வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தர்வியின் கந்தர்வன் கருத்து திரி

எதே வெள்ள பேப்பரா 😳😳😳

அப்ப கதை அவளுக்கு மட்டும் தான் தெரியுதா என்ன🤔🤔🤔🤔

ஆரம்பத்தில் சொன்ன புத்தகத்தில் நிழலானவன் - அது இவன் தானா, அதாவது கந்தர்வன் 🤩🤩🤩🤩

செம்ம interesting sis, pls கொஞ்சம் சீக்கிரம் uds குடுங்க sis......
Kandipa kuduka முயற்சி பண்றேன் sis❤. Thank you so much. 🥰
 
இப்படி ஒரு சாபமா கந்தர்வனுக்கு 😳😳😳😳

யார் வழங்கியது அதை🤔🤔🤔🤔

இப்ப பேசினது கந்தர்வனா 🙄🙄🙄🙄

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
இப்படி ஒரு சாபமா கந்தர்வனுக்கு 😳😳😳😳

யார் வழங்கியது அதை🤔🤔🤔🤔

இப்ப பேசினது கந்தர்வனா 🙄🙄🙄🙄

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
Thank you so much sis💜
 
ஹாஹாஹா அவளுக்கு கண்ணுக்கு மட்டும் தெரியுது அப்படினு பார்த்தா, அவன் பேச்சும் கேட்குது😳😳😳

துறவியாக வந்து book குடுத்தது யார் 🤔🤔🤔

ஆர்வி kku ஏன் இது கையில் கிடைக்கணும்... இவளால் கந்தர்வனுக்கு எனவும் நல்லது நடக்குமா

குரல் விசயம் கேட்டால் மகரி ரியாக்ஷன் என்னவா இருக்கும்
 
எதே உள்ள ஒன்னும் இல்லையா அப்போ நீ படிச்சதை நாங்க படிச்சது எல்லாம் எங்க காந்தர்வி 🧐🧐🧐.அந்த நிலவிழிக்காரன் தான் காந்தர்வனா???
 
இது என்ன இப்படி ஒரு சாபம்

இந்த குரலும் அவளுக்கு மட்டும் தான் கேட்குமா🫣🫣😰😰
ஒரு வேளை இவளால தான் சாபவிமோசனமா காந்தர்வனுக்கு
 
Top