்தான் யஷ்வந்த்.

அவனை இப்படி ஒரு கோலத்தில் பார்த்த பெண்ணவளுக்கோ ஒரு மாதிரி சங்கடமாகிப் போக, சட்டென தலையை குனிந்து கொண்டாள்.

அவள் முக மாற்றத்தை கண்டு உள்ளுக்குள் குறும்பாக புன்னகைத்து கொண்ட யஷ்வந்தோ, நேராக அந்த ஆளுயற கண்ணாடியின் முன் நின்று தன் சிகையை துவட்ட ஆரம்பித்தான்.

பவ்யாவுக்கோ அவனை இப்படி பார்க்கவே சங்கோஜமாக இருக்க, "ந... நான் வெளில போய் இருக்கேன்" என்று பதட்டதுடன் சொல்லி விட்டு அங்கிருந்து போகப் பார்க்க,

யஷ்வந்தோ "இப்போ எதுக்குடி ஓவரா பண்ணுற? இனி தினமும் இதை விட மோசமா தானே என்னை பார்க்க போற?" என்று அழுத்தமாகச் சொல்ல,

அவளுக்கோ திக்கென்றிருந்தது.

'இவன் என்ன இப்படி வெளிப்படையாகவே பேசுறான்' என்று புலம்பியவள், அதே இடத்தில் முதுகை காட்டிய படி நின்று விட,

யஷ்வந்தோ டவலை தூக்கி போட்டு விட்டு ஆர்ம் கட் மற்றும் ட்ராக் பேண்டை அணிந்து கொண்டான்.

பவ்யாவோ பட படப்புடனே அதே இடத்தில் நின்றிருந்தவள் தலையை கொஞ்சமும் திருப்பவில்லை.

யஷ்வந்தோ அவள் முன்னால் வந்து நிற்க, அவளும் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அவன் உடை அணிந்திருப்பதை பார்த்த பின்பு தான் அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

அவனோ "நீ இன்னும் எதுவும் சாப்பிடல தானே! வா" என்று அழைக்க, அவளோ "இல்லைங்க எனக்கு பசிக்கல." என்று அவசரமாக மறுத்தாள்.

அவனோ தலையை கோதிய படியே, "ஆனா எனக்கு பசிக்கிதுடி. வந்து பரிமாறு" என்று சொல்லி விட்டு வெளியேற, பவ்யாவும் ஒரு பெரு மூச்சுடன் அவன் பின்னால் சென்றாள்.

யஷ்வந்தோ சாப்பிட அமர, பவ்யாவும் அவனுக்கு உணவை பரிமாறினாள்.

அவனோ அமைதியாக உணவை உட்கொள்ள ஆரம்பிக்க, பவ்யாவோ பாவமாக, "மறுபடியும் ஒரு வார்த்தைக்காவது சாப்பிடுன்னு சொல்லுறானா பாரு மல குரங்கு" என்று மனதுக்குள் திட்டுவதற்கு பதிலாக வெளியில் சொல்லி விட,

அவனுக்கு அது நன்றாகவே செவிகளில் விழுந்து விட்டது.

பவ்யாவோ 'ஐயோ! மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சி வெளியில உளறிட்டேன!' என்று பயத்துடன் அவனை பார்க்க,

யஷ்வந்தோ சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவளை முறைத்து பார்க்க, பவ்யாவோ பதட்டத்தை மறைத்து ஈ என இளித்து வைத்தாள்.

யஷ்வந்தோ "நான் உனக்கு மல குரங்கா?" என்று பல்லைக் கடித்து கொண்டே கேட்க,

பவ்யாவோ "இ... இல்லை சும்மா தாங்க...." என்று மழுப்ப, உள்ளுக்குள் பயம் அவளை சூழ்ந்து விட்டது.

யஷ்வந்தோ "பசிச்சதுன்னா நீ தான் வந்து சாப்பிடணும். அடுத்தவங்க வந்து ஊட்டி விட மாட்டாங்க. ஒக்காந்து சாப்பிடு" என்று கர கரப்பான குரலில் கூறி விட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பிக்க,

பவ்யாவின் முகமோ சற்று வாடிப் போனது.

'சாப்பிடுன்னு ஒரே வார்த்தையில சொன்னா குறைஞ்சா போயிடும்." என்று உள்ளுக்குள் புலம்பியவள், வேறு வழி இல்லாமல் உணவை போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

எங்கே இப்போது வேண்டாம் என்று அவள் மறுத்தால் மட்டும் அமைதியாக இருப்பானா? அதற்கும் சேர்த்து தானே அவளுக்கு திட்டு விழும். அந்த பயம் தான்.

யஷ்வந்தோ முன்னரே சாப்பிட்டு முடித்து அறைக்கு சென்று விட, பவ்யாவோ அதன் பிறகு தான் அறைக்கு வந்தாள்.

அவளோ சற்று பதட்டத்துடனேயே உள்ளே வர,

அங்கே யஷ்வந்தோ பால்கனியில் நின்று புகைத்துக் கொண்டிருந்தான்.

அவளும் ஒரு பெரு மூச்சுடன் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

யஷ்வந்தோ சிகரட்டை புகைத்து முடித்தவன் தூக்கி போட்டு விட்டு உள்ளே வர, அங்கே பவ்யாவோ சோபாவில் சாய்ந்து உறங்கிப் போயிருந்தாள்.

அதை கண்டு இரு பக்கமும் தலையை ஆட்டியவன், அலுமாரியை திறந்து ஒரு ஷேர்டை எடுத்தான்.

அது அன்று அவள் போட்டு கொண்ட அதே ஷேர்ட் தான்.

சட்டென சுதாகரித்தவனோ அதை தூக்கி போட்டு விட்டு வேற ஒரு ஷேர்டை எடுத்தவன்,

அவள் அருகில் வந்து "பவ்யா" என்று அழைக்க,

அவளும் சற்று பதட்டமாகி முழித்து கொண்டவள், அவன் கையில் ஷேர்டுடன் இருப்பதை கண்டு "என்ன?" என்று கேட்டாள். உள்ளுக்குள் மீண்டும் ஒரு பயம் அவளை தொற்றிக் கொண்டது.

யஷ்வந்தோ "ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு தூங்கு." என்று கூறியவன் ஷேர்டை நீட்ட,

அவளோ ஷேர்டையும், அவனையும் மாறி மாறி ஒரு மாதிரியாக பார்க்க, யஷ்வந்தோ அவள் எண்ணத்தை உணர்ந்து கொண்டவன்,

"ப்ச் இன்னக்கி நான் ரொம்ப டயர்டா இருக்கேன்டி. எனக்கு அதுக்கெல்லாம் மூடில்லை. ரொம்ப பண்ணாம ட்ரஸ் மாத்திட்டு போய் தூங்கு." என்று சொல்லி விட்டு அவளிடம் ஷேர்டை கொடுத்து விட்டு கட்டிலில் சென்று படுத்து கொண்டான்.

பவ்யாவோ 'சரியான இம்சை' என்று வாய்க்குள் திட்டிக் கொண்டாலும் அவன் பேசுவது என்னவோ அவளுக்கு பிடித்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

என்ன இருந்தாலும் அவனின் குணம் அறிந்தவள் ஆயிற்றே! அவன் என்ன தான் கோபமாகவும், அலட்சியமாகவும் நடந்து கொண்டாலும் உள்ளுக்குள் தன் மேல் உயிரையே வைத்திருக்கிறான் என்று அவளுக்கு தெரியும் தானே!

ஷேர்டை எடுத்து கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டவள், முகத்தை அழுத்த தேய்த்து கழுவி விட்டு தனது ஆபிஸ் உடையை கழட்டி போட்டு அவன் கொடுத்த ஷேர்டை அணிந்து கொண்டாள்.

நேராக அங்கிருந்த கண்ணாடியின் முன் வந்து நின்றவளுக்கு இன்னுமே தன்னை நினைத்து ஆச்சர்யமாக தான் இருந்தது.

அவனை ஏற்றுக் கொண்டு இங்கு மீண்டும் வருவாள் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லையே!

ஆனால் ஒருவர் மீது ஒருவர் வைத்த காதல் தான் இன்று இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.

மெதுவாக அவன் ஷேர்டை பற்றி அதில் இருந்து வந்த கமலத்தை நுகர்ந்து பார்த்தவள், அவனுக்கே உரிய அந்த தனிப்பட்ட வாசனையில் ஒரு நொடி மெய் மறந்து தான் போனாள்.

லேசாக இதழ் பிரித்து வெட்கப் புன்னகையை சிந்திய படி, அவள் குளியலறையில் இருந்து வெளியே வர, யஷ்வந்தோ முதுகை காட்டிய படி படுத்திருந்தான்.

அவளும் ஒரு பெரு மூச்சுடன் வந்து கட்டிலில் உள்ள தலையணையை எடுக்க,

யஷ்வந்தோ சட்டென விழிகளை திறந்து பார்த்தவன், "பில்லோவ எடுத்துட்டு எங்க போற?" என்று கேட்க,

அவளோ சற்று பதட்டமாகி, எச்சிலை கூட்டி விழுங்கியவள், "இ.... இல்லை நான் சோபாவுல போய் தூங்குறேன்" என்று மெல்லிய குரலில் சொல்ல,

அவனோ அவளை மேலிருந்து கீழ் ஒரு மாதிரியாக பார்த்து விட்டு, "நான் உன்ன தின்னுட மாட்டேன்டி. வந்து தூங்கு. நாளைக்கு பார்த்துக்கலாம்" என்று ஒரு மார்க்கமாக சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொள்ள,

பவ்யாவுக்கோ அவன் எதை கூறுகிறான் என்று நன்றாகவே புரிந்தது.

அவன் தொடாமலேயே வெட்கத்தில் முகம் சிவந்து போனவள் அமைதியாக வந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள்.


******

அடுத்த நாள் பொழுது விடிய, முதலில் கண் விழித்தது என்னவோ யஷ்வந்த் தான்.

அவன் முகத்துக்கு மிக அருகில் மூச்சு காற்று படும் அளவுக்கு பவ்யாவின் முகமும் நெருங்கி இருக்க, அவன் மேல் தாராளமாக கையையும், காலையும் போட்டு சாவகாசமாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

நேற்று அவன் பக்கத்தில் வரவே பயப்பட்டவள் இன்று அவன் மேல் மொத்தமாக படர்ந்திருப்பதை கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

அவள் முகத்தில் விழுந்து கிடந்த கூந்தலை மெதுவாக தன் கரம் கொண்டு விலக்கியவன், "இவ மேல இவ்ளோ பைத்தியம் ஆவேன்னு நான் நினைக்கவே இல்லை" என்று ஆச்சர்யம் கலந்து சொல்லிக் கொண்டே, அவள் நெற்றியில் முத்தம் பதிக்க, பெண்ணவளோ உறக்கத்திலேயே லேசாக முணுமுணுத்தாள்.

அதை பார்த்து புன்னகைத்துக் கொண்டவன், அவளை தன்னிடம் இருந்து மெதுவாக விலக்கி உறங்க வைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

கொஞ்ச நேரத்திலே ஜிம் உடையுடன் வெளியே வர, பவ்யாவோ இன்னுமே உறங்கிக் கொண்டிருந்தாள்.

இத்தனை நாள் கழித்து இன்று தான் இவ்வளவு நிம்மதியாக அவள் உறங்குகிறாள் என்றே கூற வேண்டும்.

அவள் முகத்தில் தெரிந்த திருப்தியும், சந்தோஷமும் அவனுக்கும் நன்றாகவே புரிந்தது.

பின் யஷ்வந்தோ உடற்பயிற்சி அறைக்கு சென்று விட, கொஞ்ச நேரம் கழித்தே நித்திரையில் இருந்து விழித்துக் கொண்டாள் பவ்யா.

பக்கத்தில் யஷ்வந்த் இருக்கவில்லை.

ஒரு பெரு மூச்சுடன் டவலை எடுத்து கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் குளித்து முடித்து விட்டு தனது ஆபிஸ் உடையையே மீண்டும் அணிந்தாள். இப்போது மாத்து துணி கூட இல்லையே!

அனைத்துமே சஞ்சனா வீட்டில் அல்லவா இருக்கிறது.

பவ்யாவும் குளியலறையில் இருந்து வெளியே வர, உடற் பயிற்சியை முடித்து விட்டு வழிந்த வியர்வையை துடைத்த படி அறைக்கு வந்தான் யஷ்வந்த்.

அவனை கண்ட பவ்யாவோ சட்டென தலை குனிந்து நின்று விட, அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "அதுக்குள்ள ஆபிஸ்க்கு கிளம்ப ரெடியாகிட்ட போல. ரொம்ப சின்சியர் தான்" என்று நக்கலாக சொல்ல,

அவளோ "எனக்கு மாத்திக்க எந்த துணியுமே இல்லை. வேற வழி இல்லாம தான் இதையே போட்டுக்கிட்டேன்" என்றாள் மெல்லிய குரலில்.

யஷ்வந்தோ "அதுக்காக இந்த அழுக்கு துணியவே போட்டுப்பியா? ஏதாவது இன்பெக்ஷன் ஆயிடுச்சுன்னா. டிரஸ் வாங்கும் வரைக்கும் போயி என்னோட ஷேர்ட் எதையாவது போட்டுக்கோ." என்று சொல்லி விட்டு, டவலை எடுக்கப் போக,

பவ்யாவோ "வெறும் ஷேர்டை மட்டும் எப்படி என்னால போட்டுட்டு இருக்க முடியும்? அத விட ஒன்னும் போடாமலே இருக்குறது பெட்டர்" என்று கடுப்பாக சொல்ல,

யஷ்வந்தோ அவளை திரும்பி ஒரு கணம் பார்த்து விட்டு, "அப்போ அதையே ட்ரை பண்ணு. மொத்தமா மூடிக்கிட்டு இருக்குறதை பார்க்க எனக்கும் சுத்தமா பிடிக்கல" என்று பதிலுக்கு சொல்லி விட்டு போக,

பவ்யாவோ "ஐயோ! இந்த காஜி பயலுக்கு எப்பவுமே அதே நினைப்பு தான் போல" என்று கூறிக் கொண்டாலும் முகம் வெட்கத்தில் சிவந்து தான் போனது.

*****

இருவரும் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க, பவ்யாவோ, சற்று தயங்கிய படியே, "என்னங்க வீட்டுல யாரையுமே காணோம். வந்ததுல இருந்து உங்க அம்மா, மாமா யாரையுமே நான் பார்க்கலையே!" என்று கேட்டாள்.

யஷ்வந்தோ "ம்ம். அவங்க யாரும் வீட்டுல இல்லை. ரிலேட்டிவ்ஸோட மேரேஜ் பங்ஷனுக்கு போயிருக்காங்க..... அடுத்த வாரம் தான் வருவாங்க" என அழுத்தமாக சொன்னவன்,

அவளை விழுங்கி விடுவது போல் பார்த்து கொண்டே, "ஸோ..... நம்மள யாரும் டிஸ்டப் பண்ண மாட்டாங்க." என்று கிறக்கமான குரலில் சொல்ல,

அவன் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கத்தில் முகம் சிவந்து போய் தலையை குனிந்து கொண்ட பெண்ணவளோ, "ஆனா வீட்டுல வேலைகாரங்க இருக்காங்கல்ல!" என்று மெல்லிய குரலில் சொல்ல,

அவனோ சத்தமாக சிரித்து கொண்டே, "அப்போ அவங்களையும் சேர்த்து அனுப்பிடலாமா?" என்று கிசு கிசுப்பாக கேட்டவன் கரங்களோ அவளின் மெல்லிடையை வருட,

அவளுக்கோ கூச்சமாக இருந்தது.

சட்டென தன் மேனியில் எல்லை மீறி சென்ற அவன் கரங்களை பற்றியவள், "யாராவது பார்த்துட போறாங்க விடுங்க" என்று தலையை குனிந்த படியே கெஞ்சலாக சொல்ல,

"இங்க யாரும் நம்மள கண்டுக்க மாட்டாங்க. அப்படி பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை." என்று கிறக்கமாக கூறிக் கொண்டவன் விரல்களோ அவளின் உதரத்தை ஊடுருவி சென்று நாபியை சுற்றி மென்மையாக கோலம் போட, பெண்ணவளின் உடல் எல்லாம் சிலிர்த்துப் போனது.

ஆடவனின் அந்த தொடுகையின் பரவசத்தில் அவள் உதரமோ துடித்த படி லேசாக நடுங்க ஆரம்பிக்க, அதை பொருக்க முடியாமல் தன் இமைகளை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

தடுக்க வேண்டிய அவள் கரங்களோ அவன் பற்றி இருந்த கரங்களை பிடித்து அழுத்த, அதன் விளைவு அவளது நகங்கள் அவன் கரங்களில் நன்றாகப் பதிந்து, சிறிய கீறல்களை ஏற்படுத்தின.

