வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காதலை களவாடும் ராட்சசியே - கருத்து திரி

Ruby

Well-known member
Ohhh அப்போ எல்லாம் பிரியா அப்பா பண்ண வேலையா🤔🤔😡😡😡

வாசுவின் காதல் அவரால் அவன் கை சேரலை போல🤔 என்ன காரணமோ🤔

பிரியா வாழ்வில் அப்போ என்ன தான் நடந்துச்சு🤔🤔

வானதி சொல்ற எல்லாம் பார்க்கும் போது பாவம் வாசு😰😰

இரண்டாம் வாய்ப்பு கிடைக்குமா?
 

viji

Member
பிரியா வாழ்வில் என்ன தான் நடந்து இருக்கும்...அப்படின்னா வாசு பிரியாவின் கணவன் இல்லையா....இருவரும் காதலித்து பிரிந்து விட்டனரா...கதை களம் மிக சுவாரசியமாக இருக்கிறது...சீக்கிரமாக கதையை நகர்த்தி சென்றால் நன்றாக இருக்கும்
 

Gowri

Well-known member
வாசு பிரியா கல்யாணம் ஆகி பிரிஞ்சி இருக்காங்க அப்படினு நினைச்சேன்.....

ஆன அப்படி இல்ல போலவே🤔🤔🤔🤔🤔🤔

பரதன் தான் காரணமா அவ வாழ்க்கை இப்படி ஆக?????

இப்பவும் அவளை தானே குற்றம் சொல்றார்🙄🙄🙄🙄

வாசு இன்னும் பிரியா நினைவில் தான் இருக்கான், அப்ப அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகளையா இல்ல பிரியா போலவே கல்யாணம் ஆகி அந்த வாழ்க்கை சரி இல்லையோ......

அது தான் ரெண்டு பேருக்கும் ரெண்டாவது சான்ஸ் அப்படினு வானதி சொல்றாங்க போல......

ருத்ர யாரு பாப்பா அப்ப??????
 
Top