வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

சர்வமும் ஆனவனே -கருத்து திரி

Story padikka padikka paraman irrukku, yenna panna poranonnu
பாவம் ...அவளை மாதிரி ஒரு பொண்ணு தனியா வாழ்க்கையிலே சந்திக்க கூடிய பிரச்சனைகள் தானே வரும்...கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் ஹேப்பி என்டிங் தான்
 
அதிரடியான ஆரம்பம்.. 💥
சுரேஷ்.. யாருக்கோ பயந்துகிட்டு ஊரை விட்டு ஓடுற போலயே.. அப்போ கூட கொழுப்பு குறையல உனக்கு.. என்ன பேச்சு பேசுற... 😡😡😡 வீணா ஆட்டோக்காரனை வம்பு இழுத்து இப்போ பொட்டுன்னு போட்டுட்டான்.. போய் சேரு... 😈
சர்வாத்மிகா பாவம்... இப்படி ஒரு நிலையில திட்டிட்டே நாளும் அண்ணன் ஒருத்தன் கூட இருந்தான்.. இப்போ அவனும் இல்லை.. என்ன செய்ய போறாளோ.. 😓
தூரத்துல கேட்ட துப்பாக்கி சத்தம் யாரோடது.. 🤔🤔
ஆமா...
அவங்க வாழற வாழ்க்கையை பொறுத்து தான் முடிவு இருக்கும்ன்னு சொல்லுவாங்க...அது தான் அவனுக்கானது...

ஆனால் இதில் தண்டனையை அனுபவிக்கிறது பாவம் அந்த அப்பாவி பொண்ணு தான்...

நன்றிம்மா
 
Top