வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வேள்வியில் ஜனித்த பாரிஜாத மலரிவளோ - கருத்து திரி

santhinagaraj

Well-known member
இவன் என்ன இவ்வளவு டெரரா இருக்கான்.
இவன் கதையை தொடர்ந்து படிச்ச எனக்கு பிபி ஏறிடும் போல 🙄🙄🙄
 

santhinagaraj

Well-known member
கதை முடியறதுக்குள்ள இவனை திட்டி திட்டி நான் டயர்ட் ஆயிடுவேன் போல.
சரியான சைக்கோ இவன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவங்க மேல பழியை போட்டு குற்றவாளியை தப்பிக்க வைக்கிறான்.
அந்த அப்பாவி பொண்ணு ஏன் இவன்கிட்ட மாட்டி இப்படி தவிச்சுக்கிட்டு இருக்கு இவ ஏன் அவளை போட்டு இவ்வளவு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான் 😡😡😡
 

S. Sivagnanalakshmi

Active member
பாரிஜாதம் பாவம். காதலனை பிடிச்சு வைச்சுருக்கானா ராட்சசன்
 
Top