வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வீணையின் தேன் ஸ்வரம் நீயடி 💕- கருத்து திரி💌💌💌

குட்டுவ கூட்டி போனது மீனுவா🤔🤔

மீட் பண்ணியாச்சு இனி என்ன நடக்கும்...
நான் சொன்னா சுவாரஸ்சியம் குறைந்திடும். அடுத்து வரும் அத்தியாயங்களில் பதில் கிடைத்துவிடும்.💖💖💖💖🙏🙏🙏🙏
 
கண்டதும் காதலா... இவங்க காதலுக்கு தேனு அப்பா எப்படி சம்மதம் சொல்லியிருப்பாரு.. 🤔🤔
பரிதி சீக்கிரம் வந்து சேரு... ஆதிராவால தேனுக்கு எதுவும் குழப்பம் இருந்தா அது தீர்ந்திடும்..
சோழன் என்ன பண்ணுவானோ... waiting sis...
 
அதானே சும்மா ஒரு குட்டி பிள்ளைக்கு புவா கொடுக்க என்ன என்ன வேலை செய்ய வேண்டி இருக்கு, இப்ப முடிஞ்சதா தேனு அப்பா🤭🤭🤭🤭

தேனு உனக்கே இது ஓவரா இல்ல🙄🙄🙄🙄🙄

அம்முமா உம்மா 😘😘😘😘😘, என்ன ஒரு கேள்வி 🤩🤩🤩

இப்ப பதில் சொல்லுங்க பார்ப்போம் ரெண்டு பேரும்😏😏😏😏😏

ஏது, பேத்தி இப்படி கேட்கவும் ஒன்னும் பதில் சொல்ல முடியலையா🙄🙄🙄🙄, இப்பவும் இப்படியே இருந்தா தேனு எப்படி அவ வாழ்க்கையை வாழ் வா?????

எல்லாத்துக்கும் உங்க உரிமை உணர்வு தான் பிராப்ளம் போல தாத்தா......

தேனு, மீனா அம்மா சொல்றத பார்த்தா அவசர முடிவுகள் எடுத்து இருப்பா போல.......

ஆதி பாவம் பரிதி, அன்னைக்கு உன்ன பார்த்திட்டு தான் தேனு கோவமா போனா.....என்ன நடந்தது இருக்கும்?????

குட்டுவை பத்தி தேனுக்கு கவலை இல்லையா, அதை பத்தி ஒன்னும் சொல்ல மாட்டேன்கர??????

பாவம் இல்ல குட்டு......

இப்ப கூட்டி போனது மீனா அம்மா வா?????

ஏன் ஷாக் ஆகார, இந்த ஆபீஸ் இவனதுனு தெரியாத என்ன?????

அறிவு தானே தேனு அப்பா🤔🤔🤔🤔

இனி ரெண்டு அம்மாவும் என்ன செய்ய போறாங்க.....வெயிட்டிங்
 
இவங்க சண்டை தான் போடுறாங்களா.. ஒருத்தரை ஒருத்தர் ரசிச்சுட்டு இருக்காங்க..
அப்போ குட்டு யாருன்னே இவளுக்கு தெரியாதா.. குட்டு இவ பையன் தானே... 🙄🙄🙄
அறிவு உங்களுக்கு எதுக்கு இந்த வேலை சும்மா இருக்குறவனை எதுக்கு சுரண்டி விடுறிங்க...
 
Top