சைந்து மேல கடுப்பு வருது கா எனக்கு...அச்சோ பாவம் லேகா , யார் இப்ப அவளை கடத்திட்டு போறது...
இது என்னமோ அந்த தாய் கிழவி ஓட வேலையா இருக்கும்னு தோணுது......
ஏன்னா இவளோ பெரிய சம்பவம் நடந்து இருக்கு, உங்க ரியாக்ஷன் அவளோ தானா????
இவ வேற செத்துறுவேன் அப்படினு மிரட்டிடு இருக்கா, காதல்னா சொல்ல வேண்டியது தானே சைந்து
இப்ப ரொம்ப பாவம் என்னவோ லேகா தான்
அதே தான் டா, இவ காதலையே சொல்லல, அப்பறம் அவன் உடனே ஏற்க்கணும்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம்?????சைந்து மேல கடுப்பு வருது கா எனக்கு...
அங்க என்ன நடந்து இருக்கு.. அவ செய்யுறது என்ன
அவன் ஏன் அவளோட வாழ்வை மட்டும் share பண்றான் பிடிக்கல தான லவ்வர் இருக்கா அதும் pregnant ஆ அப்போ ஏன் இவ கூட லவ் makeஅதே தான் டா, இவ காதலையே சொல்லல, அப்பறம் அவன் உடனே ஏற்க்கணும்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம்?????
ஆன லீலா சேர்த்து வெச்சிட்டாங்கா, இப்ப அவ பன்றதும் சரி இல்ல அவன் பண்றது சரி இல்ல
ஒரு தடவ தெரியுமா பண்ணிட்டான், ஆன திரும்பவும் இப்படி அவ கூட இருக்கறது லேகாக்கு பண்ற துரோகம் அப்படினு தெரியலையா இவனுக்கு....அவன் ஏன் அவளோட வாழ்வை மட்டும் share பண்றான் பிடிக்கல தான லவ்வர் இருக்கா அதும் pregnant ஆ அப்போ ஏன் இவ கூட லவ் make
அதும் அவ கேட்கிற நீங்க என்னை லவ் பண்றீங்க.. ஏன் எப்படி ஒன்னும் தெரியாம அப்படி கேட்கிறா
Athaan puriyalaஒரு தடவ தெரியுமா பண்ணிட்டான், ஆன திரும்பவும் இப்படி அவ கூட இருக்கறது லேகாக்கு பண்ற துரோகம் அப்படினு தெரியலையா இவனுக்கு....
அப்பறம் அவ மேல வெச்சி இருக்கற காதலுக்கு அர்த்தம்?????
இவ ஒரு லூசு