வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வித்தகனின் விந்தையான விகசனமே- கருத்து திரி

அடப்பாவி சண்டாளா 😡😡😡 பிடிக்கலை அப்படினா இப்படியா டா டேய்😡😡😡

பாவம் தாரு, ஏற்கனவே மாமியார் கொஞ்சம் இதை நினைச்சு வருததத்தில் இருக்காங்க... இனி இவன் என்ன எல்லாம் பண்ணி அவங்க ஆதரவையும் கட் பண்ண பார்க்கிறானா 😳😳😳

இனி வீட்ல போய் என்ன பண்ணுவான் தெரியலையே😳🙄🙄🙄
 
என்னடா இது தாருக்கு வந்த சோதனை🥺🥺🥺🥺

சந்திரா நீங்களே இப்படி நினைக்கலாமா....இதுக்கு தான் பாவம் அந்த பிள்ளையை கட்டாயபடுத்தி கல்யாணம் செய்ய கூட்டி வந்திங்கள?????

சுந்தர் & வெற்றி ரெண்டும் கூட்டி கலவானிகள் போல இருக்கு🤔🤔🤔

ஏதோ திட்டம் போடறாங்க போல, அதை தெரிஞ்சிட்டு முன்னாடியே இவன் செய்துட்டான்🧐🧐🧐

ஐயோ ரொம்ப உக்கரமா வரான் தாரு அவன், கட்டில் அடியில் ஒளிஞ்சிக்கோ🥵🥵🥵🥵
 
Nice start.. ❤️
கதையோட தலைப்பு வித்தியாசமா நல்லா இருக்கு.. 🤩
என்ன காரணத்துக்காக சந்திரா மகனுக்கும் குடும்பத்துக்கும் பிடிக்காத ஒருத்திய மருமகளா தேர்ந்தெடுத்தாங்க... 🙄🙄🤔🤔
விஜயா.. இவங்களும் ஒரு அம்மாவா.. ரெண்டு பொண்ணுங்க மேலயும் பாசம் இல்ல... பொண்ணையே சபிக்கிறாங்க... 😡😡
அதி ஏன் தாரிணியை வெறுக்கிறான்.. அவளை பழி வாங்க factory யவே எரிகிறான்.. 😲😲
பாவம் தாரிணி.. இந்த குடும்பத்துல மாட்டிகிட்டு என்ன கஷ்டப்பட போறாளோ.. 😞😞😞
 
கதை தலைப்பு அருமை. நாயகன் நாமம் நன்றாக இருந்தாலும் நாயகனின் செயல் நல்லதாக இல்லை🙄🙄🙄 இந்த விஜயா அம்மா தானா??? எதுக்கு இப்புடி மிரட்டி அந்த பொண்ணை பிடிக்காதவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்🤧🤧🤧அந்த குடும்பத்துல உள்ளவங்களுக்கும் பிடிக்கலை😔😔😔 அந்த இளைஞன் யாரு??
நன்றிம்மா...❤️
நான் ரொம்பவும் யோசித்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக வைத்த பெயர்...
விஜயாவை அம்மா என்ற கேட்டகிரியில் சேர்க்கவே முடியாது...

அந்த இளைஞன் யாருன்னு போக போக தெரியும் வெயிட் பண்ணுங்க
 
ஏதோ இந்த மாமியார் கொஞ்சம் பரவயில்லை 😷😷😷
இந்த விஜயா அம்மாவும் இல்லை நல்ல பெண்மணியும் இல்லை 🤬🤬🤬🤬சிவதாமணிக்காக தான் கல்யாணம் ஆனால் அந்த பொண்ணுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்😷😷😷காசு இருந்தா போதுமா குணம் இல்லையே பாண்டியன் குடும்ப உறுப்பினர்களுக்கு😡😡😡அந்த பொண்ணு வந்த நேரம்னு இப்ப சாம்பிராணி போடுவாங்களே🤧🤧🤧 ஏன் இவ்ளோ கஷ்டம் தாரணிக்கு
ஆமா...எல்லா தவறும் அவள் மேலே தான் விழும்...
வாழ்க்கையில் பல அடிகளை வாங்கினாலும் அவ தங்கையோடு சந்தோஷமா தான் இருந்தாள்...

ஆனால் இங்கே யாருக்கு பிடிக்காத ஒரு சிறையில் வந்து மாட்டிக்கொண்டாள்...

