கதை அருமை சகி. அதி இவன் என்ன ஆளுடா இவன் தன்னவளின் காதலில் தனக்கே என்று உரிமை உணர்வு கொண்டு செயல்பட்டு அவளை வதைப்பதும் காதல் வந்து அவன் அவளிடம் அக்கறை கொள்வதும் தன்னவளுக்கு காதலன் இருக்கிறான் அவள் சொல்லும் போது ஏற்படும் கோபம் அப்பப்பா. தாரணி தன்னவனை காதலிப்பதும் அது நிலைக்குமா என்று இருந்து போதும் அவள் திருமணம் செய்வது சூப்பர். தாரணி தங்கை செம. அம்மா பணப்பேய் . ரத்தின வேல் பாண்டியன் செம தம்பிகளும் சூப்பர். சித்திகள் கொஞ்சம் டூ மச். பொண்ணுங்க யாமினி காமினி இருவரும் தாரணி பற்றி தெரியவும் பார்த்து கொள்வது சூப்பர். அதி யார் கொல்ல வருகிறாங்க என்பதை ட்வீட்ஸ் மற்றும் சுவாரஸ்யமாக கொண்டு போயிருப்பது செம சகி. வில்லி யாரு தெரியவும் சீ என்ன ஆளு என்று நினைக்கத் தோன்றாமல் இல்லை சகி. ஜானகி சீதா இளங்கோ சூப்பர். அதி அவன் செம தன்னையும் தன்னவளையும் தனவாரிசையும் காப்பாற்றி கரை சேர்வது செம. சுதாகர் வீரா செம. மொத்தத்தில் கதை அருமை சகி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்