Priyanka Muthukumar
Administrator
வணக்கம் சகோதர சகோதரிகளே,
அம்பு விடும் வித்தகனான அர்ஜூனனுக்கு ஒரு பிரம்மாஸ்திரம் போல் எழுத்துக்களின் வித்தகர்களான எழுத்தாளர்களின் பிரம்மாஸ்திரமே நாவல்.
ஆம்,எழுத்தாளர்களே உங்கள் நாவல் திறமையை காட்ட வேண்டிய பந்தய களம் தயாராகிவிட்டது.
இது ஒரு நெடுந்தொடர் நாவல் போட்டி.
எழுத்தாளர்கள் தங்கள் கணை என்னும் எழுத்து திறமையின் மூலம் மற்றவரை வீழ்த்தி வெற்றி வாகை சூடுவதே இந்த 'பிரம்மாஸ்திரம் 2023' நாவல் போட்டியின் சூத்திரம்.
ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சளைத்தவரில்லை என்பதை எழுத்துக்களின் மூலம் நிரூபிப்பதற்காகவே இந்த போட்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அத்தோடு இதில் ஏன் ஒரு வெற்றியாளர் மட்டுமே இருக்க வேண்டும்.எல்லாருமே வெற்றியாளராகி பரிசுக்களை அள்ளி செல்ல வேண்டும் என்பதை என்னுடைய விருப்பம்.
மேலும் வாசகர்களின் ஆதரவின்றி எந்த ஒரு எழுத்தாளராலும் தனித்து முன்னேற இயலாது என்பதால் அவர்களுக்கும் பரிசுகள் வழங்க முடிவு செய்திருக்கிறேன்.
வாசகர்களே போட்டியில் கலந்துக்கொள்ளும் ஒவ்வொருவரின் வெற்றியும் உங்களில் மட்டுமே அடங்கியிருக்கிறது.
அதனால் கதைகளை வாசித்து எந்த வித வேறுப்பாடுமின்றி உங்களது விமர்சனத்தை தங்களது எழுத்துநடையின் மூலம் மட்டுமின்றி கவிதை அல்லது போன்மி(meme) வழியாகவும் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.
அதில் விமர்சனங்களை பதிவு செய்யும் வாசகர்களின் கருத்துக்களிலிருந்து முதல் மூன்று சிறந்த விமர்சனங்களை தெரிவு செய்து அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
அம்பு விடும் வித்தகனான அர்ஜூனனுக்கு ஒரு பிரம்மாஸ்திரம் போல் எழுத்துக்களின் வித்தகர்களான எழுத்தாளர்களின் பிரம்மாஸ்திரமே நாவல்.
ஆம்,எழுத்தாளர்களே உங்கள் நாவல் திறமையை காட்ட வேண்டிய பந்தய களம் தயாராகிவிட்டது.
இது ஒரு நெடுந்தொடர் நாவல் போட்டி.
எழுத்தாளர்கள் தங்கள் கணை என்னும் எழுத்து திறமையின் மூலம் மற்றவரை வீழ்த்தி வெற்றி வாகை சூடுவதே இந்த 'பிரம்மாஸ்திரம் 2023' நாவல் போட்டியின் சூத்திரம்.
ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சளைத்தவரில்லை என்பதை எழுத்துக்களின் மூலம் நிரூபிப்பதற்காகவே இந்த போட்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அத்தோடு இதில் ஏன் ஒரு வெற்றியாளர் மட்டுமே இருக்க வேண்டும்.எல்லாருமே வெற்றியாளராகி பரிசுக்களை அள்ளி செல்ல வேண்டும் என்பதை என்னுடைய விருப்பம்.
மேலும் வாசகர்களின் ஆதரவின்றி எந்த ஒரு எழுத்தாளராலும் தனித்து முன்னேற இயலாது என்பதால் அவர்களுக்கும் பரிசுகள் வழங்க முடிவு செய்திருக்கிறேன்.
வாசகர்களே போட்டியில் கலந்துக்கொள்ளும் ஒவ்வொருவரின் வெற்றியும் உங்களில் மட்டுமே அடங்கியிருக்கிறது.
அதனால் கதைகளை வாசித்து எந்த வித வேறுப்பாடுமின்றி உங்களது விமர்சனத்தை தங்களது எழுத்துநடையின் மூலம் மட்டுமின்றி கவிதை அல்லது போன்மி(meme) வழியாகவும் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.
அதில் விமர்சனங்களை பதிவு செய்யும் வாசகர்களின் கருத்துக்களிலிருந்து முதல் மூன்று சிறந்த விமர்சனங்களை தெரிவு செய்து அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
Last edited: