வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்பனியில் கரைந்த தீந்தணல் - கருத்துத் திரி

சந்தோஷ் அவனோட நட்பு👌👌 எனக்கு வார்த்தை இல்லை சொல்ல... தப்பு செய்யும் போது கோபப் பட்டு அதை சரி செய்ய முயன்று, அவன் துன்பத்தில் தோள் கொடுத்து, அவனுக்காக அவன் செய்த எல்லாமே சூப்பர்ப்🤩🤩🤩 loved his character

அருண் அவனையும் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு
சந்தோஷ்😍😍😍 ஆமா டியர்... அவனைப் போல் ஒரு நட்பு கிடைச்சால் லக்கி தான்...

அருண்😍
 
அழகா கதைய நிறைவு செய்து இருக்கீங்க.... வாழ்த்துகள் வெற்றி பெற💐💐💐
மிக்க மிக்க நன்றி டியர்😍😍🙏கதைக்கு நீங்கள் தொடர்ந்து கொடுத்த ஆதரவிற்கு என்னுடைய கோடி நன்றிகள்
 
ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு.
கௌதம் சஹானாவோட உணர்வுகளை ரொம்ப அருமையா அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க.
காலை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது சூப்பர் 👌👌👌
மிக்க மிக்க நன்றி டியர்😍😍😍😍😍🙏🙏🙏🙏

ரொம்ப அழகா சொல்லிட்டீங்க❤️❤️❤️

நன்றி மா❤️❤️
 

zeenath

New member
#பிரம்மாஸ்திரம்2023
#வெண்பனியில்கரைந்ததீந்தணல்06
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்...
கௌதம் கரிகாலன்... கோபம் கர்வம் அகங்காரம் திமிர் என ஆறு அடிக்கு கம்பீரமாக வளர்ந்து நிற்கிறான் .. இவனுக்கு பிடிக்காத வார்த்தை இரக்கம் பாவம் என்பதே... யாரும் தன்னிடம் இரக்கம் காட்டவோ தனக்கு பாவம் பார்க்கவோ கூடாது என்பதற்காகவே இவனும் யாருக்கும் அதை காட்ட மறுக்கிறான்... அப்படி இரும்பென இறுகி நிற்கும் இவனின் மனதில் இருப்பது தான் என்ன. .🤔 தனிமையை வெறுக்கும் இவன் அந்த தனிமையிலேயே வாழ்வதினால் தானா... இப்படி சுட்டெரிக்கும் சூரியனாக தகித்து நிற்கும் இவனையும் கரையும் வெம்பனியாக மாற்ற வருகிறாள் சாதனா... இவளை வம்படியாக இவளின் அண்ணனிடம் கோபமாக மிரட்டி இவளை திருமணத்திற்கு பேசும் இவன் தாலி கட்டிய பின்பு தெரிகிறது அவள் வாய் பேச முடியாத ஒரு காது கேட்காத பெண் என்பது... அதிர்ந்து கோபம் முகம் காட்டும் இவன் அங்கேயே வெறுத்து விடுகிறான் தன்னவளை😔 அப்படி வெறுத்ததாக நினைத்துக் கொண்டானோ.. 😔. சாதனா.. வாய் பேச முடியாமல் ஒரு காது கேட்காமல் இருந்தாலும் தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கும் இவளின் நிமிர்வு வெகு அழகு👏 இரு முறை ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும் துணிச்சலோடு தைரியத்தோடும் வாழ்க்கையை எதிர்நோக்கும் இவளின் தைரியமும் அழகு 👏👏 தாலி கட்டிய கணவனின் பாராமுகத்தை நினைத்து வருந்தினாலும் தன் அண்ணன் பிரபு மற்றும் அண்ணி ரேவதிக்காக அவர்களின் மகிழ்விற்காக அவனோடு வாழ முடிவு செய்து அவன் வீட்டிற்கு செல்லும் இவள் அவன் மேல் இருக்கும் காதலை உணர்ந்து மகிழ்ந்தாலும் அவனின் வெறுப்பை தாங்கிக் கொள்ள சக்தி இல்லாமல் பிரிந்து செல்கிறாள் அவனை விட்டு நிரந்தரமாக... 😔 தன்னை விட்டு பிரிந்த பின்னே தன்னவளின் மேல் கொண்டுள்ள காதலை புரிந்து அவளை தேடி தவிக்கிறான்... கண்டுபிடித்தானா... கண்டவளை காதலால் மீட்டெடுத்தானா என்பது கதையில்...
சந்தோஷ்.. கௌதமின் நண்பன்.. அனைவருக்கும் ஜி கே வாக தகிக்கும் இவன் தன்னவர்களுக்காக மட்டுமே கௌதமாக குளிர்விக்கிறான்.. அப்படி சந்தோஷிடம் மட்டுமே இவனின் சாந்த முகமும் சிரித்த முகமும் வெளிப்படுகிறது நண்பன் தவறு செய்யும் போது அதை கண்டிக்கும் சந்தோஷ் அதனால் நண்பன் கோபம் காட்டும் போது வலியோடு அதை ஏற்கிறான் 😔 விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰👏💐
Good luck dear 🥰❤️💐
 
