Priyanka Muthukumar
Administrator
எழுத்துகளின் மூலமாகவோ அல்லது கவிதைகளின் மூலமாகவோ விமர்சனம் கொடுக்கும் வாசகர்களிலிருந்து மூன்று சிறந்த விமர்சனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்!!
அவர்களுக்கு முன்பு கூறியது போல் 500 ரூபாய் பரிசுத்தொகையும் மகதீரா பதிப்பகத்தின் அப்போதைய வெளியீடும் பரிசுகளாக வழங்கப்படும்.
அத்தோடு போன்மி மூலம் தங்களது கருத்துக்களை பதிவு செய்யும் போன்மி படைப்பாளர்களிலும் சிறந்த மூன்று படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு : 500 ரூபாய் பரிசு தொகையோடு மகதீரா பதிப்பகத்தின் புத்தகம் வழங்கப்படும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு மகதீரா பதிப்பகத்தின் வெளியீடுகள் அன்பளிப்பாக கொடுக்கப்படும்.
மொத்தம் ஆறு பேருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை கொடுத்த ஆதரவையும் அன்பையும் இந்த போட்டி நன்முறையில் நடந்து முடியும் வரையும் குறையாமல் தந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாசகர்களே!அனைவரும் கதைகளை படிக்க தயாரா?
அன்புடன்,
உங்கள் சகோதரி,
பிரியங்கா முத்துகுமார்
அவர்களுக்கு முன்பு கூறியது போல் 500 ரூபாய் பரிசுத்தொகையும் மகதீரா பதிப்பகத்தின் அப்போதைய வெளியீடும் பரிசுகளாக வழங்கப்படும்.
அத்தோடு போன்மி மூலம் தங்களது கருத்துக்களை பதிவு செய்யும் போன்மி படைப்பாளர்களிலும் சிறந்த மூன்று படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு : 500 ரூபாய் பரிசு தொகையோடு மகதீரா பதிப்பகத்தின் புத்தகம் வழங்கப்படும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு மகதீரா பதிப்பகத்தின் வெளியீடுகள் அன்பளிப்பாக கொடுக்கப்படும்.
மொத்தம் ஆறு பேருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை கொடுத்த ஆதரவையும் அன்பையும் இந்த போட்டி நன்முறையில் நடந்து முடியும் வரையும் குறையாமல் தந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாசகர்களே!அனைவரும் கதைகளை படிக்க தயாரா?
அன்புடன்,
உங்கள் சகோதரி,
பிரியங்கா முத்துகுமார்