ஆனால் அது எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.

அவன் விரல்களின் அசைவுக்கு ஏற்ப, பெண்ணவள் மேனியின் நடுக்கமும் அதிகரிக்க, அவன் கொடுத்த இன்பத்தில் அவள் இதழ்களில் இருந்து முனகல்கள் வெளியாகின.

"ம்ம்.... யாஷ்... ப்ளீஸ்....." என்று அவள் கூச்சத்தில் நெளிந்த படியே முனக,

யஷ்வந்துக்கோ அவளின் முனகலைக் கேட்டு உணர்ச்சிகள் மேலோங்க தன் இதழை நாவால் வருடிக் கொண்டே,

அவள் நாபியைச் சுற்றி விளையாடிய அவன் விரல்கள் மெதுவாக கீழே இறங்கிய படியே, மெல்ல அவளை நெருங்கி வர,

அவர்களின் இந்த மோன நிலையை கலைக்கும் தொல்லையாக யஷ்வந்தின் தொலைபேசி அலறியது.

அதிலே இருவரும் தன்னிலை உணர,

"ப்ச்" என்று எரிச்சலாகி அவள் மேனியில் வருடிக் கொண்டிருந்த தன் கரங்களை பிடிக்காமல் இழுத்தெடுத்த யஷ்வந்தோ அவளை முறைத்து கொண்டே கடுப்பாக தொலைபேசியை அட்டன் செய்து பேச,

பவ்யாவோ வெட்கத்தில் முகம் சிவந்து போனவளாய் தன் உணர்ச்சிகளை அடக்கிய படியே, தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

கொஞ்ச நேரத்தில் தன் கட்டுப்பாட்டை
மொத்தமாக இழக்க வைத்து விட்டானே!

அவளால் அவன் முகத்தை ஏறிட்டு பார்க்கவே முடியவில்லை.

சங்கோஜமாக இருந்தது.

அதுவும் சாப்பிடும் இடத்தில் வைத்து இப்படி ஒரு அத்து மீறல் தேவையா?

அவனை மனதுக்குள் திட்டிக் கொண்டாலும் அவனது தொடுகையின் வெப்பம் இன்னும் அவள் உதரத்தில் தங்கியிருக்க, தன்னை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.

இருவரும் ஒரு வழியாக சாப்பிட்டு முடிய,
யஷ்வந்தோ ஆபிஸுக்கு செல்லவில்லை.

பவ்யாவுக்கு துணி வாங்குவதற்காக அவளை அழைத்து கொண்டு ஷாப்பிங் சென்றான்.

இருவரும் ஒரு பெரிய மாலுக்கு வந்திருந்தனர்.

பவ்யாவோ தனக்கு பிடித்த புடவைகளை எடுத்து பார்த்துக் கொண்டிருக்க, யஷ்வந்தோ வழக்கம் போல அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தொலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்குத்தான் இதில் எல்லாம் அவ்வளவாக ஆர்வம் இல்லையே!

பவ்யாவோ ஒவ்வொரு புடவையையும் தன் மேல் வைத்து கண்ணாடியின் வழியாக பார்த்துக் கொண்டிருக்க, யஷ்வந்தின் பார்வையோ அவள் மீது தான் மொத்தமாக படிந்திருந்தது.

ஆம். அவன் தொலைபேசியை பார்த்து கொண்டிருப்பது போல வெளியில் காட்டிக் கொண்டாலும், உண்மையில் அவன் பார்வையோ அவளை தான் நோக்கியது.

பவ்யாவின் முகத்தில் தோன்றும் ஒவ்வொரு புன்னகையையும், அவள் தயங்கித் தயங்கி புடவைகளைத் தேர்ந்தெடுக்கும் அழகையும் அவன் உள்ளுக்குள் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.

பவ்யாவோ ஒரு கடும் நீல வண்ணப் புடவையை எடுத்து தன் மேலே வைத்துப் பார்த்தவள், "வாவ்! இது சூப்பரா இருக்கு" என்று பூரிப்புடன் சொல்லி,

மெதுவாக திரும்பி யஷ்வந்தை பார்க்க, அவனோ தொலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.

பவ்யாவோ "எப்படியும் போய் கேட்டா 'உனக்கு புடிச்சிருந்தா வாங்கிக்கோ'ன்னு தான் சொல்லப் போறாரு. இதுக்கு நான் போய் ஒப்பீனியன் கேட்கணுமா?" என்று புலம்பிக் கொண்டவள்,

திடீரென என்ன நினைத்தாளோ அவன் அருகில் வந்து நின்று "என்னங்க" என்று மெதுவாக அழைத்தாள்.

யஷ்வந்தும் தொலைபேசியில் இருந்து பார்வையை விலக்கி அவளை நிமிர்ந்து பார்த்தவன், "ட்ரெஸ் எடுத்துட்டியா?"என்று கேட்க,

அவளோ "இல்லங்க... இந்த... சாரி எனக்கு எப்படி இருக்கு?" என்று அந்த புடவையை தன் மேல் வைத்து சற்று ஆர்வமாக கேட்க,

அவனோ "பிடிச்சிருந்தா எடுத்துக்க வேண்டியது தானே!" என்று சாதாரணமாக கூறி விட, பவ்யாவின் முகமோ சுருங்கி தான் போனது.

ஒரு வார்த்தைக்காகவாவது 'நல்லா இருக்கிறது' என்று கூறி இருக்கலாம் என எண்ணிக் கொண்டவள், எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட,

பணிப் பெண்ணோ "மேம் அந்த புடவையும் வாங்கிக்கிறீங்களா?" என்று அவள் கையில் இருந்த புடவையை காட்டிக் கேட்க,

பவ்யாவோ "இல்ல எனக்கு பிடிக்கல" என சற்று எரிச்சலாக அதை தூக்கி போட்டவள், மற்ற புடவைகளை எடுத்து கொண்டு "என்னங்க போலாம்" என்று அவனிடம் சொல்ல, யஷ்வந்தும் அவளோடு சென்றான்.

இருவரும் பில் கவுண்டருக்கு வர, அவனோ, "நீ போய் கார்ல வைய்ட் பண்ணு. நான் பில் பே பண்ணிட்டு வரேன்" என்று கூற, அவளும் சரியென தலையாட்டி விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

காரில் இருந்த பவ்யாவுக்கோ மனம் லேசாக வலித்தது.

அவள் ஆசையாக அவனிடம் வந்து அந்த புடவையை பற்றிக் கேட்டும் அவன் அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக பதில் சொன்னதே அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

ஒரு மனைவியாக அவள் விரும்பியது அவன் வாங்கி கொடுக்கும் விலை மதிப்பற்ற பொருட்களை அல்ல மாறாக, தான் சொல்லாமலேயே தன் மனதில் உள்ள எண்ணங்களை அறிந்துகொண்டு செயலாற்றுவதைத்தான்.

ஆனால் அவன் அந்த சிறிய விடயத்தை கூட புரிந்து கொள்ளாமல் அவளை அலட்சியப் படுத்தியது மனதுக்குள் வருத்தத்தை தான் கொடுத்தது.

யஷ்வந்தின் குணம் பற்றி அவளுக்கு தெரிந்திருந்தாலும் ஒரு மனைவியாக அவள் ஆசை படுவது இந்த சிறிய உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் அன்பில்தானே!

"ஒரு வார்த்தைக்காவது நல்லா இருக்குன்னு சொன்னா அப்படியே குடி மூழ்கியா போயிடும். பெருசா லவ் பண்ணுறாராம். ஆனா என் மனசுல என்ன இருக்குன்னு கூட தெரில்ல" என்று அவனை கோபமாக திட்டிக் கொண்டிருந்தவள்,

அவன் வருவதை கண்டதும் பக்கென வாயை மூடி விட்டாள்.

இருவரும் வீட்டுக்கு வந்து விட, பவ்யாவோ இன்னுமே மாலில் நடந்த விடயத்தை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவன் தன் உணர்வுகளுக்கு எப்போதுமே மதிப்பளிப்பதில்லை என்று எண்ணும் போதே கண்களில் இருந்து கண்ணீர் தான் வந்தது.

அவளோ கோபத்தில் இருப்பதால் வாங்கி வந்த உடைகளை இன்னும் பிரித்துக் கூடப் பார்க்கவில்லை.

அனைத்துமே கட்டிலில் போட்டப் படி கிடந்தது.

அதே சமயம் ஏதோ முக்கியமான மீட்டிங் இருப்பதால் ஆபிஸ் செல்ல தயாராகி வந்த யஷ்வந்தோ, கண்ணாயின் முன் நின்று தனது விலையுயர்ந்த கைக் கடிகாரத்தை கட்டிய படியே,

"ஏன்டி இன்னுமே நீ அந்த அழுக்கு துணிய மாத்தலையா?" என்று கர கரப்பான குரலில் கேட்க,

பவ்யாவோ "மாத்தணும்" என்றாள் கோபத்தை அடக்கிய படி,

அவனோ "சீக்கிரம் போய் மாத்தி தொலைடி. உன் கிட்ட இருந்து வர ஸ்மெல் தாங்க முடில்ல" என்று முகத்தை சுழித்த படி சொன்னவன், ஆபிஸ் புறப்பட்டு விட, பவ்யாவுக்கோ ஆத்திரம் தான் வந்தது.

எரிச்சலாக வந்து கட்டிலில் கிடந்த பையை எடுத்து அதில் உள்ள புடவைகளை மொத்தமாக கீழே கொட்டி விட்டு ஒரு புடவையை எடுத்துக் கொண்டு திரும்பியவளுக்கு சட்டென ஏதோ கண்களுக்குப் புலப்பட்டது.

அவளோ திரும்பி அந்த புடவைகளை ஒரு கணம் பார்க்க, அதில் அவள் ஆசை பட்டு அவனிடம் கேட்ட அந்த புடவையை போலவே ஒரு நீல வண்ணப் புடவை மின்ன அதை கண்டு சற்று அதிர்ந்து தான் போனாள்.

அவசரமாக அதை கையில் எடுத்துப் பார்த்தாள்.

ஆம்.

அவள் ஆசை பட்ட அதே நீல வண்ணப் புடவை தான்.

'இது எப்படி வந்தது?' என்று யோசித்தவளுக்கு அப்போது தான் புரிந்தது யஷ்வந்த் தான் இந்த புடவையை வாங்கி இருக்கிறான் என்று.

'அப்போ அவர் என்னை கவனிச்சிட்டு தான் இருந்திருக்காரா?' என்று எண்ணியவளுக்கு சற்று முன் அவன் மீது எற்பட்ட கோபமும், வருத்தமும் ஒரு நொடியில் காணாமல் தான் போனது.

அவன் தன்னை எப்போதுமே அலட்சியப் படுத்துகிறான்.

தன் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்கிறான் என்று எண்ணி வருத்தப்பட்டாள்.

ஆனால் இப்போது தான் புரிகிறது அவன் என்ன தான் வெளியில் தன்னை கண்டு கொள்ளாதது போலக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவன் தனது ஒவ்வொரு அசைவையும் கண் காணித்து கொண்டு தான் இருக்கிறான் என்பது.

என்ன தான் அவன் அன்பை வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும் தன் செயல்கள் மூலம் அதை அவளுக்கு உணர்த்தி கொண்டு தான் இருந்தான்.

பெண்ணவளும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இருந்த கோபத்தை கை விட்டு, இப்போது இதழில் ஒரு வெட்கப் புன்னகையுடன் அந்த புடவையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடினாள்.

*****

அன்று சாயந்திரம் யஷ்வந்தோ வீட்டுக்கு வர, அங்கே பவ்யாவோ அவன் வாங்கி கொடுத்த அந்த நீல வண்ணப் புடவையை அணிந்து கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள்.

யஷ்வந்தோ அவளை கவனியாதது போல செல்ல, பவ்யாவோ 'நம்ம இங்க ஒருத்தி இருக்கோம்னு தெரியுதா இல்லையா?' என்று புலம்பியவள், அவன் மாடிக்கு சென்று விட்டதை கண்டு, 'சார் எப்படியும் என்னை தேடி வந்து தானே ஆகணும்' என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு அமைதியாக அங்கேயே இருந்தாள்.

யஷ்வந்தும் அவளை ஒன்றும் காணாமல் இல்லை.

ஆனால் வேண்டும் என்றே கவனியாதது போல பாவனை செய்தான்.

அவனோ இரவு உடைக்கு மாறி கீழே வர, பவ்யாவோ ஆர்வமாக அவனை பார்த்து கொண்டிருக்க, அப்போதும் யஷ்வந்தோ அவளை திரும்பியும் பார்க்காமல் நேராக சாப்பாட்டு அறைக்கு சென்று விட,

பவ்யாவுக்கோ எரிச்சல் தான் வந்தது.

குத்து கல்லு போல ஒருத்தி இங்கிருக்கிறாள் அவளை காணாது அவன் பாட்டுக்கு சென்றால் கோபம் தானே வரும்.

யஷ்வந்தோ சாப்பிட அமர, அங்கே வந்த பணிப் பெண்ணோ அவனுக்கு உணவைப் பரிமாறினாள்.

அவனோ "பவ்யா சாப்பிட்டாளா?" என்று கேட்க, அந்த பெண்ணும் "ஆமாங்கய்யா சாப்பிட்டாங்க" என்று கூற,

அவனும் ஒரு பெரு மூச்சுடன் உணவை உட்கொண்டான்.

பவ்யாவோ அவன் வரும் வரை மீண்டும் காத்துக் கொண்டிருந்தாள்.

என்ன செய்வது அவன் புறக்கணித்தாலும் அவளால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லையே!

யஷ்வந்தோ சாப்பிட்டு விட்டு விறு விறுவென மாடியேறி சென்று விட, இப்போதும் அவளை கவனித்த மாதிரி தெரியவில்லை.

பவ்யாவுக்கோ இப்போது கண்கள் கலங்கி விட்டது.

வேண்டும் என்றே தன்னை அலட்சியப் படுத்துக்கிறான் என்றே புரிந்து கொண்டாள்.

கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் கண்களை துடைத்து விட்டு எழப் போக, யஷ்வந்தோ மாடியில் இருந்து இறங்கி வந்தான்.

அவனை கண்ட பவ்யாவின் முகமோ சந்தோஷத்தில் ஒளிர, அதை அடுத்த நொடியே மறைத்துக் கொண்டு, தன் பார்வையை வேறு புறம் திருப்பி விட்டாள்.

யஷ்வந்தோ நேராக அவள் அருகில் வந்து நின்றவன், "என்னடி நான் வான்னு சொன்னா தான் வருவியா?" என்று சற்று கடுப்பாக கேட்டான்.

இவ்வளவு நேரமும் அவளாக வருவாள் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தவன், அவள் வராமல் போக அதற்கு மேலும் பொறுமை இழந்து அவனே அவளை தேடி வந்தான்.

அப்போது அவனுக்கு கோபம் வர தானே செய்யும்!

பவ்யாவோ "ஏன் நீங்க வான்னு சொன்னா குறைஞ்சா போயிடும்?" என்று பதிலுக்கு கேட்க,

அவனோ "என்னடி என் கிட்டயே எதிர்த்து பேசுறியா?" என்று கடுப்பாக கேட்டான்.

அவளோ சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவள், "நான் ஒன்னும் எதிர்த்து பேசல. நீங்க வருவீங்கன்னு எவ்ளோ நேரமா இந்த புடவையை கட்டிக்கிட்டு இங்க ஒக்காந்து இருக்கேன்னு தெரியுமா? ஆனா நீங்க உங்க பாட்டுக்கு என்னை கண்டுக்காம போயிட்டீங்க. சாப்பிட வந்து கூட என்னை திரும்பியும் பார்க்கல. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? உங்களுக்கு எப்பவுமே என்னை பத்தி கவலையே இல்ல" என்று புலம்பிக் கொண்டே அழ ஆரம்பித்து விட,

யஷ்வந்தோ "ஓ காட் அணையை திறந்து விட்டுட்டாளே!" என்று தலையில் அடித்துக் கொண்டவன்,

"இப்போ எதுக்குடி இப்படி ஒப்பாரி வைக்குற?" என்று கோபமாக சீற,

அவளோ "ஆமா நான் ஒப்பாரி தான் வைக்குறேன். நீங்க தான் இதுக்கு காரணம். என்னை பத்தி தான் உங்களுக்கு கவலையே இல்லை. இனி நான் உங்க பக்கத்துல கூட வர மாட்டேன்" என்று விம்மிய படி அழுதாள்.

யஷ்வந்தோ சற்று கடுப்பாகி அவளை திட்டப் போனவன், அவளின்
விம்மலால் துடித்து கொண்டிருந்த அந்த ஈரமான தடித்த இதழ்களை கண்டு ஒரு நொடி தன்னிலை மறந்து தான் போனான்.

அவள் இதழ்களின் நடுங்கத்தை பார்த்தவனால் பொங்கி வந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போக,

சட்டென அவளின் பின்னந்தலையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், அவளின் துடித்து கொண்டிருந்த செவ்விதழ்களை அடுத்த நொடி கவ்வி இருந்தான்.
 
அத்தியாயம் 41

அவனின் இந்த எதிர் பாராத இதழணைப்பில் பெண்ணவளின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து தான் போனது.

அவளின் அழுகை எல்லாம் அவன் இதழ்களுக்குள்ளேயே அடங்கிப் போய் விட, இப்போது நாணமே அவளை மொத்தமாக சூழ்ந்து விட்டது எனலாம்.

அவனை எப்போதும் தடுக்க நினைக்கும் அவள் கரங்கள், ஆடவனின் முத்தத்தில் கிறங்கிப் போய் அவனின் சிகையை இறுக்கமாக பற்றிக் கொண்டது.

மெதுவாக தன் விழிகளை மூடி அவனின் முரட்டு தனமான முத்தத்துக்கு தானும் கொஞ்ச கொஞ்சமாக இணங்க ஆரம்பித்தாள்.

முத்தத்தின் வீரியம் அதிகமாகிக் கொண்டே செல்ல, பெண்ணவளின் கரங்களோ அவன் முதுகை வருட ஆரம்பிக்க, அவனின் கரங்களோ அவளின் இடையை இறுக்கமாகப் பற்றி மேலும் தன்னுள் நெருக்கிக் கொண்டது.

இருவரின் இதழ்களும் பிண்ணிப் பிணைந்து, அவர்களின் நாவோ ஒன்றுகொன்று சண்டை போட ஆரம்பித்து விட்டது.

இத்தனை நாள் பிரிவில் சண்டை போட்டுக் கொண்டவர்கள் இன்று மோகத்தின் உச்சம் தொட்டு இதழ்களிலேயே சண்டை போட்டுக் கொண்டனர்.

ஆடவனின் உணர்ச்சி வெள்ளம் மேலோங்க, அதன் விளைவு பெண்ணவளின் மென்மையான இதழ்கள் பெரிதும் காயப்பட்டது எனலாம்.

இரத்தம் கசிந்து உமிழ் நீர் வழியாக இருவரின் இதழ்களுக்கும் பயணித்தது.

வேக மூச்சுகளை வெளி விட்டபடி, அவள் இதழ்களை விட்டு விலகியவன் இதழ்களோ அடுத்து அவளின் கழுத்தில் முத்த மழை பொழிய ஆரம்பிக்க, பெண்ணவளுக்கோ பெரும் இன்ப அவஸ்த்தையாகிப் போனது.

அவனது முத்தத்தில் அவள் மேனி மொத்தமும் சூடாகி உணர்ச்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்து விட, அவளோ அதை தாங்கிக் கொள்ள முடியாமல், "யாஷ்... யாஷ்...." என்று முனகினாள்.

ஆனால் அவனை தடுக்க அவள் மனம் விடவே இல்லை.

அவன் ஷேர்டை இறுக்கமாக பற்றி இழுத்தாள்.

வேகமாக மூச்சுகள் வெளி வந்தன.

அவனுக்கு ஏற்ப அவளும் இணங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் மேனியோ அவனது மூர்க்கத்தனமான முத்தங்களால் ஏற்பட்ட இன்பத்தில் நடுங்கிக்கொண்டிருக்க, மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு அவளுக்குள்.

அவனின் பற் தடங்கள் அவளின் கழுத்தில் பதிந்து போனது.

ஆனால் அது சுகமான வலியாக அவளுக்கு தோன்றியது.

இருவரின் முனகல்களும், மூச்சுக் காற்றும் அந்த இடத்தையே நிரப்பியது.

உணர்வுகளோ உச்சத்தை அடைய காத்துக் கொண்டிருக்க, சட்டென அவளை இரு கைகளிளும் தூக்கி இருந்தான் யஷ்வந்த்.

பெண்ணவளோ அவனை மிரட்சியாக பார்த்தாள். அவள் விழிகளில் மோகம் அப்பட்டமாக தெரிந்தது.

அதை பார்த்தவனோ உள்ளுக்குள் புன்னகைத்த படி, "இங்க கம்ஃபடபலாவே இல்ல. நம்ம பெட் ரூம்க்கு போலாமா?" என்று புருவத்தை உயர்த்தி கேட்க,

பெண்ணவளோ பதில் சொல்ல முடியாமல் வெட்கத்தில் முகமெல்லாம் சிவந்து போனவளாய் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவள் முடியாது என்று மறுத்திருந்தாலும் இன்று அவளை விட்டிருக்க மாட்டான்.

அப்படி இருக்க அவள் வெட்கத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்து அவள் சம்மதத்தை தெரியப்படுத்தியிருக்க, இனி அவனை யாரால் நிறுத்த முடியும்?

சிறிதும் தாமதிக்காமல் அவளை தூங்கி கொண்டு வேகமாக தன் அறைக்கு சென்றான்.

உள்ளே வந்தவன் கால்களாலேயே உதைத்து கதவை மூடி விட்டு, அவளை தூக்கி வந்து கட்டிலில் போட, பவ்யாவோ அவன் விழிகளையே நாணத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் ஆடவனின் விழிகளோ பெண்ணவளின் சேலை விலகி இருந்த அவளின் எழில் வளைவுகளில் பதிந்திருந்தது.

அதை தீண்ட அவன் விரல்கள் ஏங்கியது.

பெண்ணவளுக்கோ அவனின் பார்வையிலேயே உள்ளுக்குள் ஒரு வித பரவசம் உண்டாக, சட்டென அவள் புடவையை இழுத்து சரி செய்தாள்.

அதை பார்த்தவன் இதழ்களோ ஒரு விஷமப் புன்னகையை சிந்த, "பவ்யா நீ இந்த சாரியில செம்ம அழகா இருக்கடி ஆனா...." என்று இழுத்த படி,

அவள் முகத்துக்கு பக்கத்தில் தன் முகத்தை கொண்டு சென்றவன், "இப்போ இதை கழட்டிட்டா அத விட அழகா இருப்ப" என்று கிறக்கமாக சொல்ல, பெண்ணவளோ சற்று மிரண்டு போய் விழித்தாள்.

அவனோ அவளின் விழிகளுடன் தன் விழிகளை கலக்க விட்டவன், "என்ன கழட்டிடவா?" என்று கிசு கிசுப்பாக கேட்டு கொண்டே, அவளின் புடவை முந்தானைக்குள் தன் கரங்களை புகுத்தி அவள் மேனியை மென்மையாக வருட,

அவளுக்கோ உடல் எல்லாம் சிலிர்த்துப் போனது.

விழிகள் இரண்டும் சொருக அவனின் அந்த தொடுகையை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.

அவன் கரங்களோ அவள் மேனியில் அத்து மீறி செல்ல, பெட் ஷீட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு கீழ் அதரங்களை கடித்து அதை அனுபவித்து கொண்டிருந்தவளால் தன்னை கடுப்படுத்தவே முடியவில்லை.

தன் உணர்ச்சிகளை அவன் மொத்தமாக உசுப்பி விட்டான்.

இப்போது அவள் ஒவ்வொரு அணுவும் அவனை தனக்கு சொந்தமாக்க துடித்துக் கொண்டிருக்க,

அவள் மேனியோ அவன் தொடுகைக்கு ஏற்றது போல பாம்பு போல் நெலிந்து கொண்டிருந்தது.

அதை பார்த்து ரசித்து கொண்டிருந்தவனின் ஒரு கரம் அவளின் மேனியை வருட, மற்ற கரமோ மெல்ல அவளின் புடவை மடிப்பை அவிழ்த்தது.

அவளோ "யாஷ் ப்ளீஸ்" என்று முனகினாள்.

அவளை கொஞ்ச கொஞ்சமாக இன்ப அவஸ்தைக்கு உள்ளாக்கினான் ஆடவன்.

அவனோ குறும்பாக புன்னகைத்து கொண்டே, அவளின் புடவையை மொத்தமாக கழட்டி எறிய, இப்போது அவள் மேனியில் பிளவுஸ் மற்றும் பாவாடை மட்டுமே மீதமாக இருந்தது.

பெண்ணவளின் உடலோ மொத்தமாக சூடேரி அவன் நெருக்கத்தை மேலும் வேண்டித் தவிக்க, யஷ்வந்தோ அவள் மேலே படர்ந்தவன் பெண்ணவளின் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட, அவளும் அதை அனுபவித்து அவனுக்கு மாறி முத்தமிட்டாள்.

மெல்ல அவளின் இதழ்களை விட்டு விலகியவன், பெண்ணவளின் மேனியில் உண்டான நடுக்கத்தை உணர்ந்த படி, சற்று கீழே குனிந்து அவள் பிளவுஸின் கொக்கிகளை தன் இதழ்களாலேயே கழட்ட ஆரம்பித்தான்.

பெண்ணவளோ அவனின் நெருக்கம் தாங்க இயலாது மேலும் இறுக்கமாக தன் விழிகளை மூடிக் கொண்டாள்.

அன்று அவளிடம் எந்த அளவுக்கு மோசமாக நடந்து கொண்டானோ இன்று அந்த அளவுக்கு அவளிடம் மென்மையாக நடந்து கொண்டான்.

ஆனால் அவனின் இந்த மென்மையே அவளுக்கு மேலும் இன்ப அவஸ்தையாகிப் போனது.

அவனின் ஒவ்வொரு ஸ்பரிசத்தையும் உள்ளுக்குள் ரசித்து கொண்டிருந்தவள் உணர்வுகள் இப்போது பேயாட்டம் ஆடத் துவங்கியது.

தன்னையும் மீறி அவள் கரங்கள் அவனின் ஷேர்ட்டின் பட்டன்களை கழட்ட ஆரம்பிக்க, அவளின் இந்த செயலில் ஆடவனின் இதழ்களோ ஒரு நக்கலான புன்னகையை தான் சிந்தியது.

அவள் கரங்களை சட்டென பற்றியவன், "என்ன மேடம் ரொம்ப அவசரமோ?" என்று கூக்குரலில் கேட்க, சட்டென அவன் கேள்வியில் அதிர்ந்து போய் விழிகளை திறந்து பார்த்தவளால், அவனின் அந்த பார்வையை எதிர் கொள்ளவே முடியவில்லை.

"அ.... அது... வந்து....." என்று தட்டு தடுமாறியவள் பார்வையை பட்டென வேறு புறம் திருப்பி விட்டாள்.

அவன் கேள்விக்கு பாவம் அவளால் என்ன பதில் தான் கூற முடியும்??

அவனோ நக்கலாக சிரித்து கொண்டே, அவளை மறைத்திருந்த மொத்த ஆடையையும் கழட்டி எறிந்து விட, இப்போது அவன் கட்டிய தாலியை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

பெண்ணவளோ நாணிக் கோணி தான் போனாள்.

தன் முன்னால் மொத்த ஆடையும் களைந்து திறந்த புத்தமாக கிடந்த பெண்ணவளை அவன் விழிகள் எந்த தடையும் இன்றி ரசித்தன.

அவள் மேனியை அவன் பார்வையாலேயே பருக, பெண்ணவளுக்கோ உடல் எல்லாம் சிலிர்த்துப் போனது.

"யாஷ் என்னை அப்படி பார்க்காதீங்க" என்று முனகிய படி, தன் மேனியை அவள் கரங்கள் தானாக வந்து மறைக்க முற்பட, அவனோ அவள் கரங்களை பற்றி இரு புறமும் சிறை செய்தவன், "பவ்யா..... யூ ஆர் கில்லிங் மீ. இவ்ளோ அழகா இருக்கடி" என்று கிறக்கமாக சொல்ல,

அவனின் இந்த வார்த்தைகளில் பெண்ணவளின் உள்ளமோ மேலும் கிறங்கி தான் போனது.

இது நாள் வரை எத்தனையோ பேர் அவளை அழகி என்று வர்ணித்து இருக்கிறார்கள். ஆனால் முதன் முதலாக தன்னவனின் வாயில் இருந்து அந்த வார்த்தையை கேட்டவளுக்கோ இறக்கை இல்லாமலே வானில் பறக்கும் உணர்வு தான்.

அவளின் கன்னங்களும், மேனியும் நாணத்தால் சிவந்து போயின.

அவளின் கூச்சமே அவனுக்கு மேலும் வெறியூட்ட, தன் ஆடைகளையும் வேகமாக களைந்தெறிந்தான்.

இப்போது அவர்கள் இருவருக்குள்ளும் எந்த தடையும் இல்லை.

அவனோ அவளின் விழிகளுடன் தன் விழிகளை கலக்க விட்ட படி, அவள் கரங்களை எடுத்து தன் மேனியில் வருடச் செய்தான்.

அவனின் திடமான தேகத்தையும், அதில் உள்ள வெப்பதையும் உணர்ந்தவளோ, அவன் விழிகளில் தெரியும் மோகத்தை தாங்க முடியாமல் பக்கவாட்டாக திரும்பிக் கொண்டாள்.

அவனோ "இப்போ எதுக்குடி இவ்ளோ வெட்கப்படுற?" என்று காந்த குரலில் கேட்டு கொண்டே, மெல்ல குனிந்து அவள் செவிகளில் முத்தம் பதிக்க, இருவரின் மேனியும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டது.

அவனின் அந்த முரட்டு தனமான தேகம் அவளின் மென்மையான தேகத்தை தீண்ட, பெண்ணவளுக்கோ உள்ளுக்குள் மேலும் கிளர்ச்சி உண்டானது.

அவனோ அவள் மேனியில் உண்டான நடுக்கத்தை உணர்ந்த படியே, "பவ்யா என்னை பாருடி" என்று கிறக்கமாக சொல்ல, அவள் விழிகளோ அவனை பார்க்க முடியாமல் நாணம் கொண்டது.

"ப்ச்.... என்னை பாருன்னு சொல்லுறேன்ல" என்று சற்று கடுமையான தொனியில் அவன் குரல் ஒலிக்க,

பெண்ணவளோ அவன் சொன்னதை செய்யாமல் இருந்தால் விட மாட்டான் என்று அறிந்து கொண்டவள், நாணத்தை விடுத்து மெதுவாக தன் விழிகளை திறந்து அவனை பார்க்க, அதற்காகவே காத்திருந்தாற் போல அடுத்த நொடி அவளுக்குள் மொத்தமாக ஊடுருவி இருந்தான் ஆடவன்.

அவனின் இந்த அதிரடியில் அவள் விழிகள் இரண்டும் மிரட்சியாக விரிந்து கொள்ள, அவளின் உதடுகளிலிருந்து "ஆஆஆ..." என்ற ஒரு நீண்ட முனகலே கட்டுக்கடங்காமல் வெளிப்பட்டது.

இத்தனை நேரம் தவித்து கொண்டிருந்தவர்கள் இப்போது ஒன்றோடு ஒன்று கலந்து இன்ப வெள்ளத்தில் மூழ்கியிருந்தனர்.

அவனோ அவள் இதழ்களை கவ்வி இழுத்த படி, தன் மொத்த உணர்வுகளையும் கொட்டத் தொடங்க, பெண்ணவள் தான் திணறிப் போனாள்.

அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க இயலாது, "யாஷ்..... என்னால.... முடில..... ஆஹ்.... ஆஹ்......" என்று சுக வேதனையில் முனகியவளின் கரங்களோ அவன் முதுகில் ஆழமான நகக் கண்களை பதிந்திருந்தன.

இத்தனை நாள் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த அவனது உணர்ச்சிகள் மொத்தமும் இன்று தணிந்தே ஆக வேண்டும் என அவன் மனம் முரண்டு பிடிக்க, அதன் விளைவு தான் தன் நிதானத்தை மொத்தமாய் இழந்து பெண்ணவளுக்குள் தொலைந்து போனான் ஆடவன்.

அவனது வேகம் அவளுக்குள் வலியை கொடுத்தாலும், அவனின் காதலின் தீவிரம் அந்த வலியை சுகமானதாகவே மாற்றியது.

அவனது அந்த முரட்டுத்தனத்திலும் ஒரு மென்மை இருக்க, அதுவே அவளை முழுமையாக அவனிடம் சரணடைய வைத்தது.

