Brammastram Writers
Moderator
Sirappa seivanga maஇரண்டு பேரும் மாத்தி மாத்தி அடிச்சிட்டு அப்பறம் யோசித்து என்ன பயன்.. இன்னும் கோபத்துல
என்னவெல்லாம் செய்யப்போறாங்களோ...
Sirappa seivanga maஇரண்டு பேரும் மாத்தி மாத்தி அடிச்சிட்டு அப்பறம் யோசித்து என்ன பயன்.. இன்னும் கோபத்துல
என்னவெல்லாம் செய்யப்போறாங்களோ...
இரண்டு பேர் ஆட்டமும் இனிதே ஆரம்பம்.அடப்பாவி இசக்கி என்னடா இப்படி பண்ணிட்ட.
ஆனா தாச்சு நீ பண்ண காரியத்துக்கு அழுதுட்டு உன் பின்னாடி வருவாள்ன்னு நினைக்காதே இனிமே தாண்டி மாப்ள உனக்கு இருக்கு பூஜை.
எது பஞ்சாயத்தா பாவம் அகி அவ என்ன பண்ணா?
இசக்கி குணமே அது தானே... அவனுக்கு எது சாதகமோ அத தான் செய்வான்.இசக்கி ஏதோ கோவத்தில் காதலில் கிஸ் பண்ணி தாலியும் கட்டிடா
அதோட விட்டு இருக்க வேண்டியது தானே, இது ரொம்ப தப்பு டா தப்பு
செல்வி உங்க நியாயம் புரியுது, ஆன அது நியாயமா நடக்கரவங்ககிட்ட
என்னனு சொல்லலாமா இந்த அழகி இந்த கிழி கிழிக்குது, பாவம் முகில்
Thank uVery nice..