வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீண்டாயோ வண்ண மலரே கருத்து திரி

பயங்கரமா காண்டு ஆகுது இந்த அமுதா கேரக்டர் 🤮🤮🤮🤮🤮🤮

இந்த 🤬🤬🤬🤬🤬முன்னாடியே சொல்லி தொலைச்சி அவனை கல்யாணம் பண்ணி இப்படி இருந்து இருக்கலாம் இல்ல....

பெரிய இவ மாதிரி இருந்துட்டு இப்ப என்னமோ ஒதிங்கி இருக்கலாம், ச்சை என்ன 🤬🤬🤬🤬🤬

உன்னால மட்டும் தான் இப்ப ரெண்டு பேர் ஓட வாழ்க்கையும் இப்படி இருக்கு.....

கார்த்திக்கு தான் தெரியாது, உன்னை அவன் காதலிச்சதும், காத்து இருந்ததும்.....ஆன உனக்கு எந்த குற்ற உணர்வு கூட இல்ல இல்ல.....

எப்படி இப்படி உடனே வாழ்க்கையை ஆரமிக்க முடியுது🙄🙄🙄🙄🙄

கார்த்தி, அவனுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் குடு... இப்ப தானே உன் ப்ரெண்ட் சொன்ன விருப்பம் இல்லா கல்யாணம் அப்படினு, அப்பறம் எப்படி அவன் நல்லா பேசுனும்னு எதிர்பார்த்து கோவத்தை காட்டற???????

சக்கி, உன்ன நினைச்சி தான் ரொம்ப கவலையா இருக்கு எனக்கு🤧🤧🤧🤧🤧

ரைட்டர் நீங்க ஏன் இப்படி சக்கிக்கு செஞ்சிங்க 🥺🥺🥺🥺🥺🥺
வச்சு செய்யலாம்
யூ டோண்ட் வொரி
 
மாத்தல மாத்திட்டாங்க.
யாரு மாத்தினாங்க அவன் விருப்பத்தை சொல்லி முடியாது சொல்லணும்.. எவனும் இங்க தெளிவா பேசல.. அன்னைக்கு அம்மா கவுரவம் முக்கியம் சொல்லி no சொன்னவன் இப்போ அவன் காதலை அம்மா கிட்ட சொல்லி அங்க இருந்து ஸ்டார்ட் பண்ணி இருந்தா இந்த நிலை தேவை இல்ல தான... அவன் தான் அம்மா சொன்னதும் அது இதுன்னு கடைசியாக சரி சொன்னான்.. முடியாது அப்படினா strong ah நிக்கனும் முடிவில்... சரின்னு அப்பறம் வந்து முடியாது அப்படினு பொண்ணு கிட்ட போய் ஏன் சொல்லணும்.. இவனுங்க எல்லாம் நல்லவங்க பொண்ணு, பொண்ணுக்காக பேசின அம்மா தப்பா... எப்படி இவன் சிரிச்சிட்டு சந்தோஷமா கல்யாணம் பண்ணான் ஒரு பொண்ணு, குடும்பம் மனசை கஷ்ட படுத்திட்டு... 😡😡😡
 
அவ லவ் பண்ணா டியர்
பட் சக்கரவர்த்தி வருத்த படுவான்னு சொல்லல
சொல்லாம இருந்தா அவன் வருத்த பட மாட்டானா? புரியல எனக்கு... அவ மனசுல யாரும் இல்லனு அவன் முயற்சி செய்ய ஏன் வாய்ப்பு குடுக்கணுமம.. அவன் காதல் காத்திருப்பு தெரிஞ்சும் சொல்லாம விட்டது தாங்க தப்பு... வருத்தபட்டாலும் நாள்கள் வீணாகாது போய் இருக்கும் ல.. கடைசி நிமிஷம் இப்போ எப்படி அவன் தாங்குவான் சொல்லுங்க.. இப்போ சொல்றதை அப்போ சொல்றதுக்கு என்ன😡😡😡 சுயநலம் வேற ஒன்னும் எனக்கு தெரியலை.. இன்னைக்கு இவளுக்கு கல்யாணம் பேசலை அப்படினா இவ சொல்லி இருப்பா அப்படினு எனக்கு நம்பிக்கை இல்ல... அவ கல்யாணம் அதனால் மட்டும் தான் சொல்லி இருக்கா, அதையும் அவன் கேட்டு😡😡😡 கண்டிப்பா அவன் காதலுக்கு இவ தகுதி இல்லாதவ... அவன் நல்லா இருப்பான் கார்த்தி கூட...பட் இவ கூட சாதரணமாக பேசுறது எல்லாம் அவனுக்கு என்றும் சாத்தியம் இருக்காது ஐ கெஸ்...
 
