இதில் என்னை கேட்டா பாதி தப்பு சிந்தியா மேல தான் சொல்லுவேன்😡😡
புருஷன், மாமியார் குடும்பம் எல்லாம் எப்படினு தெரியும்😡
தெரிஞ்சும் கூட ஒவ்வொரு முறை புருஷன் தப்புக்கு எல்லாம், தவறே செய்யாம இவ சமாதானம் செய்ய போய், காலில் விழுந்து தான் அவன் அலட்சியம் அதிகம் ஆகி இருக்கு...
பெற்றோருக்காக பார்த்தா சரி... அங்க இருக்கும் போது என்னமோ செய்யட்டும் அவங்க என விட்டுட்டு போக வேண்டியது தானே😡😡 ஏன் திரும்ப பேசி சண்டை போடணும்... சரி முடிஞ்சது....
அவன் போயிட்டான்... அம்மா வீட்டுக்கு வந்தவ ஏன் ஊர் உறவு, உற்றார் பேச்சை கேட்கணும்... அம்மா அப்பாக்கு பாரம் வேண்டாம் அப்படினா ஏதோ வேலைக்கு போய் அவ செலவை பார்த்து இருந்து இருக்கலாமே😡😡😡
ஏன் திரும்பி அங்க போகனும்😡 வரணும்😡 புருஷன் இன்னும் இவ கூட இருக்கும் போது அன்பை பொழியலை... காதலை கொட்டலை.. அப்பறம் ஏன் அவன் பேசலன்னு ஃபீல் பண்ணனும்🤬🤬 அம்மா வீட்டுக்கு வந்தவ அவன் வந்து கூப்பிட்டா பார்ப்போம் இல்ல, divorce பண்ணிட்டு வேலையை பார்த்து வாழ்க்கையை பார்ப்போம் இருந்து இருக்கலாமே😡😡😡
புருஷன் வந்தான், கூப்பிடாம ஏன் போனா🤬🤬 அப்போ அவன் சும்மா தேவைக்கு பக்கம் வந்து இருந்தா கூட இவ பழைய போல இருந்து இருப்பா😡😡 அப்போ அவன் பேசாம ஒதுக்கி வச்சது தான் சாக முடிவு எடுக்க காரணம்😡😡
உண்மையில் இவள் ஒரு முட்டாள்.. ஒன்னும் தெரியாத பொண்ணும் இல்லையே😡😡 தன் காலில் நிற்க முடியாத ஆளும் இல்லை ... அப்பறம் ஏன் அவ்வளவு கேவலமான ஆட்கள் கிட்ட போகனும், அசிங்கபடனும்... இவளை பெத்ததுக்கு சீதா அண்ட் கனகம் தான் பாவம்😢😢 காலம் எல்லாம் வலியோட இருக்கணும்😢 இவ கூட இருந்தா போதும் நினைச்சாங்க தானே அப்போ பேசாம இருந்து இருக்கலாம்... இவங்களும் அவளை ஒரு வேலைக்கு போக சொல்லி பார்துட்டு இருக்கலாம்... தேவையா இதெல்லாம்😡😡
இவளோட கேரக்டர் eh குழப்பம் தான்..... வெறுக்கிறா, அப்பறம் கோபம் வருது, அப்பறம் போய் கால்ல விழறா, சமாதானம் செய்யாம விட்டு இருந்தா கூட அவன் ஒருவகையில் திருந்தி இருக்கலாம்... கோபப்பட்டு போனால் போறான், ஏன் தானா போகனும்😡😡 ஒரு நேரம் சோறு திங்க விடாம பண்ணுறான் அவன் தேவைக்கு நீயேன் வழியப் போகனும்😡😡😡
இந்த காலத்தில் இப்படி எல்லாம் யாருமே இல்ல... பொண்ணுங்க குறைந்த பட்சம் புருஷனை தனிமையில் ஒதுக்கியாவது வச்சு கோபத்தை காட்டுவாங்க... இவ அதுக்கும் லாயக்கு இல்ல😡😡😡 அப்படி எல்லாம் செஞ்சிட முடியாது சொல்லாதீங்க, ஏன்னா இவ திடமா பல முறை எதிர்த்து பேச செஞ்சா... அவன்கிட்ட அப்படி கோபத்தை காட்டுனா😡😡 சோ இதையும் செஞ்சு இருக்க முடியும்😡😡😡
இதெல்லாம் போனால் கூட அவன் வெளிநாடு போன பின் இவ வாழ்வை பார்த்து இருகக்னும்... முக்கால்வாசி தப்பு இவ பெயரில் தான் என்னை பொறுத்த வரை😡😡 ஏன்னா இவ செஞ்ச எல்லாம் அப்படி😡
பிரியா... இந்த கேரக்டர் முன்னுக்கு பின் முரணா🤬🤬🤮🤮
கண்ணன்🤬 இவனும் முன்னுக்கு பின் முரணாக தான்🤬🤬🤬 எதுவுமே தெரியாம கடைசியா பொண்டாட்டி ஒதுக்கி வைக்கிற போல ஏன் சீன்🤬🤬 ஆரம்பத்தில் கண்டிக்காம🤮🤮🤬🤬🤬
சுரேஷ், பரி, சங்கீதா, பழனி🤮🤮🤮🤬🤬🤬 No comments