இவங்களை விட நம்ப ஹீரோ தான் ரொம்ப கர்வம் பிடித்த ஆளு...என்ன செய்யப்போறானோ?🙊
 
தாரணி ரொம்ப பாவம்😢😢

எந்த பெத்த தாயும் செய்யாத விசயம் அக்கா, தங்கை பாசத்தை பிரிக்க நினைக்கிறது, அதுக்கு கேவலமா வேலை செய்யுறது எல்லாம்🤬🤬🤬

விஜயா இந்தம்மா எல்லாம் என்ன பொண்ணு😡😡😡 பிள்ளை உடம்பை இவங்க அஜாக்கிரதை, திமிருக்கு காவு கொடுத்துட்டு இப்போ அவ ஊனம்னு அவளை இப்படி பேசுறது, கிடைக்கும் அக்கா பாசத்தை தடுக்க கேவலமா வேலை செய்யுறது எல்லாம்🤮🤮🤮🤮🤮

என்ன எண்ணத்தில் இப்போ அதிக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருக்கோ🤔🤔🤔

தாரணி அண்ட் தாமினி பாசம் சூப்பர்😍😍 தங்கைக்காக உயிர் போனாலும் செய்ய வேண்டியதை செய்யணும் நினைக்கும் அவள் மனம் சூப்பர்😍

அம்மாக்காக கல்யாணம் பண்ணிட்டு இவன் ஏன் இப்போ இப்படி பண்றான்...

பாவம் இவ😢 மாமியார் தவிர வேற யாருமே துணை இல்லா இடத்தில் எப்படி வாழ போறா😢😢

இதில் இவ முதல் முதலில் வீட்டில் நுழைந்ததும் தீ வேற😢😢😢

போச்சு இனி மாமியார் ஆதரவு கிடைக்குமா? இல்ல அதுவும்....
தாரணி பாசத்துக்காக கல்யாணம் செய்துக்கிட்டாள்...

அதிருன் தன்னுடைய சுயநலத்திற்காக திருமணம் செய்துக்கிட்டான்..

காதலில்லாத அந்த வாழ்வு என்றுமே சிறக்காதுன்னு தெரியாமல் ஒரு பந்தத்தில் இணைஞ்சிட்டாங்க...என்ன நடக்கப்போகுதுன்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்...

பாண்டியன் குடும்பத்துக்காக இவ தியாகி ஆகப்போறாளா இல்லை இவளோட அன்பு அவங்களை மாற்றுமா தெரியலை...

விஜயா பத்தி ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை...இவங்களை மாதிரி அம்மாவும் நிஜமான உலகத்தில் இருக்காங்க
 
இந்த தலைப்பை ரெண்டு தடவை படிச்சென் ரொம்ப வித்தியாசமா நல்ல இருக்கு.....

ஹீரோ பேரு இன்னும் வாயில் சரியா வரல....நா அதினே செட்டில் ஆயிக்கரேன் 😂😂😂

என்ன டா பண்ணிட்டு இருக்கிங்க எல்லாம்🙄🙄🙄🙄

சந்திரா இப்ப உங்க மேல மட்டும் தான் எனக்கு செம்ம கோவம் வருது.....

அதிக்கு தான் பிடிக்கல அப்படினு பார்த்தா, நீங்க என்ன மொத்த குடும்பத்தையும் எதிர்த்து கல்யாணம் பண்ணி வெச்சி இருக்கிங்க😣😣😣😣😣

உங்க கணவன் கூட🙄🙄🙄🙄

எப்படி மா, தாரணி இருப்பா, ஹேப்பியா இருக்கரதை விட முதலில் நிம்மதியா இருக்க முடியுமா🥺🥺🥺🥺🥺

இந்த அதி பையன் எப்ப அவளை ஏற்க்கரது, எப்ப அவ நிம்மதியா இருக்கறது?.?????

ஏண்டா அதி, பேசிக் மேனர்ஸ் கூட தெரியலையே டா உனக்கு😏🤮🤮🤮🤮

அது யாரு காதலன், உண்மையா லவ் பண்ணினாலா இல்லையா??????

தாரனி நீ வேற என்னமா முடிவு எடுத்து இருக்க??????

இதில் தீ விபத்து வேற😳😳😳😳
தலைப்பு ரொம்ப தேடியெடுத்து தான் வைச்சேன்...நன்றி❤️

உங்களுக்கு வாயில் என்ன நுழையுதோ அதையே கூப்பிடுங்க...அதிருன்,அதி எப்படி வேணா கூப்பிடுங்க 😁

சந்திராயினி தாரணியை கல்யாணம் பண்ணி வைச்சதுக்கு ஒரு காரணம் இருக்கு...போக போக அது என்னவென்று தெரியும்...

அதிருன் பிடிக்காத திருமணத்தில் ஒரு கட்டாயத்தில் இணைந்தாலும் அதில் ஒரு சுயநலமும் இருக்கு...

அந்த காதலன் உண்மையா பொய்யான்னு இப்போ சொல்லமாட்டேன்...

எல்லா முடிச்சுகளுக்கான விடையும் கதையின் ஓட்டத்தில் தான் தெரியும்...
 
Top