#பிரம்மாஸ்திரம்2023
#வெண்பனியில்கரைந்ததீந்தணல்06
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்...
கௌதம் கரிகாலன்... கோபம் கர்வம் அகங்காரம் திமிர் என ஆறு அடிக்கு கம்பீரமாக வளர்ந்து நிற்கிறான் .. இவனுக்கு பிடிக்காத வார்த்தை இரக்கம் பாவம் என்பதே... யாரும் தன்னிடம் இரக்கம் காட்டவோ தனக்கு பாவம் பார்க்கவோ கூடாது என்பதற்காகவே இவனும் யாருக்கும் அதை காட்ட மறுக்கிறான்... அப்படி இரும்பென இறுகி நிற்கும் இவனின் மனதில் இருப்பது தான் என்ன. .🤔 தனிமையை வெறுக்கும் இவன் அந்த தனிமையிலேயே வாழ்வதினால் தானா... இப்படி சுட்டெரிக்கும் சூரியனாக தகித்து நிற்கும் இவனையும் கரையும் வெம்பனியாக மாற்ற வருகிறாள் சாதனா... இவளை வம்படியாக இவளின் அண்ணனிடம் கோபமாக மிரட்டி இவளை திருமணத்திற்கு பேசும் இவன் தாலி கட்டிய பின்பு தெரிகிறது அவள் வாய் பேச முடியாத ஒரு காது கேட்காத பெண் என்பது... அதிர்ந்து கோபம் முகம் காட்டும் இவன் அங்கேயே வெறுத்து விடுகிறான் தன்னவளை😔 அப்படி வெறுத்ததாக நினைத்துக் கொண்டானோ.. 😔. சாதனா.. வாய் பேச முடியாமல் ஒரு காது கேட்காமல் இருந்தாலும் தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கும் இவளின் நிமிர்வு வெகு அழகு👏 இரு முறை ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும் துணிச்சலோடு தைரியத்தோடும் வாழ்க்கையை எதிர்நோக்கும் இவளின் தைரியமும் அழகு 👏👏 தாலி கட்டிய கணவனின் பாராமுகத்தை நினைத்து வருந்தினாலும் தன் அண்ணன் பிரபு மற்றும் அண்ணி ரேவதிக்காக அவர்களின் மகிழ்விற்காக அவனோடு வாழ முடிவு செய்து அவன் வீட்டிற்கு செல்லும் இவள் அவன் மேல் இருக்கும் காதலை உணர்ந்து மகிழ்ந்தாலும் அவனின் வெறுப்பை தாங்கிக் கொள்ள சக்தி இல்லாமல் பிரிந்து செல்கிறாள் அவனை விட்டு நிரந்தரமாக... 😔 தன்னை விட்டு பிரிந்த பின்னே தன்னவளின் மேல் கொண்டுள்ள காதலை புரிந்து அவளை தேடி தவிக்கிறான்... கண்டுபிடித்தானா... கண்டவளை காதலால் மீட்டெடுத்தானா என்பது கதையில்...
சந்தோஷ்.. கௌதமின் நண்பன்.. அனைவருக்கும் ஜி கே வாக தகிக்கும் இவன் தன்னவர்களுக்காக மட்டுமே கௌதமாக குளிர்விக்கிறான்.. அப்படி சந்தோஷிடம் மட்டுமே இவனின் சாந்த முகமும் சிரித்த முகமும் வெளிப்படுகிறது நண்பன் தவறு செய்யும் போது அதை கண்டிக்கும் சந்தோஷ் அதனால் நண்பன் கோபம் காட்டும் போது வலியோடு அதை ஏற்கிறான் 😔 விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰👏💐
Good luck dear 🥰❤️💐
மிக்க நன்றி மா😍🙏

கதையை ரொம்ப அழகா, அருமையா விமர்சனம் செய்தமைக்கு என்னுடைய கோடி நன்றிகள்😍🙏

நேரம் எடுத்த என் கதையைப் படித்த விமர்சித்ததற்கு என்னுடைய நன்றிகள் மா🙏🙏😍😍
 
Top