அவனின் அத்துமீறல்கள் எல்லாமே, அவள் மீதான அவனது அடக்க முடியாத மோகத்தின் வெளிப்பாடாகவே இருந்தது

அவள் தன்னையும் மீறி அவன் பெயர் சொல்லி அழைத்த போதெல்லாம், அவளது குரலில் இருந்த மோகத்தின் ஆழம் அவனுக்கு பெரும் போதையாகவே இருந்தது.

அவனோ அவளது இதழ்களில் முத்தமிட்டு கொண்டே , அவளது ஒவ்வொரு அணுவிலும் தன் காதலை நிரப்பி கொண்டிருக்க, பெண்ணவளும் அவனுக்குள் மொத்தமாக தொலைந்து தான் போனாள்.

இந்த நீண்ட நேர உடலுறவு ஒரு முடிவுக்கும் வர, இருவரும் இன்பக் கடலில் மூழ்கி களைத்து போய் வியர்வையில் நனைய, வேகமாக மூச்சிரைத்து கொண்டிருந்தனர்.

யஷ்வந்தோ இப்போது தான் சற்று நிதானதுக்கே வந்தான்.

பெண்ணவளின் இதழ்களை கவ்வி விடுவித்து கொண்டே, மூச்சு வாங்கிய படி விழிகளை மூடி படுத்திருந்தவளை ஒரு கணம் பார்த்தான்.

களைத்து போயிருந்தாள்.

வியர்வை மொத்தமாக அவளை நனைத்திருந்தது.

ஆனால் இன்னுமும் அந்த மோகம் அவளுள் புதைந்து தான் போயிருந்தது.

அவள் நெற்றியில் மெல்லிய முத்தம் பதித்து விட்டு, அவளை விட்டு விலகி படுத்தான்.

பெண்ணவளும் வேக மூச்சுக்களை வெளி விட்ட படி, மெதுவாக விழிகளை திறந்து பார்த்தாள்.

இன்பத்தில் மொத்தமாக திளைத்து போயிருந்தாள். மேனி எல்லாம் இன்னுமும் உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவன் விழிகளோ தன்னை தான் பார்த்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டவள் அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தாள்.

தலையை ஒரு கையால் தாங்கிய படி அவள் வதனத்தையே ரசித்து பார்த்து கொண்டிருந்தான் ஆடவன்.

அவள் விழிகளின் ஓரமாக வழிந்த கண்ணீர் துளிகளை பெரு விரல் கொண்டு துடைத்தவன், "கண்ட்ரோல் பண்ணனும்னு தான் ட்ரை பண்ணேன். ஆனா ரொம்ப கஷ்டம்டி" என்றவன் பார்வை அவள் மேனியில் மீண்டும் பதிய,

அவளோ நாணிக் கோணிய படி, "பரவால்ல.... எனக்கும் அதான் பிடிச்சிருந்தது" என்று மெல்லிய குரலில் சொல்ல, அவள் கூற்றில் "ரியலி?" என்று புருவம் உயர்த்தி கேட்டவன்,

"அப்போ இன்னொரு ரவுண்ட் போலாமா?" என்று இதழ் கடித்து புன்னகையை அடக்கி கொண்டே வினவினான்.

அவளோ பக்கென அவனை திரும்பிப் பார்த்தவள், அவன் பார்வை தன்னுள் மோகமாக படிந்திருப்பதை உணர்ந்து, "வேணாம்னு சொன்னா கேக்கவா போறீங்க" என்று கிறக்கமாக சொன்னவளோ, சட்டென நாக்கை கடித்துக் கொள்ள,

அவனோ உரக்க சிரித்தவன், "அப்போ மேடம்கு ஓகே தான் போல?" என்று கர கரப்பாக கேட்டு கொண்டே அவள் இடையை பற்றி தனக்குள் இறுக்கிக்
கொள்ள,

பெண்ணவளோ அதிர்ந்து போய் "யாஷ்.... வேணா....." என்று முடிக்க முன்னரே, அவன் இதழ்களுக்குள் அவள் வார்த்தைகள் மொத்தமும் அடங்கிக் போக, அதன் பிறகென்ன அவளை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான் யஷ்வந்த்.

ஆனால் இம் முறை அவளை மிக மிக மென்மையாகவே ஆழத் துவங்கினான்.

அந்த இரவு பொழுது அவனின் தீரா ஆசைகளுக்கு அவளும், அவளின் எண்ணிலடங்கா மோகத்துக்கு அவனும் மாறி மாறி இணங்கிக் கொண்டவர்கள், எப்போது உறங்கிப் போனார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.
 
அத்தியாயம் 42

அடுத்த நாள் காலைப் பொழுது அழகாக புலர, பெண்ணவளோ மெல்ல கண் விழித்தாள்.

எப்போதும் போல, அவள் பக்கத்தில் யஷ்வந்த் இருக்கவில்லை.

ஆபிஸ் புறப்பட்டு இருப்பான் என்று புரிந்தது.

நேற்று இரவு நடந்த கூடலின் நினைவுகள் மீண்டும் அவளுக்குள் ஒரு மயக்கத்தை கொடுக்க, இதழ்களில் ஒரு வெட்கப் புன்னகையே தவழ்ந்தது.

கன்னங்கள் இரண்டும் சிவந்து போக, மெல்ல எழுந்து டவலை எடுத்து கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

குளிர்ந்த நீர் மேனியில் பட்டு உடலெல்லாம் சிலிர்த்துப் போனது.

அவனால் எற்பட்ட காயங்களின் விளைவு உடலில் மெல்லிய எரிச்சலை கொடுக்க, அதை வருடிப் பார்த்தாள்.

இதழ்களில் மீண்டும் வெட்கப் புன்னகை.

"நேத்து எதுவுமே தெரில" என்று கூறிக் கொண்டவள் தான் நேற்று அவனுள் மொத்தமாக தன்னை தொலைத்து விட்டல்லவா இருந்தாள்.

குளித்து முடித்து தயாராகி கீழே வந்தவள், காலை உணவை சாப்பிட்டு விட்டு, நேராக ஆபிஸுக்கு புறப்பட்டு இருந்தாள்.

என்றும் இல்லாமல் இன்று அவள் ஆபிஸுக்கு புடவை கட்டி வந்திருக்க, அனைத்து பணியாட்களும் அவளை விசித்திரமாக பார்த்தனர்.

அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவளோ நேராக அனுமதி கேட்டு கொண்டே கேபினுக்குள் நுழைந்தாள்.

அங்கே யஷ்வந்தோ தனது வேலையில் மூழ்கி இருந்தவன், அவள் குரலில் சட்டென நிமிர்ந்து பார்த்தான்.

பவ்யாவோ சிவப்பு நிற புடவை கட்டி, கூந்தலை விரித்து விட்டு பார்க்க தேவதை போல ஜொலித்தாள்.

அவளை கண்ட யஷ்வந்துக்கோ சட்டென நேற்று இரவு நடந்த நிகழ்வுகளே மனக் கண்ணில் ஓடியது.

அதை எண்ணி ஒரு கணம் இதழ் கடித்து புன்னகைத்து கொண்டவன், "வாங்க மேடம். இப்போ தான் உங்களுக்கு விடிஞ்சிருக்கோ?" என்று நக்கலாக கேட்டு கொண்டே அவள் அருகில் வர,

பெண்ணவளோ அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாது, தலையை குனிந்து கொண்டவள், "சாரி சார் எந்திருக்க கொஞ்சம் லேட் ஆயிடுச்சு." என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

அவனோ "அப்படியா? ராத்திரி தூங்காம மேடம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?" என்று நக்கலாக கேட்டுக் கொண்டே அவள் இடையை பற்றி தன்னை நோக்கி இழுக்க,

பெண்ணவளோ அதிர்ந்து போய் அவன் முகத்தை பார்த்தாள்.

அவன் தொடுகையில் மேனி எல்லாம் கூச, மீண்டும் வெட்கம் அவளை ஆட் கொண்டு விட்டது.

அவனோ தன்னால் காயமடைந்த அவளின் செவ்விதழ்களை பெரு விரல் கொண்டு வருடிய படியே, "இப்போ எதுக்குடி இங்க வந்த? என்னை பார்க்காம இருக்க முடிலயோ?" என்று கிறக்கமாக கேட்க,

அவள் இதயமோ பட படவென அடித்துக் கொண்டது.

"அதெல்லாம் ஒன்னும் சார். இங்க நான் உங்களோட பிஏ தெரியும்ல?" என்று கூற,

"ஓஹோ.... அப்போ வேலை பார்க்க தான் வந்திருக்கீங்க?" என்று கேட்டுக் கொண்டே அவள் இதழ்களை நோக்கி குனிந்தவன்,

"அப்போ வேலை தந்துட்டா போச்சு" என்ற அடுத்த நொடி அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்.

எற்கனவே காயம் பட்ட அவளின் இதழ்கள் மேலும் காயமடைய, அதை வருடிக் கொண்டே தன் காதல் கணவனை கன்னத்தில் கை வைத்து கொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் பாவை.

எப்போதுமே அவனை கோபமாக பார்ப்பவள் இன்று காதலோடு பார்க்க, அவன் தான் வேலையை ஒழுங்காக செய்ய முடியாமல் திணறிப் போனான்.

*****

அன்று கேன்டினில் அமர்ந்து சஞ்சனாவோடு பேசிக் கொண்டிருந்தாள் பவ்யா.

சஞ்சனாவோ "புருஷன் வீட்டுக்கு போனதுக்கப்புறம் என்னை சுத்தமாவே மறந்துட்ட போல! ஒரு போன் கூட பண்ணல. அவ்ளோ பிஸியோ?" என்று நக்கலாக கேட்க,

பவ்யாவோ அவள் கையில் அடித்த படி, "அதெல்லாம் ஒன்னும் இல்லடி" என்றாள் வெட்கத்தை மறைத்த படி,

அவள் கன்னத்தை கிள்ளிய சஞ்சனாவோ, "ஒன்னும் இல்லாம தான் உன்னோட லிப்ஸ் இந்த அளவுக்கு டேமேஜ் ஆயிருக்கோ" என்று கண்ணடித்து கேட்க,

பவ்யாவோ "ஐயோ!" என்று சட்டென தன் கரம் கொண்டு இதழ்களை மறைத்து கொண்டவள், "ஏய் இந்த சமோசா செம்ம டேஸ்டா இருக்குடி சாப்பிடு சாப்பிடு" என்றாள் பேச்சை மாற்றும் பொருட்டு.

அதை உணர்ந்து சிரித்து கொண்ட சஞ்சனாவோ "ஹாங் அப்புறம் உன்னோட ட்ரெஸ் எல்லாம் நான் பேக் பண்ணி வச்சிருக்கேன்டி. நீ வீட்டுக்கு வந்து எடுத்துக்கோ" என்று கூற,

பவ்யாவும் "சரிடி இன்னக்கி சாயிந்திரம் வந்து எடுத்துக்குறேன்" என்று கூறினாள்.

இவ்வாறு அவர்கள் இருவரும் கதை அளந்த படி இருக்க, சட்டென பவ்யாவின் தொலைபேசிக்கு ஒரு குருஞ்செய்தி வந்தது.

எடுத்து பார்த்தாள்.

யஷ்வந்த் தான் அனுப்பி இருந்தான்.

'கேபினுக்கு வா' என்று மட்டும் எழுதி இருந்தது.

அதை படித்தவள் முகம் சட்டென சிவந்து போக, அவள் முகம் மாறியதை கண்ட சஞ்சனாவோ "யாருடி?" என்று புருவத்தை உயர்த்தி கேட்க,

பவ்யாவோ "அது... சார் தான்." என்று கூறியவள், "நான் போய் என்னனு கேட்டு வரேன்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து விரைந்து செல்ல,

சஞ்சனாவோ 'இவ போற வேகத்தை பார்த்தா திரும்பி வர மாதிரி தெரிலயே!' என்று எண்ணிக் கொண்டவள், தோளை குலுக்கிய படி, சமோசாவை ருசிக்க ஆரம்பித்தாள்.

இவ்வாறு நாட்களும் நகர்ந்து செல்ல, யஷ்வந்த் மற்றும் பவ்யாவின் காதலும் எல்லையே இல்லாமல் கரை புரண்டு ஓடியது.

தினம் தினம் அவர்களின் அன்பும், அன்னியோன்னியமும் கூடிக் கொண்டே சென்றது எனலாம்.

ஆபிஸ், வீடு இரண்டுமே அவர்களின் காதலுக்கு எந்த தடையுமே இல்லாத இடமாக தான் மாறியிருந்தது.

******

அன்று விடுமுறை தினமாக இருக்க, பவ்யாவோ ஹாலில் அமர்ந்து டிவியை பார்த்து கொண்டிருந்தாள்.

அதில்,

'அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா?
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா?'

என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க,

பவ்யாவோ அந்த பாடலை வாய்க்குள்ளயே முணு முணுத்துக் கொண்டிருந்தாள்.

அதே சமயம் ஆர்ம் கட் மற்றும் ட்ராக் பாண்ட் அணிந்து கொண்டு சிகரட்டை புகைத்த படி கீழே வந்தான் யஷ்வந்த்.

அவனை கண்ட பவ்யாவின் இதழ்களில் தானாக புன்னகை மலர, விழிகளாலேயே அவனை சைட் அடித்து கொண்டிருந்தாள்.

யஷ்வந்தோ சிகரெட்டை அணைத்துவிட்டு, நெற்றியைப் பிடித்தபடி வந்தவன், அங்கே தரையை துடைத்து கொண்டிருந்த பணிப் பெண்ணிடம், "ரொம்ப தலை வலிக்கிது. போய் ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா" என்று கட்டளையிட, அவளும் சரியென கூறி விட்டு அவசரமாக சமையலறைக்கு சென்றாள்.

யஷ்வந்தோ பவ்யாவின் அருகில் வந்து அமர, அவளோ "என்னாச்சுங்க?" என்று கேட்டாள்.

அவன் முகமோ சற்று வாட்டமாக இருந்தது.

சோபாவில் சாய்ந்தவனோ, "ரொம்ப தலை வலிக்கிதுடி" என்றான் நெற்றியை அழுத்திய படியே.

பவ்யாவோ "இருங்க நான் மசாஜ் பண்ணி விடுறேன்" என்ற படி எழுந்து அவன் முன்னால் வந்து நின்றவள், அவன் தலையை பற்றி மெதுவாக அழுத்த ஆரம்பித்தாள்.

தலை வலியில் இருந்தவனுக்கு அது சற்று இதமாகவே இருந்தது.

அவளோ அவன் சிகைக்குள் தன் விரல்களை கொண்டு அழுத்திய படி இருக்க, அப்போது அவளின் சேலை சற்று விலகி அவளின் வெண்மையான உதரங்கள் வெளிப்பட்டது.

அதுவரையிலும் கண்களை மூடி அவள் கைபட்ட சுகத்தில் இருந்த யஷ்வந்தின் விழிகளோ மெல்ல திறக்க, பெண்ணவளின் துடித்து கொண்டிருந்த உதரங்கள் அவன் கண்களுக்கு விருந்தாக மாறியது.

அவன் உணர்வுகள் மீண்டும் ஆர்ப்பரிக்க, அதை தொட்டு பார்க்க அவன் இதழ்கள் ஏங்கியது.

தன் உணர்ச்சிகளை அடக்க முடியாதவன், அவளை சட்டென தன்னை நோக்கி இழுத்திருக்க, பெண்ணவளோ அதிர்ந்து தான் போனாள்.

அவளோ "என்னங்க?...." என்று ஏதோ பேச முன்னரே,

அவள் புடவையை தன் கரங்களால் அகற்றியவன், அவள் உதரத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்திருந்தான்.

அவன் செயலில் பெண்ணவளின் விழிகளோ அதிர்ச்சியில் விரிய, "ஆஹ்..." என்ற முனகலுடன் அவனின் சிகையை மேலும் இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

அவனின் இதழ்கள் செய்த சேட்டையை விட, அவனது தாடி, மீசைகள் முல்லாக குத்தி அவளை மேலும் சுகத்தில் ஆழ்த்தியது.

அவள் மேனி எல்லாம் சிலிர்த்துப் போக, "என்னங்க ப்ளீஸ் என்னை விடுங்க" என்று அவனிடம் இருந்து சிணுங்கிய விலக முற்பட,

யஷ்வந்தோ அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தவன், "ஐ காண்ட் கண்ட்ரோல்டி" என்று அவள் செவிகளில் இதழை கொண்டு உரசிய படியே முனக,

பெண்ணவளுக்கோ அவன் நெருக்கம் மேலும் கிளர்ச்சியை உண்டாக்க, இதயமோ படு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

"என்னங்க தலை வலின்னு தானே சொன்னீங்க? அப்புறம் என்ன இதெல்லாம்?" என்று மெல்லிய குரலில் கேட்க,

அவனோ அவளின் இடையை பற்றி மேலும் நெருக்கிக் கொண்டவன், "தலை வலி தான். அதுக்கு உன் கிட்ட தான் மருந்திருக்கு" என்று கிறக்கமாக சொல்ல,

பெண்ணவளோ "என் கிட்ட என்ன மருந்துங்க இருக்கு?" என்று விழிகளை பெரிதாக்கி கேட்டாள்.

