GG writers
Moderator
அன்று விடுமுறை நாளாதலால் வீட்டினை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மிருதுளா.
ஹாலில் ஒரு ஸ்டூலில் ஏறி நின்று ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தவள் கண்களில் பட்டான் வருண்.
ஒரு வேலையாக வெளியே கிளம்பியவனோ தன் வேக நடையில் வர, கணவனைக் கண்டு எப்போதும் போல அவள் விழிகள் அனைத்தும் மறந்து ரசித்தன.
அவன் கிட்டே வர வர சட்டென நிற்பதில் கவனம் இன்றி தடுமாறியவள் கீழே விழப் பார்க்க, நொடியில் அதை கவனித்தவன் மிரு கீழே விழும் முன் வேகமாக அவளை நெருங்கி கைகளில் அள்ளியிருந்தான்.
விழப் போகிறோம் என்ற பயத்தில் கண்களை இறுகி மூடிக் கொண்டவளோ, அவளவன் இறுகிய பிடியில் கண்களை மெல்ல திறக்க, வருணோ அவளை கண்டிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.
'அச்சோ... வாத்தி முறைக்க ஆரம்பிச்சுட்டாரு.' என அவள் மனம் உள்ளே கேலியாக சொல்ல,
"ஸ்டூல்ல நிக்குறல்ல.
கொஞ்சம் கூட கவனம் இல்லாம எப்படி தடுமாறி கீழ விழற நீ?
வேலை செய்யும் போது அப்படி என்ன அலட்சியம்?" என அவன் திட்ட ஆரம்பித்தான்.
நிலைமை புரியாமல், 'உங்கள பாத்துதான் தடுமாறிட்டேன். வழக்கம் போல.' என்று அவள் மனம் காதல் வசனம் பேச, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
பதில் பேசாமல் அமுக்கணியாய் நிற்பவளைக் கண்டு அவனுக்கு இன்னும் கோபம் வர, அவளை இறக்கி விட்டவன் திட்டல் அதிகம் ஆகியது.
====
சொல்லாத காதலைச் சொல்லவா?
எபி 1 to 5
:
5 epis poyiruku. Padikadha yarum irundhaa try panni paarunga
Really sry everyone .
Regular epi post pannala. Sila pala naal ah indha pakame varala.
Some reasons naala amaithiya utkandhu eludha time kidaikala.
Ini weekly 2 or 3 epi oda vara pola try panren ❤
Enna thedi ketadhuku romba thanks

And sry too.

Pinnadi vara scene la irundhu kutti tee potruken
Epdi iruku. Feedback sollunga.
Episode oda sekrm varen makkale

Again sry.
See u soon
With love,
Asthiram 56
ஹாலில் ஒரு ஸ்டூலில் ஏறி நின்று ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தவள் கண்களில் பட்டான் வருண்.
ஒரு வேலையாக வெளியே கிளம்பியவனோ தன் வேக நடையில் வர, கணவனைக் கண்டு எப்போதும் போல அவள் விழிகள் அனைத்தும் மறந்து ரசித்தன.
அவன் கிட்டே வர வர சட்டென நிற்பதில் கவனம் இன்றி தடுமாறியவள் கீழே விழப் பார்க்க, நொடியில் அதை கவனித்தவன் மிரு கீழே விழும் முன் வேகமாக அவளை நெருங்கி கைகளில் அள்ளியிருந்தான்.
விழப் போகிறோம் என்ற பயத்தில் கண்களை இறுகி மூடிக் கொண்டவளோ, அவளவன் இறுகிய பிடியில் கண்களை மெல்ல திறக்க, வருணோ அவளை கண்டிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.
'அச்சோ... வாத்தி முறைக்க ஆரம்பிச்சுட்டாரு.' என அவள் மனம் உள்ளே கேலியாக சொல்ல,
"ஸ்டூல்ல நிக்குறல்ல.
கொஞ்சம் கூட கவனம் இல்லாம எப்படி தடுமாறி கீழ விழற நீ?
வேலை செய்யும் போது அப்படி என்ன அலட்சியம்?" என அவன் திட்ட ஆரம்பித்தான்.
நிலைமை புரியாமல், 'உங்கள பாத்துதான் தடுமாறிட்டேன். வழக்கம் போல.' என்று அவள் மனம் காதல் வசனம் பேச, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
பதில் பேசாமல் அமுக்கணியாய் நிற்பவளைக் கண்டு அவனுக்கு இன்னும் கோபம் வர, அவளை இறக்கி விட்டவன் திட்டல் அதிகம் ஆகியது.
====
சொல்லாத காதலைச் சொல்லவா?
எபி 1 to 5

5 epis poyiruku. Padikadha yarum irundhaa try panni paarunga

Really sry everyone .

Regular epi post pannala. Sila pala naal ah indha pakame varala.
Some reasons naala amaithiya utkandhu eludha time kidaikala.
Ini weekly 2 or 3 epi oda vara pola try panren ❤
Enna thedi ketadhuku romba thanks


And sry too.


Pinnadi vara scene la irundhu kutti tee potruken

Epdi iruku. Feedback sollunga.

Episode oda sekrm varen makkale


Again sry.

See u soon

With love,
Asthiram 56