கார்த்தி வெயிட் பண்ணு... அவனோட மனசு தெளியட்டும் . பொறுமை ரொம்ப முக்கியம்... உன் தோழி கூட மட்டும் சேராத கண்டிப்பா நீ நல்லா இருப்ப... நீ இனி தோழி கோழினு இல்லாம உன் வாழ்வை பாரு...

சாக்கி ஆனது ஆகி போச்சு... பட் இப்போ உணக்குனு ஒரு வாழ்வு கடவுள் குடுத்து இருக்கார்... கட்டாயம் தான் ஆனால் முயன்றால முடியாதது ஒண்ணுமே இல்ல
 
Chandru கிரேட்🥰🥰🥰

சுதா ஃபேமிலி🤬🤬🤬

கீர்த்தனா🤮🤮🤬🤬🤬 இவ எல்லாம் என்ன பொண்ணு🤬🤬🤬 கார்த்தி மட்டும் அன்னைக்கு சரி சொல்லலனா குடும்பமே கேவலபட்டு நின்னு இருக்கும்... இன்னைக்கு வந்து கேள்வி கேட்கிறா பெரிய இவ மாதிரி.. கல்யாணத்துக்கு முன்னாடி இவ பண்ணது தெரிஞ்சும் இவளை வச்சு பார்க்கிறாங்க பாருங்க😡😡😡

இதை அமுதரசி அவங்க அம்மா வாயை கல்யாணம் பண்ண சொல்லி கட்டாயப் படுத்தும் போது எல்லாம் பேசி வாயை மூட வச்சு இருக்கலாமே... அதும் கல்யாணம் நடந்தே ஆகனும சொன்ன அப்போ அட்லீஸ்ட அப்போதைக்கு தள்ளி போட கூட பேசி இருக்கலாமே🙄🙄🙄🙄
 
தயவு செய்து இந்த அமுதா & சாகி ரொமான்ஸ் பார்ட் இருந்தா சொல்லுங்க அப்படியே ஸ்கிப் பண்ணி அடுத்து படிக்க போறேன்😤😤😤😤

ஏதோ ரெண்டு பேரும் ஊர் அறிய காதல் பண்ணி, ரெண்டு குடும்பமும் சேர்த்து வெச்ச மாதிரி என்ன என்ன பண்றாங்க😬😬😬😬😬

அமுதா உன் லைஃப் செட்டில் ஆனதும் இப்ப அவங்க வாழ்க்கையை அவங்களே பார்த்து இருக்கட்டும்னு முடிவு பண்ணி நைசா ஒதிங்கிடா😠😠😠😠

இதை அவ சாகியை கல்யாணம் பண்ண இருந்த அப்ப சொல்லி ஒதிங்கி இருந்தா நீ உன் நட்புக்கு செய்யர அப்படினு இருந்து இருக்கும்.....ஆன நீ, உன் உயிர் தோழி மணமேடை வந்துட்டா அப்படிக்கர எண்ணம் ஏதும் இருந்ததா?????

சக்கி மட்டும் அவன் காதல் அப்படினு சொல்லி மறுத்து இருந்தா??????

சகிக்கு குறைஞ்சது இல்ல அவன் காதலும்......