அவனோ இதழ் கடித்து புன்னகைத்து கொண்டவன், "இதான் அந்த மருந்து" என்று அவள் இதழ்களை பெரு விரலால் வருடிய படியே சொன்னவன், அடுத்த நொடி அதை தன் வசப்படுத்தி இருந்தான்.

பெண்ணவளோ அவன் செயலில் மேலும் விழி விரித்து போனவள், தானும் அவனின் முத்தத்தில் கிறங்கி போய் பதில் முத்தம் வழங்கினாள்.

அவர்கள் இருவருமே தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட மறந்து போய் அந்த இதழணைப்பில் மூழ்கி போனர்.

அப்போது யஷ்வந்துக்காக காபியை போட்டு கொண்டு அங்கு வந்த பணிப் பெண்ணின் கண்களில் இந்த காட்சி விழுந்து விழுந்து விட்டது.

அவளோ "ஐயய்யோ!' என அதிர்ந்து போய் வாயில் கை வைத்தவள், சற்று வெட்கப்பட்டுக் கொண்டே, அங்கிருந்து விறு விறுவென சமையலறைக்கே ஓடி விட்டாள்.

அவனோ பெண்ணவளின் இடையை மேலும் நெருக்கிய படி, அவள் இதழ்களை ஆழமாக சுவைக்க, அவளுக்கு தான் பாவம் மூச்சு முட்டியது.

டிவியில் பாடல் ஓடிக்கொண்டு இருக்க, இங்கே அவர்கள் இருவரும் அந்த இதழ் முத்தத்தில் நிதர்சனத்தை மறந்து போய் வேறு ஒரு உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தார்கள்.

அந் நேரம் பார்த்து திருமணத்துக்கு சென்ற யஷ்வந்தின் அன்னை, மாமா மற்றும் அவரின் மகள் என அனைவரும் வீட்டுக்கு வந்து விட்டனர்.

அவர்களோ உள்ளே வர, இங்கே நடக்கும் காட்சியை கண்டு அதிர்ந்து தான் போனர்.

சேகரோ "பார்த்தியா சரஸ்வதி உன் புள்ள பண்ணுற காரியத்தை. யாரோ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து அதுவும் இப்படி நடு ஹால்ல ஒக்கார வச்சி கூத்தடிச்சிட்டு இருக்கான்." என்று கடுப்பாக சொன்னார்.

ஆம்.

யஷ்வந்த் பக்கத்தில் இருப்பது பவ்யா என்று அவர்களுக்கு தெரியவில்லை.

அவளின் கூந்தல் மட்டுமே அவர்களுக்கு தெரிய, யஷ்வந்த் யாரோ ஒரு பெண்ணோடு இவ்வாறு இருப்பது போலவே அவர்களுக்கு தோன்றியது.

வானதியோ "ஓ காட்" என்ற படி வாயில் கை வைக்க,

சரஸ்வதியோ அதிர்ச்சி மாறாமல் "யாஷ்" என்று கோபமாக கத்தி இருந்தார்.

அவரின் சத்தத்திலேயே அவர்கள் இருவரும் தன்னிலை உணர, பவ்யாவோ சட்டென யஷ்வந்த் மடியிலிருந்து எழுந்து விட்டாள்.

அவளை அங்கே கொஞ்சமும் எதிர் பாராத மூவருமே திகைத்து தான் போனர்.

அவர்கள் இந் நேரம் வருவார்கள் என்று கொஞ்சமும் எதிர் பாராத பவ்யாவின் முகத்திலும் அதிர்ச்சியின் ரேகைகளே!

'ஐயய்யோ இவங்க எப்போ வந்தாங்கன்னு தெரிலயே!' என்று மனதுக்குள்ளேயே புலம்பி கொண்டாள்.

ஆனால் யஷ்வந்தோ மிகவும் சர்வ சாதாரணமாக சோபாவில் சாய்ந்து அமர்ந்தவன், "வாங்க மாம்" என்றான்.

அவரோ பவ்யாவை பார்த்த படி, " இவ எப்படி இங்க?" என்றே கேட்டார்.

அவருக்கு இன்னுமே இங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

அவனோ தன் முன்னால் கையை பிசைந்த படி, திரு திருவென விழித்து கொண்டிருந்த பவ்யாவை ஒரு கணம் பார்த்து விட்டு, சரஸ்வதி புறம் திரும்பியவன், "நான் தான் இவளை கூட்டிட்டு வந்தேன்." என்றான் கர கரப்பான குரலில்.

அவரோ எதுவும் புரியாமல் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தார்.

சேகரோ 'இவன் எதுக்கு மறுபடியும் இவளை கூட்டிட்டு வந்திருக்கான்?' என யோசித்து கொண்டே வானதியை பார்க்க, அவளும் அவர் முகத்தை தான் புரியாமல் நோக்கினாள்.

யஷ்வந்தோ நெற்றியை நீவிய படியே எழுந்தவன், "மாம் எனக்கு ரொம்ப தலை வலிக்கிது. உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சிக்கணும்னா இதோ இவ கிட்டயே கேட்டுக்கோங்க. ஐ நீட் சம் ரெஸ்ட்" என்று தோள்களை குலுக்கிய படி சொன்னவன், பவ்யாவை ஒரு நக்கல் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து மாடிக்கு சென்று விட,

அவளோ 'அடப்பாவி என்னை மாட்டிவிட்டு போயிட்டானே!' என்றே உள்ளுக்குள் புலம்பி கொண்டாள்.

பவ்யாவோ நடந்த அனைத்தையும் திக்கி திணறிய படி சரஸ்வதியிடம் கூறி இருக்க, அவருக்கோ இன்னுமே அதிர்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

இருக்காதா பின்ன?

எந்த தாய் தான் தன் மகனின் வாழ்க்கையை பற்றி கவலை படாமல் இருப்பார்.

கடைசி வரைக்கும் யஷ்வந்த் இப்படியே இருந்து விடுவானோ என்ற கவலை அவருக்குள் எப்போதுமே குடியிருந்தது.

ஆனால் இப்போது அவர்கள் இருவரும் வாழ்க்கையில் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்று நினைக்கும் போது அவருக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.

அதுவும் அவர்கள் இருவரும் எந்த அளவுக்கு அன்னியோன்னியமாக இருக்கிறார்கள் என்று இப்போது கண்ட காட்சியிலேயே புரிந்து விட்டதே!

ஒரு பக்கம் அவர்கள் இருவரும் சேர்ந்ததை நினைத்து அவர் சந்தோஷத்தில் திளைக்க, இன்னோரு பக்கம் அறையில் இருந்த சேகருக்கோ அடி வயிறு பற்றி எரிந்தது.

பவ்யா போன பின்னர் அவரோ மீண்டும் தன் மகளை எப்படியாவது யஷ்வந்த் தலையில் கட்டி வைக்கலாம் என்று பல திட்டங்கள் தீட்டி வைத்திருந்தார்.

ஆனால் இப்போது அது அனைத்துமே தகடு பொடி ஆகி விட்டதே!

யஷ்வந்த் மீண்டும் பவ்யாவை வீட்டுக்கு அழைத்து வருவான் என்று அவர்கள் கனவில் கூட எதிர் பார்க்கவில்லையே!

அவரோ குட்டி போட்ட பூனை போல, குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க,

வானதியோ சிப்ஸை கொரித்த படி, "சரி விடுங்க டாடி. யஷ்வந்த் இல்லன்னா என்ன அவனை விட பெரிய பணக்காரனா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க." என்று இளித்து கொண்டே சொல்ல,

சேகரோ "இழுத்து ஒன்னு விட்டேன். கழுத்து வேற பக்கம் திரும்பிக்கும்" என்று கர்ஜித்தார்.

அவளோ "இப்போ எதுக்கு நீங்க இவ்ளோ கோப படுறீங்க? நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு? இனி அந்த யஷ்வந்த என்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்ன? அதான் வேற பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னேன்" என்றாள் இதழை வளைத்து கொண்டே.

அவரோ "வாய மூடுடி. அந்த யஷ்வந்த் தான் உன்ன கல்யாணம் பண்ணிக்கணும். அவன் நம்மள எப்படி எல்லாம் அவமான படுத்தி இருப்பான். அவனோட மொத்த சொத்தையும் புடிங்கி அவனை நம்ம கால்ல விழ வைக்கணும்னுடி. அதான் எனக்கு தேவை" என்று வன்மமாக சொல்ல,

சத்தமாக சிரித்த வானதியோ, "டாடி நீங்க சொல்லுறதை கேக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருது. அந்த யஷ்வந்த் நம்ம கால்ல விழுவானா? இதெல்லாம் கனவுல கூட நடக்காது. தயவு செஞ்சு இந்த எண்ணத்தை எல்லாம் விட்டுடுங்க. அந்த யஷ்வந்த யாராலயும் மாத்தவும் முடியாது. அவனோட சொத்துக்களை பறிக்கவும் முடியாது...." என்றவள்,

"அப்புறம் என்னால இதுக்கு மேலயும் அந்த யஷ்வந்த் பின்னால எல்லாம் சுத்த முடியாது டாடி. அவன் தான் அந்த பவ்யாவை கூட்டுட்டு வந்துட்டானே! இதுக்கு மேல அவன் பக்கத்துல போறது கூட நடக்காத விஷயம். நானும் என் லைப்ல எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருக்குறது? கூடிய சீக்கிரமே ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். சோ சீக்கிரமா ஒரு பையனை பார்த்து பேசி முடிங்க" என்று சொன்னாள்.

அவளின் கூற்றில் கோபமுற்றவரோ,"வாட்? உனக்கு கல்யாணம் பேசணுமா? ஏன்டி மூதேவி உன் மூளை கீழ குழம்பி போயிடுச்சா? கண்ட படி உளறிட்டு இருக்க?" என்று கத்த,

அவளோ "போதும் டாடி. இதுக்கு மேலயும் நீங்க சொல்லுறதை எல்லாம் என்னால பண்ண முடியாது. நான் முடிவெடுத்துட்டேன். உங்களுக்கு இந்த சொத்து வேணும்னா நீங்க போய் ஏதாச்சும் பண்ணுங்க. ஆனா தயவு செஞ்சி என் வாழ்க்கையை நிம்மதியா வாழ விடுங்க" என்று பொறுமை இழந்து போய் கத்தி விட்டு அங்கிருந்து சென்று விட,

சேகரோ வாயடைத்து போய் தான் நின்றிருந்தார்.

*******

இவ்வாறு நாட்களும் கடந்து சென்றது.

இப்போது எல்லாம் ஆபிஸில் உள்ளவர்களோ யஷ்வந்த் மற்றும் பவ்யாவின் நடவடிக்கையை பற்றி உள்ளுக்குள் கிசு கிசுக்க ஆரம்பித்து விட்டனர்.

வீட்டில் செய்ய வேண்டியதை எல்லாம் ஆபிஸில் வைத்து செய்தால் சந்தேகம் வராமல் இருக்குமா என்ன?

அதுவும் யஷ்வந்தின் குணம் எப்படி பட்டதென்று அனைவருக்கும் தெரியும் அல்லவா!

அவனின் இந்த திடீர் மாற்றம் அனைவருக்கும் வியப்பாகவே இருந்தது.

அவனின் பிஏவாக உள்ள பெண்ணுடன் அவன் செய்யும் சிலுமிஷங்கள் என்று இப்போது அனைவரும் வேறு மாதிரி பேச ஆரம்பித்து விட்டனர்.

அதுவும் ஒரு ஆபிஸ் என்றால் எப்படி இருக்கும் என்று தெரியும் தானே!

ஒரு விடயத்தை ஊதி பெரிதாக்கி அதை பற்றி வாயில் வந்தது போல எல்லாம் பேசுவது தானே வழக்கம்.

அப்படி தான் அவர்கள் இருவரும் கணவன், மனைவி என்று தெரியாமல் அவர்களை இணைத்து தவறாக பேச ஆரம்பித்தனர்.

அதுவும் பெண்கள் அனைவருமே பவ்யாவை பற்றி மிகவும் கேவலமாக பேசினர்.

யஷ்வந்த் போன்ற ஒரு அழுத்தமானவனின் பக்கம் செல்லுவதே நடக்காத காரியம்.

அப்படி இருக்க, அவள் அவனது கேபினுக்குள்ளேயே இருந்து கொண்டு அனைத்து அதிகாரங்களையும் அனுபவிக்கிறாள் என்றும், ஏதோ மந்திரம் போட்டு யஷ்வந்தை மயக்கி விட்டாள் என்றும் பலவிதமான கதைகள் ஆபிஸ் முழுவதும் பரவ ஆரம்பித்தன.
 
அத்தியாயம் 43

இந்த விடயம் யஷ்வந்த் காதை தவிர மற்ற அனைவர் காதுக்கும் சென்றடைந்தது.

ஆம் பவ்யாவுக்கும் இது பற்றி தெரியும்.

ஆனால் யஷ்வந்திடம் எப்படி அதை பற்றி பேசுவது என்று புரியவில்லை.

அவர்கள் இருவரும் திருமணம் செய்த விடயத்தை பற்றி அவனே எதுவும் காட்டிக் கொள்ளாமல் இன்னுமே அதை ரகசியமாக வைத்திருக்கும் போது அவளால் மட்டும் எப்படி அதை சொல்ல முடியும்?

அவனை பொறுத்த வரை இது பற்றி எல்லாம் அவன் துளியும் கவலை படவில்லை. தன் வாழ்க்கையை அடுத்தவருக்காக வாழ்பவன் அவன் அல்லவே!

அதனால் தான் அவர்களின் திருமண விடயத்தை பற்றி அவன் யாரிடமும் காட்டிக் கொள்ளவும் இல்லை, அதை அனைவரிடமும் தெரியப்படுத்த அவனுக்கு அவசியமும் இருக்கவில்லை.

ஆனால் இதனால் பவ்யா எந்த அளவுக்கு அவஸ்தை படுகிறாள் என்று அவனுக்கு தெரியாமல் போனது தான் உண்மை.

அன்று பவ்யாவோ ஆபிஸ் வாஷ் ரூமுக்கு வந்தவள், அங்கிருந்த வாஷ் பேசனில் முகத்தை கழுவி கொண்டிருந்தாள்.

அப்போது அவள் உள்ளே மறைத்து வைத்திருந்த தாலியோ அவள் குனிந்திருந்ததால் சட்டென வெளிப்பட்டிருந்தது.

அதுவோ நன்றாக தெரியும் படி தொங்கிக் கொண்டிருக்க, அங்கே வந்த ஒரு பெண் அதை கவனித்து விட்டாள்.

அவளோ 'இதென்ன இவ கழுத்துல தாலி இருக்கு?' என்று அதிர்ந்து போனவள், 'அப்போ இவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா. இவ்ளோ நாள் இதை பத்தி இவ யார் கிட்டயுமே சொல்லலையே!' என மனதுக்குள் எண்ணியவள்,

"சோ கல்யாணம் பண்ணிட்டு தான் அதை ரகசியமா மறச்சி வச்சி இப்போ யஷ்வந்த் சாரை வளைச்சி போட்டிருக்கா. பெரிய கில்லாடி தான்.' என்று மனதுக்குள் சிரித்து கொண்டாள்.

அவளோ இந்த விடயத்தை அதோடு விடவில்லை. யஷ்வந்தோடு பவ்யா நெருக்கமாக இருப்பது இவளுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லையே!

அப்போது இப்படி லட்டு போல் ஒரு உண்மை அவளுக்கு தெரிய வர, அமைதியாக இருப்பாளா என்ன?

பவ்யா திருமணமானள் என்ற உண்மையை ஆபிஸ் முழுக்க பரப்பி இருந்தாள்.

இது நாள் வரை யஷ்வந்தை பவ்யா ஏதோ மயக்கி அவள் காதல் வலையில் சிக்க வைத்து விட்டாள் என்ற பேச்சு தான் ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் இப்போது அதற்கு மாறாக பவ்யா எற்கனவே திருமணம் ஆனவள் என்றும், அதை இத்தனை நாள் அனைவரிடமும் மறைத்து ரகசியமாக வைத்து, இப்போது பணத்துக்காக யஷ்வந்தோடு தகாத உறவில் இருக்கிறாள் என்ற பேச்சுக்களே வெளியானது.

