வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீண்டாயோ வண்ண மலரே கருத்து திரி

நா என்ன சொல்றேன், நீங்க என்ன sis சொல்றிங்க...
கஷ்டம் மட்டும் அனுபவிக்கும் இரண்டு பேருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை தரட்டுமான்னு மறைமுகமாக கேட்டேன்.
 
எதே, நட்பா????

கார்த்தி அவளுக்கு உண்மையா இருக்கா ஆன இவ??????

அமுதா செய்தது செய்றது நியாயமா சொல்லுங்க நீங்க??????
நியாயம் இல்ல தான்.
ஆனா சாதாரன மனிதர்கள் அப்படி தானே.
எல்லாரும் தியாகியா இருக்க முடியாதே.
 
நியாயம் இல்ல தான்.
ஆனா சாதாரன மனிதர்கள் அப்படி தானே.
எல்லாரும் தியாகியா இருக்க முடியாதே.
தியாகி யா யாரும் இருக்க வேணாம் sis, நியாயமா இருக்கலாம் இல்லையா.....

இவ மட்டும் சாகி யா தான் காதலிக்கிறேன் அப்படினு சொல்லி இருந்தா கார்த்தி இதை மணி கிட்ட சொல்லி இருப்பா இல்லையா.....

கார்த்தி அவ காதல் சேரணும்னு மனதால் ரொம்பவும் ஆசை பட்ட தானே, ஆன இவ??????
 
பாவம் மாணிக்கம், அவரை ஏன் இப்படி🥺🥺🥺🥺

கீர்த்தி, நீ எல்லாம்😬😬😬😬, உன் குழந்தையை கூட உனக்கு பார்க்க முடியாத????

அன்பு நீங்க எல்லாம் திருந்த போறது இல்ல, இப்பவும் உங்க உரிமையை நிலை நாட்டமும் உங்க அம்மா வீட்டில் இல்லையா🤦🤦🤦🤦

கார்த்தி நா இப்பவும் சொல்றேன் அந்த புள்ள ஃப்ரெண்ட்ஸ்ஷிபை கட் செய்😏😏😏😏

இத்தனை நாள் நல்ல தானே இருந்தா, இப்ப என்ன புதுசா பயம் எல்லாம் படறா?????

மாடியில் பேச வந்த அப்ப கூட நார்மல்லா தானே சிரிச்சா, அப்பறம் சாகி கேட்டதும் எங்க இருந்து இந்த பயம், பதட்டம் எல்லாம்??????

உன் மனசில் கள்ளம் இல்லனா நீ ஏன் பயப்பட வேணும்?????

ஒரு பொண்ணுனு இருந்தா சிலர் காதலிக்க தானே செய்வாங்க, அது அவங்க தப்பு ஒன்னும் இல்லையே....

சக்கி மனதில் அந்த சுவடே இல்ல, அப்பறம் ஏன் complicate பண்ணிக்கர????

இல்ல எனக்கு புரியல.....
 
பாவம் மாணிக்கம் அவர ஏன் இப்படி பண்ணிட்டிங்க.

கீர்த்தி உன் புள்ளைய பார்த்துக்க உனக்கு தெரியாதா இவ்வளவு சுயநலமா உனக்கு
அந்த அன்பரசிக்கு வாயில பேச்சு வர முடியாது மாதிரி ஏதாவது பண்ணுங்க.
அம்முக்கு ஏன் இப்படி ஒரு பயம் சாக்கி கூட நல்லா தானே பேசிகிட்டு இருந்தா.
ஸ்டோரி ஒரே ப்ளோல இல்லாம பிட்டு பிட்டா வர மாதிரியே இருக்கு கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த விறுவிறுப்பு இப்ப இல்லாம இருக்கு நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு யார் யார் கூட பேசுறாங்கனு ஒரு தெளிவு இல்லாத மாதிரியே இருக்கு இது எல்லாத்தையும் கொஞ்சம் சரி செய்யவும்
 
ஏனோ தெரியல இவ மேல இரக்கமே வரல🤷🤷🤷

இப்பவும் நீ சுயநலமாக தான் இருக்க அமுதா🙄🙄🙄

உன் மேல தப்பை வெச்சிட்டு, எல்லார் கூடவும் பேசாம இருந்தா நீ எதுவும் செய்யல அப்படினு ஆகிடாது இல்லையா......

அதன் விளைவு, இப்பவும் கார்த்தி தான் சும்மக்கரா😏😏😏😏😏

உன் அம்மாவை கொஞ்சமாது அடக்கி வை.....

உன்ன ப்ரெண்ட்டா நினைச்ச பாவத்துக்கு அவளுக்கு உன் அம்மாவால் எவளோ அவமானம்😬😬😬😬

உன்ன ஒன்னு உன் அத்தை சொன்னதும், என்ன சொன்ன நீ?????

ஆன கார்த்தியை மட்டும் உன் அம்மா ஏதும் சொல்லிட்டே இருப்பாங்க, அவ அமைதியா போகணுமா🙄😏😏😏😏
 
Top