வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி

ஒருவரின் பேச்சை ஒருவர் கேட்காமல் இப்போ தனியா ஆகிட்டாண்...

யாரா அந்த மருமகள்😳😳 இவனுக்கு கல்யாணம் ஆகிட்ட்டா என்ன🤔🤔🤔 இல்ல இவனுக்கு பார்த்து இருக்கும் பொண்ணா🤔🤔

செய்தி அனுப்பியது அவளா? இல்லை செய்தியில் அவள் சம்பந்தப்பட்டு இருப்பாளோ??

அம்மாவை கொலை பண்ணவங்களை எப்படி கண்டுபிடிக்க போறான்🤔🤔🤔 புதிதாய் முளைத்து இருக்கும் மருமகளை என்ன செய்ய போறான்??? 🤔🤔 வெயிட்டிங்
 
ஒருவரின் பேச்சை ஒருவர் கேட்காமல் இப்போ தனியா ஆகிட்டாண்...

யாரா அந்த மருமகள்😳😳 இவனுக்கு கல்யாணம் ஆகிட்ட்டா என்ன🤔🤔🤔 இல்ல இவனுக்கு பார்த்து இருக்கும் பொண்ணா🤔🤔

செய்தி அனுப்பியது அவளா? இல்லை செய்தியில் அவள் சம்பந்தப்பட்டு இருப்பாளோ??

அம்மாவை கொலை பண்ணவங்களை எப்படி கண்டுபிடிக்க போறான்🤔🤔🤔 புதிதாய் முளைத்து இருக்கும் மருமகளை என்ன செய்ய போறான்??? 🤔🤔 வெயிட்டிங்
🙏மிக்க நன்றி தோழி 🙏. அனைத்து சந்தேகமும் வரும் பதிவுகளில் தீர்த்து வைத்து விடுகிறேன். அடுத்த பதிவு மதியம் நேரம் போல் வந்து விடும்
 
Interesting.. 🤩🤩
பாவம் நேத்ரன் அதிர்ச்சி மேல அதிர்ச்சி.. அம்மா வோட இறப்பையே இன்னும் ஏத்துக்க முடியாம இருக்கும் போது அது கொலையினு சொன்னா எப்படி இருக்கும்.. இதுல புதுசா பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துருக்கா.. அவன் நிலைமை மோசம் தான்.. 😔😥
மகிழினி என்ன திட்டமா இருக்கும்... பக்கா பிளான் ஓட தான் வந்துருக்கா.. ஒரு வேளை சத்யவதனி அம்மா மகனுக்காக பார்த்த பொண்ணா இருக்குமோ... 🤔🤔
எதுவா இருந்தாலும் இனி நேத்ரன் மகிழினி மோதலை எதிர்பார்க்கலாம்..
 
Interesting.. 🤩🤩
பாவம் நேத்ரன் அதிர்ச்சி மேல அதிர்ச்சி.. அம்மா வோட இறப்பையே இன்னும் ஏத்துக்க முடியாம இருக்கும் போது அது கொலையினு சொன்னா எப்படி இருக்கும்.. இதுல புதுசா பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துருக்கா.. அவன் நிலைமை மோசம் தான்.. 😔😥
மகிழினி என்ன திட்டமா இருக்கும்... பக்கா பிளான் ஓட தான் வந்துருக்கா.. ஒரு வேளை சத்யவதனி அம்மா மகனுக்காக பார்த்த பொண்ணா இருக்குமோ... 🤔🤔
எதுவா இருந்தாலும் இனி நேத்ரன் மகிழினி மோதலை எதிர்பார்க்கலாம்..
மிக்க நன்றி. நேத்ரனா பாவம்😂 பிளான் தான் ஆனா சிக்கப் போறது யாருன்னு வர்ற போற அத்தியாத்துல சொல்லுறேன்
 
Super 🥰🥰🥰.
இந்த நேத்ரன் ஒழுங்கா இருந்திருக்கலாம்.
சத்தியவதனி மரணம் கொலையா🧐🧐🧐🧐
மருமகளா கல்யாணம் ஆகிடுச்சா 🙄🙄🙄 இந்த பொண்ணு யாருகிட்ட பேசுறா🤔🤔🤔 வக்கில் சப்போர்ட் பண்றாரு🤔🤔🤔 நேத்ரன் அமைதியா போய்ட்டான்🧐🧐
 
வதனி இறப்பில் நிறைய இருக்கும் போல....

அவன் அம்மா சொன்னதை கேட்டு இருக்கலாம், இப்ப நீ தான் தனியா ஆகிட்ட😥😥😥😥

யார் அவனுக்கு மெசேஜ் அனுப்பினது, மகிழ் ஆ இருக்குமா?????

வதனி அவங்க பேரு பலகை கூட மார்த்தல, ஆன யாருக்கிடையோ பேசற, அதுவும் சரி இல்லையே....

இவ திட்டம் தான் என்ன, கெட்டவ போலவும் தெரியல....

இனி விஜய் அவன் வேலையை சரியா செய்வான்னு தோணுது பார்க்களாம்....வெயிட்டிங் sis
 
இவ என்ன double sided ah???

சத்யாவை கொண்ணது யாருன்னு கண்டு பிடிக்க முடியுமா விஜயால்???

வக்கீல் அவரும் விலை போய் இருப்பார் போலவே?

ரெண்டு வருஷம் முன்ன இவனுக்கு கல்யாணம் நடந்ததா இல்லையானு இவனுக்கு தெரியாதா என்ன?? Certificate fake nu ஈஸி ஆ proof பண்ண முடியும் தானே🤔🤔🤔
 
Top