அடுத்த நாள் இந்த செய்தி காட்டுத் தீ போல ஆபிஸ் முழுவதும் பரவி இருந்தது.

பவ்யா லிப்டுக்குள் வர, அங்கே இருந்த மூன்று பேர் அவளை கண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு கிசு கிசுக்க ஆரம்பித்து விட்டனர்.

"பார்த்தியாடி. இத்தனை நாள் கல்யாணம் பண்ண விஷயத்தை யாருக்கும் தெரியாம ரகசியமா வச்சிருந்திருக்கா." என்று ஒரு பெண் சொல்ல, அது பவ்யாவின் செவிகளில் நன்றாக விழுந்து விட்டது.

அவளோ 'இவங்க யாரை பத்தி பேசுறாங்க?' என்றே புரியாமல் யோசித்தாள்.

இன்னொரு பெண்ணோ "இவ புடவை கட்டி மினிக்கிட்டு வரும் போதே புரிஞ்சிது. ஏதோ தப்பா இருக்குன்னு. ஆனா இவ்ளோ பெரிய வேலை பார்ப்பான்னு கொஞ்சம் கூட நினைச்சி பார்க்கலடி. ஒரே கல்லுல ரெண்டு மங்கா" என்று சிரித்து கொண்டே சொல்ல,

பவ்யாவுக்கோ ஊஸ் என்று இருந்தது. அப்படி என்றால் அவர்கள் பேசுவது தன்னை பற்றியா என்று எண்ணியவளுக்கு தான் திருமணம் ஆன விடயம் எப்படி அவர்களுக்கு தெரிந்தது என்றே புரியவில்லை.

மற்ற பெண்ணோ "ஆமான்டி ஆபிஸ்ல கள்ள காதல். வீட்டுல நல்ல காதல். பணத்துக்காக இப்போ எப்படி எல்லாம் மாறிட்டங்க பார்த்தியா? பாவம் இவ புருஷன்" என்றாள் கேலியாக.

மற்றவளோ சிரித்து கொண்டே, "ஆனா என்னால இப்போ கூட நம்ப முடில்ல. நம்ம யஷ்வந்த் சாருக்கு ஏன்டி இப்படி ஒரு டேஸ்டு? வேற ஒருத்தன் பொண்டாட்டி கூட இவ்வளவு கேவலமா... சீ.... நினைக்கும் போதே அருவருப்பா இருக்கு" என்றாள் முகத்தை சுளித்து கொண்டே,

இவ்வாறு அவர்கள் மூவரும் வாய்க்கு வந்தது போலவெல்லாம் பேசிக் கொண்டிருக்க, இதை எல்லாம் கேட்க கேட்க பவ்யாவின் இதயமோ சுக்கு நூறாக உடைந்து போனது.

அவள் எந்த தப்புமே செய்யவில்லை. தாலி கட்டிய கணவனோடு தான் அவள் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள்.

ஆனால் அந்த திருமணம் பற்றி தெரியாததால் அவர்கள் அனைவரும் தன்னை ஒரு தப்பான ஒரு கண்ணோட்டத்தில் அல்லவா பார்க்கிறார்கள்.

ஒரு வகையில் யஷ்வந்த் யாருக்கும் இந்த விடயத்தை தெரிய படுத்தாமல் வைத்திருப்பதால் தானே அவர்கள் இவ்வாறு கண்டதையை பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று யோசித்தவளுக்கு அவன் மீது சற்று கோபம் வரவே செய்தது.

அவளால் தான் இது பற்றி யாரிடமும் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால் அவன் நினைத்தால் இந்த விடயத்தை அனைவருக்கும் தெரிய படுத்தலாம் தானே!

ஒரு பக்கம் அவனுக்கு தன்னை பற்றி இவ்வாறு அனைவரும் ஆபிஸில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தாலும், அவன் திருமண விடயத்தை பற்றி அனைவரிடமும் எப்போதோ சொல்லி இருக்கலாமே!

அப்படி கூறி இருந்தால் தன்னை அனைவரும் இப்படி ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்த்து இருக்க மாட்டார்களே!

அவன் இன்னும் அதை மறைத்து வைத்திருப்பதால் தானே எல்லோரும் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டு திரிகிறார்கள்.

நேற்று வரை காதல் என இருந்த உறவு இப்போது கள்ளக்காதலாக மாறி விட்டதே!

அதை நினைக்கும் போதே அழுகை தான் வந்தது.

விழிகள் இரண்டும் நீர் திரண்ட, அதை அவசரமாக துடைத்து கொண்டு எதுவும் பேசாமல் வெளியேறி இருந்தாள் பவ்யா.

அவளோ யஷ்வந்தின் கேபினுக்கு செல்ல, அனைவர் பார்வையும் அவளுள் தான் பதிந்திருந்தது.

அவர்களோ அவளை பார்த்து ஒருவர் காதில் ஒருவர் ஏதோ முணுமுணுக்க, இப்போது அவர்கள் அனைவர் மனதிலும் தன்னை பற்றி எப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்து போனது.

அவள் பின்னால் வந்த இருவர், "டேய் இது அந்த பவ்யா தானே!" என்று ஒருவன் சொல்ல,

மற்றவனோ "ம்ம் அவளே தான். கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம எப்படி மறுபடியும் ஆபிஸ்க்கு வந்திருக்கா பார்த்தியா?" என்று கூற,

மற்றவனோ "நீ வேற ஏன்டா வீட்டுல புருஷன் கூட இருக்குறதை விட, இங்க யஷ்வந்த் சார் கூட இருக்குறது தான் இவளுக்கு பிடிக்கும்னு நினைக்குறேன். பணம், பதவி, புகழ் எல்லாமே இங்க தானே கிடைக்கும்!" என்று சிரித்தபடி சொல்ல,

மற்றவனோ "இவளை மாதிரி பொண்ணுங்களால தான்டா நல்ல குடும்பங்கள் எல்லாம் நாசமாகுது. வீட்டுல ஒரு புருஷன், ஆபிஸ்ல ஒரு கள்ளக்காதலன்... இதெல்லாம் என்ன பொழப்போ" என்று முகத்தைச் சுளித்தபடி கூறினான்.

பவ்யாவின் செவிகளில் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் கத்தி போல ஊடுருவின. அவள் உடலோ நடுங்க கால்கள் இரண்டும் தள்ளாடின.

ஆனாலும் முகத்தைத் திருப்பவில்லை.

இதழ் கடித்து கஷ்டப்பட்டு அழுகையை அடக்கி கொண்டவள், அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

யஷ்வந்தோ லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டு இருந்தான்.

அவள் வந்ததை கூட அவன் கவனிக்கவில்லை.

அவனை பற்றி தான் தெரியுமே வேலை என்று வந்தால் அதில் தன் மொத்த கவனித்தையும் செலுத்தி விடுவானே!

அதனால் தான் இப்போது ஆபிஸில் பரவி கொண்டிருந்த எந்த கிசு கிசுப்புகளும் அவன் செவிகளுக்கு வந்தடையவில்லை.

பவ்யாவோ அவர்கள் அனைவரும் பேசிவற்றை நினைத்து கொண்டே வந்து தன் இடத்தில் அமர்ந்தாள்.

அவர்கள் பேசியதை நினைக்க நினைக்க ஆத்திரமும், அழுகையும் சேர்ந்தே வந்தது.

எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசி விட்டார்களே!

உடல் எல்லாம் பற்றிக் கொண்டு வந்தது.

இதற்கு மேலும் பொருக்க முடியாதவள், யஷ்வந்திடம் இது பற்றி கூறி விடலாம் என்று எண்ணி, அவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.

அவனோ தலையை இன்னுமே தூக்கவில்லை.

வேலையில் மூழ்கி போய் இருந்தான்.

அவளும் ஒரு பெரு மூச்சு விட்டவள், "என்னங்க" என்று அழைத்தாள்.

அவனோ விழிகளை மட்டும் நிமிர்த்தி அவளை பார்த்தான்.

இதற்கு மேலும் அவனிடம் இந்த விடயத்தை பற்றி கேட்காமல் இருக்க கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டாள் போலும்.

பெண்ணவளோ எச்சிலை கூட்டி விழுங்கிய படி, "உங்க கிட்ட ஒரு விஷயத்தை பத்தி பேசணும்" என்றாள்.

அவள் குரலில் வழமைக்கு மாறாக ஒரு வாட்டம் இருப்பதை உணர்ந்த யஷ்வந்தோ, "என்ன?" என்று கேட்டான்.

அவளோ அவன் விழிகளை பார்த்த படியே, "அ.... ஆபிஸ்ல எல்லாரும் தப்பா பேசுறாங்க" என்று சொல்லும் போதே அவள் விழிகளில் இருந்து அடக்கி வைத்திருந்த கண்ணீர் வழிந்தது.

அவனோ அவள் கண்ணீரை கண்டதும் சற்று முகம் மாறியவன், "என்ன தப்பா பேசுறாங்க?" என்றே கேட்டான்.

அவளோ "அப்போ.... உங்களுக்கு எதுவும் தெரியாதா?" என்று குரல் தழு தழுக்க கேட்டாள்.

யஷ்வந்தோ லேப்டாப்பை மூடி விட்டு அவளை நெருங்கி வந்து மேசையில் அமர்ந்தவன், "என்னாச்சுடி? எதுக்கு இப்போ அழுற?" என்று அவள் கண்ணீரை துடைத்து கொண்டே கேட்டான். அவன் குரல் சற்று உரத்து ஒலித்தது.

பவ்யாவோ அவன் கரங்களை பற்றி, "நான் தான் உங்க வைப்ங்குற உண்மையை நீங்க எதுக்கு இன்னும் மறச்சி வச்சிருக்கீங்க?" என்று அவன் விழிகளை நோக்கிய படி கேட்டாள்.

அவன் புருவங்களோ சற்று இடுங்க, "இப்போ அதுக்கு என்னடி?" என்று அலட்சியமாக வினவினான்.

அவன் கரங்களை விடுவித்துக்கொண்டு சட்டென எழுந்தவளோ, "அதுக்கு என்னவா? இங்க இருக்கிறவங்க எல்லாரும் என்னைப் பத்தி எப்படி எல்லாம் பேசுறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா? நான் கல்யாணம் பண்ண உண்மையை மறைச்சு, இப்ப பணத்துக்காக உங்களோட தகாத உறவு வெச்சிருக்கேன்னு பேசுறாங்க. வீட்டுல என் புருஷன் இருக்க, ஆபிஸ்ல உங்ககூட கள்ளக் காதலாம்.. எனக்கு இதெல்லாம் கேட்கும் போது எவ்ளோ அவமானமா இருக்கு தெரியுமா? அன்னக்கி சஞ்சனா கிட்ட மட்டும் நான் உங்க மனைவின்னு சொல்ல சொன்னீங்க. ஆனா இப்போ ஆபிஸ் முழுக்க நம்ம உறவையே கேவலமா பேசுறாங்க. என்னால எப்படி எல்லார் கிட்டயும் போய் சொல்ல முடியும்? நீங்க தான் என் புருஷன்னு... யாராவது நம்புவாங்களா? எல்லாரும் என்னை கேவலமா பார்க்குறாங்க. அசிங்கமா இருக்குங்க" என்று கண்ணீருடன் உடைந்து போய் வந்தது அவளது வார்த்தைகள்.

யஷ்வந்தோ இதை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.

ஆபிஸில் இப்படி ஒரு செய்தி பரவி இருப்பதே இப்போது பவ்யா சொல்லி தானே அவனுக்கே தெரிகிறது.

ஒரு சிறிய விடயம் கூட அவன் பார்வையில் இருந்து தப்பாதே! ஆனால் இன்று இவ்வளவு பெரிய விடயம் அவனுக்கு தெரியாமல் அல்லவா போய் விட்டது.

அதுவும் அவனது அலட்சியம் பெண்ணவளை இந்த அளவுக்கு காய படுத்தி விட்டதே!

அவன் முகமோ சட்டென இறுகிப் போக, கோபம் தலைக்கேறியது.

அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன், "இனி உன்ன யாரும் தப்பா பேச மாட்டாங்க. என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்" என்று அவள் விழிகளை நோக்கிய படி சொன்னவன்,

அடுத்த நொடி மேசையில் இருந்த இன்டர்காம் தொலைபேசிக்கு அழைத்து, "இன்னும் டென் மினிட்ஸ்ல எல்லா ஸ்டாப்ஸும் மெயின் கான்பரன்ஸ் ஹால்ல இருக்கணும். இன்போர்ம் பண்ணிடு." என்று கறாராக கூறி விட்டு போனை வைத்தவன்,

பவ்யாவைப் பார்க்க, அவளோ கண்களில் கண்ணீருடன் தலை குனிந்து நின்றிருந்தாள்.

அவளை அழுத்தமாக ஒரு கணம் பார்த்து விட்டு, "நீயும் வா" என்று சொன்னவன் விறு விறுவென முன்னால் செல்ல, அவளும் கண்களை துடைத்து கொண்டே அவனோடு சென்றிருந்தாள்.

கொஞ்ச நேரத்திலேயே அனைத்து ஊழியர்களும் அங்கு கூடியிருந்தனர்.

எதற்காக இந்த அவசர மீட்டிங் என்று யாருக்கும் புரியவில்லை.

குழப்பத்துடனேயே அமந்திருந்தனர்.

அதே சமயம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் யஷ்வந்த். அவனை தொடர்ந்து பின்னால் பவ்யாவும் வந்தாள். அவளோ தலையை நிமிர்த்தவே இல்லை.

யஷ்வந்தை கண்ட அனைவருமே அமைதியாகி விட்டனர்.

அவனோ நேராக மேடையில் இருந்த மைக்கு அருகில் சென்று நிற்க, பவ்யாவோ அவனுக்குச் சற்றுப் பின்னால் வந்து நின்று கொண்டாள்.

அனைவரின் பார்வையும் அவர்கள் இருவரின் மீது தான் பொதிந்திருந்தது.

ஹாலில் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அமைதியே நிலவியது.

யஷ்வந்தோ அனைவரையும் ஒரு கணம் பார்த்து விட்டு மைக்கை எடுத்தவன், சுற்று வளைக்காமல் நேரடியாகவே பேச ஆரம்பித்தான்.

"இன்னக்கி இந்த மீட்டிங் எதுக்குன்னா இங்க சிலர் என்னோட தனிப்பட்ட வாழ்க்கையைப் பத்தி பேச ஆரம்பிச்சி இருக்காங்க. அதுவும் எனக்கும், என்னோட பிஏ பவ்யாவுக்கும் இடையில ஏதோ தப்பான தொடர்பு இருக்குன்னு..... " என்று அழுத்தமாய் சொல்ல, அனைவரும் சற்று மிரட்சியாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

யஷ்வந்தோ தொடர்ந்து "அவங்க எல்லார் கிட்டயும் நான் ஒரு விஷயத்தை மட்டும் தான் சொல்லணும்னு நினைக்கிறேன். ஆமா..... நீங்க நினைக்கிறது சரி தான். எனக்கும், பவ்யாவுக்கும் இடையில தொடர்பு இருக்கு." என்று நிறுத்தியவன்,

ஒரு கணம் திரும்பி பெண்ணவளை பார்த்து விட்டு, மீண்டும் அனைவர் மீதும் பார்வையை செலுத்தி, "அவ என்னோட பிஏ மட்டும் இல்லை. நான் தாலி கட்டின என்னோட பொண்டாட்டியும் கூட" என்று பளிச்சேன்று உண்மையை கூறி இருந்தான்.

அதை கேட்டவர்களோ வாயடைத்து தான் போனர்.

அவளை பற்றி தவறாக பேசிய அனைவர் முகமும் அதிர்ச்சியில் இப்போது வெளிறி தான் போனது.

"பொண்டாட்டியா? அவர் எப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டாரு? இவ்ளோ நாள் இது பத்தி எதுவுமே தெரில்ல!" இவ்வாறு அனைவரும் மாறி மாறி முணு முணுக்க ஆரம்பித்து விட,

அங்கே ஓரமாக அமர்ந்திருந்த கிளாராவும் அதை கேட்டு திகைத்து தான் போனாள்.

யஷ்வந்துக்கு பவ்யாவை எந்த அளவுக்கு பிடிக்காது என்று அவளுக்கு நன்றாக தெரியுமே?

ஆனால் இப்போது அவர்கள் இருவரும் கணவன், மனைவி என்றதும் அவளால் அதிர்ச்சி ஆகாமல் இருக்க முடியவில்லை.

