வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தளிர் மலரே ம(த)யங்காதே!!! - கருத்து திரி

அருணன் ரொம்ப முன்னேற்றம் தான். ராதிகா கோபம் கியூட். மாமி செம அருணனை நல்ல விதமாக புரிந்து வைத்து இருக்காங்க
 
முதல் எபில இருந்த சிடுமூஞ்சி அருணன் எங்க. ராதி கோவமும் தவிப்பும் சூப்பர்.
சகு சூப்பர் மாமியார்.
 
Adeii arunan enada orediya ippudi maritta (romba nallavan ah😳😳) avanoda love ah rathika epo purinjukka poralo🙄 super ud jack ji👌

Nalla rest edunga jack ji ud ah ungaluku mudium podhu kudunga naanga waiturom😊
 
தாமோதரன் சந்தேகம் இருக்கிறது அதனால் ஜாக்கிரதை இருக்கச் சொல்லி இருக்காங்க. பார்வதி கோசலை தான் காரணமாக இருக்கும்.
 
ருக்ஷா நிலை கண்டு பார்வதி அவ்வளவு பதறும்போது கோசலையிடம் அந்த பதற்றம் இல்ல. எனக்கு என்னவோ கோசலை அப்புறம் அந்த டிரைவர் மேல தான் சந்தேகமா இருக்கு
 
Top