Writers of Brammastram
Moderator
ஆமா ஆமா இனி வருண் ஏதாவது பண்ணினா ருத்ரா விட மாட்டான். நன்றி நன்றிவருண் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா ருத்ரா ஏன் அவனை சும்மா விட்டு அப்படியே கடிச்சு குதற வேண்டியதுதானே.
வேரடி நீரை உறிஞ்ச வந்த நதியை
குருத்துவிட்ட நாணல்
பசுமை புரட்சி செய்து
நதியின் வழியை மறைத்து திக்குமுக்காட செய்யும்