வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நல்லுயிர் நீயெனக்கு...நாடியடி நானுனக்கு- கருத்து திரி

அடிப்பாவி வைதேகி🤬🤬🤬 அம்மாவுக்கு தப்பாம பிறந்து இருக்குங்க பிள்ளைக... இதுல ஶ்ரீ கூட சுயநலமாக தான இருக்கா
 
அடிப்பாவி வைதேகி🤬🤬🤬 அம்மாவுக்கு தப்பாம பிறந்து இருக்குங்க பிள்ளைக... இதுல ஶ்ரீ கூட சுயநலமாக தான இருக்கா
ஆமா சகோ...
 
Vaidhiki ungallam 🤮🤮🤬🤬 avanga payan rendum avangala madhriye irukuthunga😤😠 sriku ivangala pathi theriyatha ah😱😱
ranjan ah ena pana porangalo🤧🤧
Waiting for the next ud
 
என்ன தான் வள்ளியை லவ் பண்ண தூண்டினாலு ம் காதல் நித்தி உடையது தானே .. நண்பிக்கு தப்பா நடந்தா தானும் உயிரோட இருக்க மாட்டேன் சொல்றது சரி தான் பட் ...!?
 
வனஜா பொண்ணு அப்படினா🤔🤔 இவளுக்கு மட்டும் சுயநலம் அவர் குணம் இல்லாம இருக்குமா??

ஆள் மாறாட்டம், அது நித்து அண்ணனுங்களுக்கு தெரியுமா🤔🤔 வைதேகி எங்கே? என்ன ஆனார்...?

கேவலம் பணம் அதுக்காகவா🤬🤬

என்ன பொருள் வள்ளி அம்மாகிட்ட
 
Chaik 🤬🤬🤬 இவனுங்க எல்லாம் மனுஷ ஜென்மம் இல்ல... அம்மா இருந்து வளர்த்து இருந்தா தெரிஞ்சு இருக்கும் மதிப்பு, மரியாதை... சொத்துக்காக ஒரு பேயிடம் வளர்ந்தா அப்படி தான்

பாவம் சித்😢

ரெண்டு நாள் டைம் கேட்க அப்போ ஏன் இவங்க யோசிக்காம விட்டாங்க .. இப்போ ஒரு உயிர் போயிடுச்சு😢😢😢
 
Top