ஒரு பக்கம் அது வியப்பாக இருந்தாலும் இப்போது தான் அவளுக்கு ஒரு உண்மையே புரிந்தது!

அன்று தன்னை திடீர் என்று யஷ்வந்த் பிஏ பதவியில் இருந்து நீக்கி வேறு பதவிக்கு மாற்றியதன் காரணமே!

யஷ்வந்தோ அனைவரையும் கூர்மையாக நோக்கி, "இனி யாராவது என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசினீங்கன்னு எனக்கு தெரிஞ்சிது அவ்ளோ தான்." என்று எச்சரிக்கையாக சொன்னவன் குரலோ கடுமையாகவும், அதே நேரம் அதிகாரத்துடனும் ஒலித்தது.

அனைவரும் அவன் கூற்றில் பயந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

யஷ்வந்தோ "மீட்டிங் ஈஸ் ஓவர்" என்றவனோ பவ்யாவின் கையை இழுத்து கொண்டே அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

யஷ்வந்தோ கண்ணாடியின் ஊடாக வெளியே வெறித்த படி சிகரட்டை புகைத்து கொண்டு நின்றிருக்க, அவன் பின்னால் வந்து அவனை இறுக்கமாக அணைத்து கொண்ட பவ்யாவோ "தேங்ஸ்ங்க" என்றாள் மெல்லிய குரலில்.

அவள் மனம் இப்போது தான் நிம்மதியாகவே இருந்தது.

அது அவளின் குரலிலேயே அவனுக்கு புரிந்தது.

யஷ்வந்தோ அவளை தன் முன்னால் இழுத்தவன், "இனி யார் கேட்டாலும் நான் தான் உன்னோட புருஷன்னு சொல்லணும். அத விட்டுட்டு இப்படி ஒப்பாரி வச்சிட்டு வந்த அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும். புரிஞ்சிதா?" என்று கர கரப்பான குரலில் கேட்க,

அவளும் "ம்ம்" என்று இரு பக்கமும் தலையாட்டியவள், அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.
 
இறுதி அத்தியாயம்

இவ்வாறு நாட்களும் நகர்ந்து செல்ல, யஷ்வந்த் அவர்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விதமாக ஒரு பிரம்மாண்டமான பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தான்.

அதில் அனைத்து ஊழியர்களும், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

அன்று மாலை, பார்ட்டி நடக்கும் இடமோ வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருக்க, ஆடல், பாடல், மது என்று பார்ட்டி களைகட்டியது.

அங்கே யஷ்வந்தோ கருப்பு நிற கோர்ட் சூட்டில் கையில் மது குவளையுடன் கம்பீரமாக நின்று தனது பிஸ்னஸ் பாட்னர்களுடன் பேசிக் கொண்டிருக்க,

அவனது காதல் நாயகி பவ்யாவோ
சிவப்பு நிற கவுன் மற்றும் அதற்கு பொருத்தமான வைர அணிகலன்கள் அணிந்து கூந்தலை விரித்து விட்டு இருந்தவளோ சற்று தள்ளி நின்று வாயிலையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் மனதில் இப்போது ஓடிக்கொண்டு இருப்பது ஒரே விடயம் தான்.

'அம்மா, அப்பா வருவாங்களா? இன்னும் காணோமே!' என்பது தான்.

ஆம்.

அவள் பார்ட்டிக்கு அவர்களையும் வீட்டுக்கே சென்று அழைத்திருந்தாள்.

என்ன தான் தந்தை தன் மேல் உள்ள கோபத்தில் மகளே இல்லை என்று கூறி இருந்தாலும், அவளால் தன் குடும்பத்தை அப்படியே விட்டு விட முடியுமா என்ன?

பல நாட்களாக மனதுக்குள்ளேயே ஏங்கிக் கொண்டிருந்தாள். அவர்களை சென்று பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தாலும் யஷ்வந்தை நினைக்கும் போது தான் உள்ளுக்குள் ஒரு பயமே தோன்றும்.

அவனுக்கு தான் அவளின் குடும்பத்தை பெரிதாக பிடிக்காதே!

அவர்களை எதிர்த்து தானே அவளை திருமணம் செய்து கொண்டதே!

அதனால் தான் பவ்யாவுக்கு அவர்களை சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் இருந்தாலும் யஷ்வந்த் அதற்கு நிச்சயம் அனுமதிக்க மாட்டான் என்று அமைதி காத்தாள்.

ஆனால் இப்போது இந்த பார்ட்டியை அவன் எற்பாடு செய்திருக்க, இதை தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டவள், அவனிடம் எப்படியோ பேசி அவர்களையும் அழைக்க சம்மதம் வாங்கி இருந்தாள்.

அது மட்டும் அல்ல அவனையும் தன்னோடு அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.

யஷ்வந்துக்கோ என்ன தான் இந்த விடயத்தில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்தாலும், அவள் கெஞ்சும் போது அவனால் அதை புறக்கணிக்க முடியவில்லை.

எற்கனவே தன்னால் தான் அவள் குடும்பத்தை பிரிந்து தவிக்கிறாள் என்பது அவனுக்கும் தெரியும் அல்லவா!

அதனால் தான் அவள் அழைக்கும் போது மறுக்க முடியாமல், அவளோடு அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தான்.

ஆனால் எதுவும் அவர்களிடம் பேசவில்லை. பேருக்கு அவளோடு சென்றான் என்று மட்டும் தான் கூற வேண்டும்.

அதுவும் அவர்களை கண்ட பவ்யாவின் தந்தையோ கோபமாக உள்ளே சென்று விட்டார். அவருக்கு இன்னுமே அவள் மீது கோபம் இருந்தது.

ஆனால் வள்ளி தான் இத்தனை நாள் மகளை பிரிந்து வேதனையில் இருந்தவர், கணவர் பேச்சையும் மீறி ஓடி போய் மகளை கட்டியணைத்து கொண்டார்.

இத்தனை நாள் ஒரு தாயாக அவளை பார்க்காமல் எந்த அளவுக்கு தவித்து இருப்பார்.

இன்று அவளை கண்டதும் அவரால் தன்னை கட்டுப் படுத்த முடியாமலே போனது.

தந்தையை தவிர வீட்டில் உள்ள மற்ற அனைவருமே அவர்கள் இருவருடனும் சந்தோஷமாக வந்து பேசினர்.

ராம மூர்த்திக்கு அவளை சென்று பார்க்க வேண்டும் என்ற தவிப்பு உள்ளுக்குள் இருந்தாலும் அவள் செய்த தவறை அவரால் அவ்வளவு இலகுவில் மன்னிக்க முடியவில்லை.

பவ்யாவும் அவருடம் பேச எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் அவர் மகளை பார்க்கவே வரவில்லை.

அவளுக்கும் புரிந்தது.

தந்தை இன்னுமே தன் மேல் கோபமாக இருக்கிறார் என்று.

ஆனால் வள்ளி தான் "நீ ஒன்னும் கவலை படாத பவி. நான் உங்க அப்பா கிட்ட பேசுறேன். நாங்க எல்லாரும் கண்டிப்பா வரோம்" என்று ஆறுதல் கூறி அவளை அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் இன்னுமே அவர்கள் யாரும் இங்கு வருகை தராமல் இருக்க, இந்த பார்ட்டியை கூட அவளால் முழு மனதோடு அனுபவிக்க முடியவில்லை.

மனதுக்குள் ஏதோ ஒரு வெறுமையே தோன்றியது.

என்ன இருந்தாலும் அவளை பெற்றவர்கள் ஆயிற்றே!

உள்ளுக்குள் வலி இல்லாமலா இருக்க போகிறது?

அவளோ 'அப்பாவுக்கு என் மேல கோபம் குறையல்ல போல! அதான் யாருமே வரல.' என்று உள்ளுக்குள் வருத்தத்துடன் கண்கள் கரிக்க நின்று கொண்டிருந்தாள்.

அதே சமயம் அங்கே வந்த சரஸ்வதியோ, "அம்மாடி பவி நீ என்ன இங்க தனியா நின்னு பண்ணிட்டு இருக்க? வா நான் உன்ன எல்லாருக்கும் அறிமுக படுத்துறேன்" என்று அழைத்தவர், அவள் முகம் வாடி போயிருப்பதை கண்டு,

"பவி என்னாச்சும்மா உனக்கு? ஏன் ஒரு மாதிரியா இருக்க?" என்று பதட்டமாகி கேட்டார்.

அவளோ "அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை" என்றாள் வருத்தத்தை மறைக்கும் பொருட்டு.

ஆனால் சரஸ்வதிக்கு புரிந்து போனது அவளது முக வாட்டத்துக்கான உண்மையான காரணம்.

அவரோ "அம்மாடி நீ ஒன்னும் கவலை படாத கண்டிப்பா உன்னோட பேமிலி எல்லாரும் வருவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று அவளின் தலையை வருடிய படி சொல்ல, பவ்யாவுக்கும் அவர் வார்த்தை சற்று ஆறுதலாகவே தோன்றியது.

அவரோ "இப்படியே இருந்துட்டு இருந்தா பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்க. வா" என்று அவளை அழைத்து கொண்டு சென்றார்.

அவளும் பேருக்கு அங்கு வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாளும் அவள் விழிகளோ இன்னுமே தன் குடும்பத்தை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தது தான் உண்மை.

இதை யார் கவனித்தார்களோ இல்லையோ யஷ்வந்த் நன்றாகவே உணர்ந்து கொண்டான்.

ஆனாலும் அப்போதைக்கு அவன் அவளிடம் எதுவும் கேட்காமல் அமைதியே காத்தான்.

இவ்வாறு கொஞ்ச நேரத்திலேயே பவ்யாவின் மொத்த குடும்பமும் அந்த பார்ட்டிக்கு வந்திருந்தனர்.

ஆம்.

அவளின் தந்தை உட்பட...

இத்தனை நாள் வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும் உள்ளுக்குள் மகளை பிரிந்து பெரும் வேதனையை தானே அவரும் அனுபவித்து கொண்டு இருந்தார்.

ஆனால் இதற்கு மேலும் அவளை தவிக்க வைக்க அவர் விரும்பவில்லை. அதனால் தான் கோபத்தை விடுத்து அவளை பார்க்க வந்து விட்டார்.

அவர்கள் அனைவரும் உள்ளே வர, அத்தனை நேரம் ஏதோ ஒன்றை பறி கொடுத்தது போலவே இருந்த பவ்யாவின் முகமோ அவர்களை கண்டவுடன் தான் பளிச்சென்று ஆனது.

அவளோ ஓடி வந்து தன் அன்னையை கட்டியணைத்துக் கொண்டாள்.

அவரோ "பவி" என்று ஆனந்தத்தில் விழிகள் கலங்க அவளை கட்டிக் கொண்டார்.

அவர்கள் அனைவரும் வந்திருப்பதை கண்ட சரஸ்வதியோ "வாங்க சம்மந்தி" என்று அவர்களை வரவேற்றார்.

அனைவரும் உள்ளே செல்ல, கடைசியாக வந்த ராம மூர்த்தியோ பவ்யாவை கண்டு சற்று தயங்கினார்.

இது நாள் வரை எதற்குமே அவர் இப்படி தயக்கம் கொண்டதில்லை. அதுவும் பவ்யாவுடன் அவர் எப்போதுமே அன்பாக நான்கு வார்த்தை கூட பேசி இருக்க மாட்டாரே! எப்போதுமே சிடு சிடுவென்று தானே இருப்பார்.

அதனால் தான் இப்போது திடீரென்று அவளுடன் என்ன பேசுவது என்றே அவருக்கு புரியவில்லை.

பவ்யாவோ நிரஞ்சனாவிடம் "அக்கா அப்பா வரலையா?" என்று கவலையோடு கேட்க, அவளோ "அவரு வராம இருப்பாரா? எங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்ததே அவரு தானே!" என்று சொன்னவள், "ஆனா இப்போ எங்க போனாரு" என்று சுற்றி முற்றி பார்க்க,

அங்கே வாசலில் சற்று தடுமாறிய படி நின்றிருந்தார் ராம மூர்த்தி.

நிராவோ "அதோ அங்க இருக்காரு. இரு கூட்டிட்டு வரேன்" என்று போகப் பார்க்க,

பவ்யாவோ "அக்கா இருங்க நான் போய் கூட்டிட்டு வரேன்" என்று சொல்ல, நிராவும் "சரி" என புன்னகைத்த படி சொன்னவள் உள்ளே சென்றாள்.

பவ்யாவோ அவரிடம் சந்தோஷமாக ஓடி வந்தவள் "அப்பா எப்படி இருக்கீங்க? நீங்க வர மாட்டேங்களோன்னு நான் எவ்ளோ வருத்த பட்டேன் தெரியுமா?... சாரிப்பா நான் உங்களை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்." என்று அழுது கொண்டே அவரை பாய்ந்து அணைத்துக் கொள்ள,

அவரோ அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் "பவிம்மா...." என்று அவள் முதுகை ஆதரவாக வருடி விட்டவர், "நீ எதுக்கும்மா என் கிட்ட மன்னிப்பு கேக்குற? நான் தான் தப்பு பண்ணிட்டேன். இந்த அப்பா தான் உன்னை கொஞ்சம் கூட புரிஞ்சிக்கலை. சின்ன வயசுல இருந்தே உன் மேல ரொம்பவே கண்டிப்பா இருந்துட்டேன். ஆனா அதெல்லாம் உன் எதிர்காலம் நல்லா இருக்கணும்னு தான்டா பண்ணேன். எங்க உன்னோட விளையாட்டு தனத்ததுனால உன் வாழ்க்கை திசை மாறிடுமோங்குற பயத்துல தாம்மா நான் உன் கிட்ட மட்டும் ரொம்பவே கண்டிப்பா இருந்துட்டேன். நீ தான் என்னை மன்னிக்கணும்" என்று கண்கள் கலங்கிய படி சொன்னார்.

அவளோ அவரிடம் இருந்து விலகியவள், "ப்ளீஸ்ப்பா தயவு செஞ்சு இப்படி எல்லாம் பேசாதீங்க. நான் தான் உங்களை எப்பவுமே தப்பா நினைச்சிட்டேன். உங்க பாசத்தை நான் கொஞ்சம் கூட புரிஞ்சிக்கல. அதுனால தான் எப்பவுமே உங்களை அவமான படுத்திட்டேன். சாரிப்பா" என்றாள் விம்மிய படி.

அவரோ "அழாதம்மா நீ அழுதா என்னால தாங்க முடில்ல" என்று அவளை மீண்டும் அணைத்து கொண்டார்.

இத்தனை காலம் அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் மட்டும் தான் அவர் தன் கண்டிப்பு மொத்தத்தையும் அவள் மீது காட்டினாரே தவிர, அவளை வெறுக்கும் நோக்கத்தில் அல்ல.

ஆனால் அவர் பாசத்தை புரிந்து கொள்ளாத அவளும் அவர் பேச்சுக்கு மதிப்பளிக்காமல் தன் விருப்பத்துக்கே அனைத்தையும் செய்ய ஆரம்பித்தாள்.

அதுவே அங்கே தந்தை, மகள் என்ற பந்தம் சற்று பலவீனமாகி போக காரணமாகி விட்டது.

ஆனால் இன்று இந் நொடி அவர் கண்களில் தெரியும் தன் மீதான உண்மையான பாசத்தையும், அக்கறையையும் அவள் இப்போதே புரிந்து கொண்டாள்.

அவரோ "பவிம்மா அழாத எல்லாரும் பார்க்குறாங்க" என்று அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட, அவளோ "ம்ம் இனி அழ மாட்டேன்ப்பா" என்று புன்னகையுடன் கூறியவள் அவரை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்.

அனைவரும் பார்ட்டியில் மூழ்கி இருக்க, ஒரு பக்கம் சரஸ்வதியோ பவ்யாவின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்க, பவ்யாவோ வந்தவர்களை கவனித்து கொண்டிருந்தாள்.

அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை தானும் உள்வாங்கிய படியே மதுவை அருந்திக் கொண்டு நின்றிருந்தான் யஷ்வந்த்.

அதே சமயம் "எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?" என்ற குரலில் அவன் புருவங்களோ சற்று இடுங்க திரும்பி பார்த்தான்.

அங்கே ராம மூர்த்தி தான் சற்று கடுப்பாக நின்றிருந்தார்.

அவனோ அவரை திமிராக பார்த்து கொண்டே, "ம்ம் ஐ அம் பைன். நீங்க எப்படி இருக்கீங்க? என் வைப போய் பார்த்தீங்களா?" என்று புருவத்தை உயர்த்தி கேட்க,

அவரோ "ஆமா என் பொண்ணை பார்த்துட்டு தான் வரேன்" என்று அழுத்தமாக சொல்ல, அவனோ நக்கலாக புன்னகைத்த படி, "அவ மேல இருக்க கோபம் போயிடுச்சு போல?" என்று கேட்டான்.

