வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கண்ட முதல் நாளே இதயத்தை திருடிவிட்டாயடி - கருத்து திரி

யாரும் இருக்க மாட்டாங்க அப்படின்ற தைரியத்துல மேல் மாடிக்கு போய் இருக்கா அங்க என்ன நடக்க போகுதோ?கண்ணன் வந்து என்ன திட்ட போறானோ?
அடுத்த எபி படிச்சு என்ன நடந்தது என்று பாருங்க 😍😍😍
 
லவ்லி எபி 👌👌

அங்கங்க கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க
 
லவ்லி எபி 👌👌

அங்கங்க கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க
நன்றி 🙏💐

எப்போதும் ஒரு முறைக்கு இருமுறை செக் செய்வேன் நேற்று வேலையில் பார்க்காமல் அப்படியே பதிவு செய்து விட்டேன். அதை குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.
உங்கள் கமெண்ட்ஸ் எனக்கு எழுத ஊக்கம் தருகிறது. மிக மிக மிக நன்றி 🙏💐
 
அந்த ரோஹித் லூசு தான் பின்னாடியிருந்து இழுத்து கதவை மூடிட்டானா???
 
அந்த ரோஹித் லூசு தான் பின்னாடியிருந்து இழுத்து கதவை மூடிட்டானா???
😍😍😍அடுத்த எபி போட்டாச்சு அதில் தெரியும் யார் என்று
 
லத்திகா இப்போ வெற்றியை எப்படி சமாளிக்க போறா??
கண்ணன் ஏன் லத்திகாவிடம் பேசாமல் இருக்கிறான்?
 
லத்திகா இப்போ வெற்றியை எப்படி சமாளிக்க போறா??
கண்ணன் ஏன் லத்திகாவிடம் பேசாமல் இருக்கிறான்?
😍😍😍அடுத்த எபி படிச்சா காரணம் தெரியும் சிஸ் கண்ணன் பேசாமல் இருப்பதற்கு
 
Top