இவ கூட ஏன் இன்னும் பேசிட்டு இருக்க கார்த்தி, உன் வாழ்க்கையை நீ பாரு இவ வந்து ஒன்னும் செய்ய மாட்டா.....

இப்பவும் சொல்றேன், அவன் ஏதோ கோவத்தில் ஆதங்கத்தில் பேசிட்டான் ......

அதை பிடிச்சிட்டு தொங்காத......நீ தள்ளி இருக்க வேண்டியா ஆளே வேற.....

இத்தனை வருஷா காதலை மறந்துட்டு உன் கூட பழகனும்னு நினைக்கரவனை நினை முதலில்......

அன்பு இப்பவும் வாய் சும்மா இல்ல இல்ல😡😡😡😡😡😡

கீர்த்தனா🥵🥵🥵🥵🥵

உனக்கு கல்யாணம் எப்படி ஆச்சினு மறந்துட்டியா😏😏😏😏

சுதா🥺🥺🥺🥺

இப்படி ஒரு கதை இவ பின்னாடி இருக்கும்னு எதிர்பார்க்கல......

அவ குடும்பம் 🤮🤮🤮🤮🤮

சந்து 👏👏👏👏👏
 
யாரு மாத்தினாங்க அவன் விருப்பத்தை சொல்லி முடியாது சொல்லணும்.. எவனும் இங்க தெளிவா பேசல.. அன்னைக்கு அம்மா கவுரவம் முக்கியம் சொல்லி no சொன்னவன் இப்போ அவன் காதலை அம்மா கிட்ட சொல்லி அங்க இருந்து ஸ்டார்ட் பண்ணி இருந்தா இந்த நிலை தேவை இல்ல தான... அவன் தான் அம்மா சொன்னதும் அது இதுன்னு கடைசியாக சரி சொன்னான்.. முடியாது அப்படினா strong ah நிக்கனும் முடிவில்... சரின்னு அப்பறம் வந்து முடியாது அப்படினு பொண்ணு கிட்ட போய் ஏன் சொல்லணும்.. இவனுங்க எல்லாம் நல்லவங்க பொண்ணு, பொண்ணுக்காக பேசின அம்மா தப்பா... எப்படி இவன் சிரிச்சிட்டு சந்தோஷமா கல்யாணம் பண்ணான் ஒரு பொண்ணு, குடும்பம் மனசை கஷ்ட படுத்திட்டு... 😡😡😡
ஆத்தி ரெம்ப சூட இருக்கீங்க போல அடுத்த எப்பில சில் பண்ணிடலாம்
 
சொல்லாம இருந்தா அவன் வருத்த பட மாட்டானா? புரியல எனக்கு... அவ மனசுல யாரும் இல்லனு அவன் முயற்சி செய்ய ஏன் வாய்ப்பு குடுக்கணுமம.. அவன் காதல் காத்திருப்பு தெரிஞ்சும் சொல்லாம விட்டது தாங்க தப்பு... வருத்தபட்டாலும் நாள்கள் வீணாகாது போய் இருக்கும் ல.. கடைசி நிமிஷம் இப்போ எப்படி அவன் தாங்குவான் சொல்லுங்க.. இப்போ சொல்றதை அப்போ சொல்றதுக்கு என்ன😡😡😡 சுயநலம் வேற ஒன்னும் எனக்கு தெரியலை.. இன்னைக்கு இவளுக்கு கல்யாணம் பேசலை அப்படினா இவ சொல்லி இருப்பா அப்படினு எனக்கு நம்பிக்கை இல்ல... அவ கல்யாணம் அதனால் மட்டும் தான் சொல்லி இருக்கா, அதையும் அவன் கேட்டு😡😡😡 கண்டிப்பா அவன் காதலுக்கு இவ தகுதி இல்லாதவ... அவன் நல்லா இருப்பான் கார்த்தி கூட...பட் இவ கூட சாதரணமாக பேசுறது எல்லாம் அவனுக்கு என்றும் சாத்தியம் இருக்காது ஐ கெஸ்...
ம்ம் நாங்கள் சொல்வது சரி தான்.
 
Top