இந்த அருணன் நீ செய்யறது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல மீடியாவுல அவன் பேரு கெட்டுப் போச்சுன்னா அதுக்கு காரணமானவங்க அடிக்கணும் உதைக்கணும் ஏதாவது பண்ணனும் அத விட்டுட்டு இந்த அப்பாவி புள்ள ராதிகாவை போட்டு இப்படி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.
ருக்ஷனா எப்படி இறந்து போனா அவ அம்மா ஏன் அருணனை போட்டு அடிச்சிட்டு சாபம் விட்டுட்டு இருக்காங்க இவன் ஏன் அமைதியா இருக்கான்.
எம்மா கோசலை பார்வதி இரண்டு பேர் உங்க வீட்டு பிள்ளை கிட்ட இதெல்லாம் கேட்க வேண்டியதுதானே ஏன் அந்த அப்பாவி பொண்ண போட்டு வார்த்தையால காயப்படுத்திட்டு இருக்கீங்க.
சபாஷ் ராதிகா செம எவ்வளவு நாள் தான் எல்லாருக்கும் அமைதியா அடங்கிய நடப்ப இப்படி தான் எதிர்த்து கேள்வி கேட்கணும் சூப்பர்
ஐயோ இவன் எப்போ வந்தான் இப்ப என்ன பண்ண போறான்னு தெரியலையே ராதிகாவை