வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காலகேயனின் காதல் வதம் - கருத்து திரி

அவன் பண்ண எல்லாம் அரசால் புரசலா கேட்டு, பூவுக்கு நடந்தது பார்த்து, மாத்திரையில் ஏதோ மர்மம் என்று தெரிந்த பின்னும் அவனை, அவன் வார்த்தையை நம்பின அவளை முட்டாள் இல்ல அடி முட்டாள் தான் சொல்லணும்... இவ ஒன்னும் அவ்வளவு விவரம் இல்லாத இல்ல அவன் பேச்சை நம்புற அளவு இல்லனா இப்படி விவரம் சேகரிக்க தோனியே இருக்காது... காதல் அப்படினு ஒருத்தன் சொல்றதை நம்பி புத்தி இழக்குற அளவு இல்லையே இவ அறிவு அதான் accept செய்ய முடியலை என்னால்
 
சரி பூவை காப்பத்துன, உன் நண்பனை திட்டுன இப்போ என்ன சிலை வைக்கலாமா உனக்கு போடா டேய்😡

தரன் கேடு கெட்டவன்🤬 விதுரன் 🤬🤬 தரங்கெட்டவன்... அகன் மானம்கெட்டவன்🤬🤬 போங்கடா வெண்ணைகளா
 
தப்பு செஞ்ச இவன் என்ன ஆர்டர் போடுறது கடுப்பாக இருக்கு... இவனாலலாம் அப்பறம் திருந்தினான் 😡😡😡😡

அகன்🤬🤬🤬🤬
 
போக போக அகன் எழிலை மேல கடுப்பு தான் வருது... அகன் அவனை சுத்தமா பிடிக்கல🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

ஆனால் எழிலியை போல முட்டாள் பொண்ணை நான் பார்க்கல.. பூவு போல இருந்தா அவ செயலை நான் ஏத்துப்பேன் பட் அவள் இவ்வளவு பண்ணி அவளே எல்லாம் நாசம் பண்ணிட்டு இப்போ போ அவனை மட்டும் குறை சொல்லிட்டு
 
Top