அவரோ அங்கே நின்று வந்தவர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த மகளை ஒரு கணம் பார்த்து விட்டு, யஷ்வந்தின் புறம் திரும்பியவர், "அவ தான் எந்த தப்புமே பண்ணலையே! அவளை மிரட்டி நீ தானே கல்யாணம் பண்ணியிருக்க? உன் மேல தான் கொலை வெறியா இருக்கு" என்று கடுப்பாக சொன்னார்.

ஆம்.

பவ்யா மீது அன்று எந்த தவறுமே இல்லை அனைத்துக்குமே காரணம் யஷ்வந்த் தான் என்று அவருக்கு எப்போதோ உண்மை தெரிந்து விட்டது.

அதனால் தான் அவனை பார்க்கும் போது அவருக்கு கடுப்பாக இருந்தது.

யஷ்வந்தோ சத்தமாக சிரித்த படி, "சோ உங்க பொண்ணை என் கிட்ட இருந்து பிரிக்க போறீங்களோ?" என்று நக்கலாக கேட்க,

அவரோ "எனக்கு அவ சந்தோஷம் தான் முக்கியம். ஒரு வேளை அவளை நீ கஷ்ட படுத்தினன்னு தெரிஞ்சிது அப்புறம் கண்டிப்பா அவளை உன் கிட்ட இருந்து கூட்டிட்டு போயிடுவேன்" என்று கர கரப்பாக சொல்ல,

அவனோ இதழை வளைத்த படியே, "கவலை படாதீங்க. இது ரெண்டுமே கண்டிப்பா நடக்க போறதில்ல." என்று கூறினான்.

அவன் வார்த்தைகள் அழுத்தமாகவும், அதே நேரம் திமிரோடும் ஒலித்தது.

இவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க, "அப்பா" என்று அழைத்த படி அங்கே வந்தாள் பவ்யா.

அவளை கண்டதும் அவர்கள் பேச்சை நிறுத்தி விட, பவ்யாவோ இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே, "அப்பா அம்மா உங்களை தேடிட்டு இருக்காங்க" என்று சொல்ல, அவரும் "ம்ம்" என்ற படி, யஷ்வந்தை சற்று முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

பவ்யாவோ "என்னங்க அப்பா உங்க கிட்ட என்ன பேசிட்டு இருந்தாரு. என்னை பார்த்ததுமே அமைதியாகிட்டீங்க" என்று கண்களை பெரிதாக்கி கேட்க,

அவனோ "ஒன்னும் இல்லை" என்றவன் மீண்டும் மதுவை பருக ஆரம்பித்து விட, பவ்யா 'இவர் கிட்ட போய் கேட்டேன் பாரு' என்று புலம்பிக் கொண்டாள்.

அப்போது கிளாராவோ அவர்கள் இருவரிடமும் வந்தவள், "கங்கிராட்ஸ்" என்று வாழ்த்திய படி, பூங்கொத்தை நீட்ட, பவ்யாவும் யஷ்வந்தை ஒரு கணம் பார்த்து விட்டு "தேங்ஸ்" என்ற படி அதை வாங்கிக் கொண்டாள்.

யஷ்வந்தோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான்.

கிளாராவும் அவனை சற்று ஏக்கமாக பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட, அவள் முகத்தை உற்று நோக்கிய பவ்யாவோ யஷ்வந்திடம் திரும்பி "என்னங்க நான் உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்?" என்றாள் தயக்கத்துடனே!

அவனும் திரும்பி என்ன என்பது போல பார்க்க,

அவளோ எச்சிலை கூட்டி விழுங்கிய படியே "இல்லை நீங்களும் அந்த கிளாராவும் ல.... லவ் பண்ணீங்கள்ள?...." என்று இழுக்க,

அவனோ மதுவை பருகிய படியே, "சோ வாட்?" என்று சாதாரணமாக வினவினான்.

அவளோ "அப்போ எதுக்கு அவளை நீங்க பிரேக்கப் பண்ணீங்க?" என்று சட்டென கேட்டு விட்டாள்.

இந்த கேள்வி இப்போது அல்ல அவள் மனதில் எப்போதோ தோன்றியது. ஆனால் அதை கேட்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இப்போது கிளாராவை கண்ட பிறகு தான் இன்று அதை கேட்டு விட வேண்டும் என தோன்றியது.

அவனோ இதழ் கடித்து புன்னகையை அடக்கி கொண்டே, "நான் எப்போ அவளை பிரேக்கப் பண்ணேன்?" என்று கேட்டான்.

அவளோ விழிகளை பெரிதாக்கி "அப்போ நீங்க ரெண்டு பேரும் இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்கீங்களா?" என்று கேட்க,

அவனோ அவள் முகத்தை கண்டு நக்கலாக சிரித்தவன், "ம்ம்" என்றான்.

அவன் கூற்றில் அதிர்ந்து போனவள், "சும்மா போய் சொல்லாதீங்க... நீங்க என்னை தானே லவ் பண்ணுறீங்க?" என்று கண்கள் கலங்கி போய் கேட்டாள்.

யஷ்வந்தோ "ப்ச்" என்று சலித்த படி, மது குவளையை எடுத்து அங்கிருந்த மேசையில் வைத்தவன், "இப்போ எதுக்குடி அழுற?" என்று அவள் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்த படி கேட்க.

அவளோ "எதுக்கு இப்படி பண்ணீங்க? அந்த கிளாராவை லவ் பண்ணிட்டு எதுக்கு என்னையும் லவ் பண்ணுறேன்னு சொன்னீங்க? நீங்க என்னை ஏமாத்திட்டீங்கல்ல?" என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட, யஷ்வந்தோ "ஓ காட்" என்று தலையில் அடித்த படி அவளை இழுத்து கொண்டு அங்கிருந்த திரை சீலைக்கு பின்னால் வந்து நின்றான்.

அவளோ அழுது கொண்டே "நீங்க என்னை ஏமாத்திடீங்க. இப்போவும் நீங்க அவளை தான் லவ் பண்ணுறீங்கல்ல?" என்று விம்மிய படி சொல்ல,

"ஏய் இடியட் முதல்ல ஒப்பாரி வைக்குறதை நிறுத்துறியா? நான் ஒன்னும் கிளாரவை லவ் பண்ணல. உன்ன மட்டும் தான்டி லவ் பண்ணுறேன். போதுமா?" என்று கர கரப்பான குரலில் சொல்ல,

அவளோ அவன் முகத்தை ஏறிட்டு பார்த்த படி, "அப்போ அவளை லவ் பண்ணல தானே?" என்று வினவ,

"இல்லடி. அவ தான் என்னை லவ் பண்ணா. நான் அவளை எப்பவுமே லவ் பண்ணல." என்று அழுத்தமாக சொன்னவன்,

அவள் முகத்தை கைகளில் ஏந்தி, "அன்னக்கி உன் மேல இருக்க கோபத்துல தான் நான் அவளை லவ் பண்ணுறதா சொன்னேனே தவிர, எனக்கு அவ மேல எந்த பீலிங்ஸும் இல்லடி. என்னோட காதல் அது எப்பவுமே உனக்கு மட்டும் தான்" என்றான்.

அவளோ முகம் மலர்ந்து போனவளாய், "ஐ லவ் யூ யாஷ். மறுபடியும் இப்படி எல்லாம் பண்ணாதீங்க" என்ற படி அவனை அணைக்க போக, யஷ்வந்தோ அவளை சட்டென தடுத்திருந்தான்.

அவளோ அவனை புரியாமல் பார்க்க, யஷ்வந்தோ அவளின் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், "இப்போ எனக்கு கிஸ் தான்டி வேணும்" என்று கிறக்கமாக சொல்லியவன் அவள் இதழ்களை அடுத்த நொடி தன் வசப்படுத்தியிருந்தான்.
 
எபிலாக்

இரண்டு வருடங்கள் கழித்து....

யஷ்வந்தோ தனது ஒரு வயது குழந்தை ஆஹித்யாவை தூக்கி கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.

குழந்தையோ சற்று சிணுங்கிய படி இருக்க, அவனோ "அழாதடி செல்லம். இதோ அம்மா இப்போ வந்துடுவா" என்று கொஞ்சிய படியே,

அங்கே கண்ணாடியின் முன் நின்று தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்த பவ்யாவை பார்த்தவன், "ஏன்டி பாப்பா அழுதுட்டு இருக்குன்னு தெரிதுல்ல. வந்து கொஞ்சம் தூக்க வேண்டியது தானே!" என்று சொல்ல,

அவளோ கண்ணாடியின் ஊடாகவே அவனை பார்த்து புன்னகைத்து கொண்டவள், "சாரிங்க. இப்போ நான் ரொம்ப பிஸி. குழந்தையை நீங்களே பார்த்துக்கோங்க. நான் சீக்கிரமா முடிச்சிட்டு வரேன்" என்க,

அவனோ "இன்னும் எவ்ளோ நேரம் தான் இதையே சொல்லிட்டு இருப்ப? ஓல் ரெடி டூ ஹவர்ஸ் ஆயிடுச்சு." என்றான் கடுப்பாக.

இன்று வானதியின் திருமண நாள்.

அதற்காக தான் அவர்கள் இருவரும் திருமணத்துக்கு செல்ல தயாராகி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் யஷ்வந்த் இன்னுமே தயாராகவில்லை. வெகு நேரமாக பவ்யா தான் மேக்கம் போட்டு கொண்டு இருக்கிறாள்.

யஷ்வந்தோ அவளை முறைத்து கொண்டே, அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவன், குழந்தையை மடியில் அமர வைத்து, "உன் அம்மா ரெடியாகி வரும் போது கல்யாணமே முடிஞ்சிடும். சரியான இம்சைடி உன் அம்மா" என்று குழந்தையை கொஞ்சிக் கொண்டே சொல்ல,

பவ்யாவோ "வாட்? நான் உங்களுக்கு இம்சையா?" என்று முறைக்க,

"பின்ன உன்னை கட்டிக்கிட்டு நான் தான் தினமும் படாத பாடு படுறேனே!" என்று நக்கலாக சொல்ல,

அவளோ அவன் அருகில் வந்து இடுப்பில் கை வைத்த படி நின்றவள், "அப்போ நான் உங்களை கஷ்ட படுத்துறேனா?" என்று முறைத்து கொண்டே கேட்க,

அவனோ அவள் இடையை கிள்ளிய படி, "ரொம்பவே" என்றான்.

பவ்யாவோ "ஆவ்" என்று துள்ளியவள், "சும்மா இருங்க" என்று சிணுங்க, அவனோ குழந்தையை தூக்கி கொண்டே இருக்கையில் இருந்து எழுந்தவன், அவள் சிவந்து போன இதழை வருடிய படியே,

"செம்ம அழகா இருக்கடி. இப்போ எனக்கு மேரேஜ்க்கு போற மூடே போயிடுச்சு" என்று கிறக்கமாக சொல்லி கொண்டே, அவள் இதழ்களை நெருங்கவும், ஆஹித்யாவோ ஓ என கத்தி அழவும் நேரம் சரியாக இருந்தது.

பவ்யாவோ சட்டென அவனிடம் இருந்து விலகியவள், "அடடா செல்லம் எதுக்கு அழுற? அம்மா கிட்ட வாடாம்மா" என்று யஷ்வந்த் கையில் இருந்து குழந்தையை வாங்க,

யஷ்வந்தோ குழந்தையின் கன்னத்தை செல்லமாக கிள்ளிய படி, "ஒரு டூ மினிட்ஸ் வைட் பண்ணி இருக்கலாம்ல!" என்று சலித்த படி சொன்னவன், பவ்யாவை முறைத்து கொண்டே செல்ல, அவளோ "ஐயோ! பாவம் உன் அப்பா" என்று கிண்டலாக சொன்ன படி, அங்கிருந்து சென்றாள்.

மூவரும் ஒரு வழியாக மண்டபத்துக்கு வந்து விட, அங்கே சரஸ்வதியோ "ஆஹி செல்லம் பாட்டி கிட்ட வாடா" என்று குழந்தையை தூக்கிக் கொண்டவர் "ஏன் இவ்ளோ லேட்? முகூர்த்த நேரமே நெருங்கிடுச்சு" என்று சொல்லி விட்டு செல்ல,

பவ்யா மற்றும் யஷ்வந்த் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஒரு வழியாக முகூர்த்த நேரமும் நெருங்கி விட, வானதியை அழைத்து கொண்டு வந்து மண மேடையில் அமர வைத்தனர்.

அங்கே நின்றிருந்த சேகரோ, "படு பாவி போயும் போயும் இந்த பிச்சை காரனை கல்யாணம் பண்ணிக்கிறா. எவ்ளோ சொன்னேன் என் பேச்சையே கேக்கல" என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அவரது பணத்தாசைக்கு ஒரு அளவே இல்லை.

இதற்கு மேலும் அவர் பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தால் சரி வராது என்பதனால் தான் வானதியோ ஓரளவு வசதியான ஒரு பையனை காதலித்து இப்போது அவனையே திருமணம் செய்ய முடிவு செய்திருந்தாள்.

வானதியின் காதலன் அர்ஜுன், ஒரு நல்ல வேலையில் இருந்தாலும், சேகரின் பேராசைக்கு ஏற்றவாறு கோடீஸ்வரன் இல்லை. ஆனால், அவனது அன்பும், நேர்மையும், வானதியை முழுமையாக மதிக்கும் பண்பும் அவளை ஈர்த்திருந்தன.

அதனால் தான் சேகர் எவ்வளவோ சொல்லியும் அதை கேட்காமல், "எனக்கு இப்போ பணத்தை விட மனசு தான் முக்கியம்ப்பா. நான் அர்ஜுனை தான் கல்யாணம் பண்ணிப்பேன். நீங்க இதுக்கு சம்மதம் தரலன்னா நான் கண்டிப்பா அர்ஜுன் கூட ஓடி போயிடுவேன்" என்று முடிவாக சொல்லி விட, அதற்கு மேல் அவராலும் என்ன தான் செய்ய முடியும்?

வேறு வழி இல்லாமல் அவர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து இருந்தார்.

மண மேடையில் புது மண தம்பதிகள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டிருக்க,

இங்கே பவ்யா மற்றும் யஷ்வந்தோ ஜோடியாக ஒருவர் கையை ஒருவர் பற்றிய படி, விழிகளாலேயே காதல் செய்து கொண்டிருந்தனர்.

இன்று பவ்யாவோ வழக்கத்துக்கு மாறாக வெட்கப்பட, யஷ்வந்தோ "என்னடி இன்னக்கி கல்யாண பொண்ணை விட நீ தான் ரொம்ப வெட்கப்படுற? மேடம்கு இன்னும் புது பொண்ணுன்னு நினைப்போ" என்று அவள் செவிகளில் கிசு கிசுக்க, அவளோ "ம்ம் அதெல்லாம் ஒன்னும் இல்லை. சும்மா இருங்க எல்லாரும் நம்மள தான் பார்க்குறாங்க" என்றாள் சிணுங்கிய படி,

அவனோ "யார் பார்த்தா எனக்கென்னடி. நான் என் வைப கொஞ்சுறேன்." என்று
கிறக்கமாக சொன்ன படி, அவள் இதழில் பச்சக் என்று முத்தம் பதித்து விட,

அவளோ "ஐயோ" என்று அதிர்ந்து போய் உதட்டில் கை வைத்தவள், மெல்ல விழிகளை சுழற்றி அங்குமிங்கும் பார்த்து விட்டு அவன் புறம் திரும்ப,

யஷ்வந்தோ "என்னடி பிடிக்கலையா?" என்று முனகலாக கேட்க, பெண்ணவளுக்கு அவன் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கம் வர, "சீ போங்க நீங்க வேற" என்று நாணத்தோடு தலையை குனிந்து கொள்ள, அவனோ அவள் செயலில் சத்தமாக சிரித்து கொண்டான்.

இவ்வாறு சுப நேரமும் நெருங்கி வர, அர்ஜுனோ வானதி கழுத்தில் மங்கள நாணை பூட்டி அவளை தன் மனையால் ஆக்கி கொள்ள, திருமணமும் இனிதே நடை பெற்று முடிந்தது.

அடுத்து அனைவரும் சேர்ந்து மண மக்களோடு புகைப்படத்துக்கு நிற்க, அவர்களின் குடும்ப புகைப்படங்களும் அழகாக எடுக்கப்பட்டது.

முற்றும்
 
Top