Priyanka Muthukumar
Administrator
காளிதாசனின் நேசப்பாவை கதைக்கான விமர்சனங்களை இவ்விடத்தில் பதிவிடுங்கள்.
❤#பவாவிமர்சனம்
#காளிதாசனின் #நேசப்பாவை
#அஸ்திரம் 12
மையல் கொண்டால்(ள்) மதனில்
மையல் கொண்டால்(ள்) தனத்தில்
மையல் கொண்டால்(ள்) நிழலில்
மையல் கொண்டே சிரித்தாள் பாவையவள்..
நிழலுருவை நீராடி வளைக்க
நிஜமிட்ட சாயமோ வெழுத்தது இங்கே
கானல் நீரிலே கௌரவம் வளர்க்க
பேராசை நீரோ முழ்குடித்து கொண்டதே..
நேசங்கள் பொய்த்து காகிதமாக
காளிதாச காவியமோ நேசப்பாவைக்கு மட்டுமே !!
இரு பாவைகளின் சிலைகளின் வடிவில் கொ... கள கதை.
பணப்பேராசை யாரை யாரால் எப்படி மாற்றி பயணிக்க வைக்கும்
என்பதை தொடர் கொ.. களால் யாரால் யாருக்கு என பாவைக்கே வெளிச்சம் என்பதே கதை வடிவு.👌👏🌹
கண்ணதாசன். அறிமுக நாயகன் காதலால் கட்டுண்டு நிற்கும் இடத்தில் காதல் அமைதி இவனிடத்தில் காதலாக மட்டுமே .
தன் மனைவி பற்றி தெரிந்து மனம் படும் பாட்டில் கவலை இவனிடத்தில் ,❤👏👌❤❤
காளிதாசன்.அழகான இசைக்காதலன். காதலும் உண்டு இவனிடத்தில் சித்திரை பெண்ணவளோடு. அதீத காதலும் இவனால் ரசனையே.❤❤❤
தமிழ்வாணன் . அருமையான காவலன். அதிரடி இல்லாமல் ஒரு வழக்கை இவன் கையெயிலெடுத்து மற்றவரை கொண்டே ஏவி வேலை வாங்கும் போது இவனிடத்தில் லேசான நெறுடல் வந்தது எனக்கு. ஏன் இப்படி என்று ?!!ஆனால் முடிவில் அட அவனா நீ என்ற போது கைத்தட்டவே தோன்றியது.❤❤👏👏
பாவை. இவளின் சிந்தனை யாருக்குமே வரக்கூடாது. கலியுக பாவை என்றால் மிகையில்லை .😍
சித்து. காதலும் சரி பாசமும் சரி இவளிடத்தில் அலாதி நிலை. தன் தாசன் மேல் கொண்ட காதலுக்கு இவளின் நேசங்களே சாட்சி.❤❤
பாரதி. வந்த நிமிடமே கண்டு கொண்டேன் இவளின் உயீர்ப்பு எவனிடத்தில் என. அழகு இவளின் பல செயல்கள் .👌🌹
இன்னும் பல பாத்திரபடைகள் பாசமாய்,கண்டிப்பாய்,பண்பாய், காதலாய், சுவையாய் ,துரோகமாய், பேராசையாய்,அறுவருப்பாய்,துப்பறியும் திறனாய் என உலா வருவது அருமை.👏👏👏
அஸ்திர தோழியே. ஒரு போட்டி கதைக்கு ஏற்றவிதத்தில் கதை கருவை கொண்டு சென்றது அருமை.
ஒவ்வொரு அத்தியாயமும் யாராய் இருக்கும் இந்த கொ... காரன் என சுவாரசியங்கள் குன்றாது கொடுத்ததிற்கு சபாஷ் போடலாம்.👏👏
இரு பாவைகளை வைத்து அதனோடு பாவைவிளக்கை வைத்து உருவ ஒற்றுமை வைத்து எமக்கு ஆச்சரிய ஆர்வத்தை வைத்து கதை கொண்டு சென்று பல முடிச்சுகளை அவிழ்த்து விடைகொடுத்தது அருமை அருமை.👏👏👏🌹
சஸ்பென்ஸ் , திரிலர்,தொடர் கொ.. லை... களம் என கதை வெகு சுவாரசியங்கள் வாழ்த்துக்கள் மா.👏👏💐
அருமையான எங்கும் பிசகாத எழுத்து நடை வாழ்த்துக்கள் மா.👏👏👏
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.👌👏💐💐
😍💞#பிரம்மாஸ்திரம்2023
#காளிதாசனின்_நேசப்_பாவை...
செம்மையா முதன் முதலில் கதையை முடித்ததற்க்கு வாழ்த்துக்கள் ரைட்டர்🥰🥰🥰🥰🥰
இடைவிடாத எபிசோட், பரபரப்பு திருப்பங்கள், யூகிக்க முடியா டுவிஸ்ட் & டர்ன்ஸ், பதற வைக்கும் காட்சிக்கள், மெல்லிய காதல், இப்படி எல்லாம் சேர்ந்தது தான் கதை🤩🤩🤩🤩
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி💐💐💐💐💐💐
க்ரைம் த்ரில்லர் கதைக்களம்🥳🥳🥳🥳
ஆரம்பமே முதலே கதை களம் அப்படியே பத்திக்குது🤩🤩🤩🤩
தமிழ்வாணன், இவன் எடுத்து விசாரிக்கும் வழக்கு தான் "பாவை விளக்கு" எனும் கொ*லை வழக்கு......
முதலில் சாதாரணமா ஒரு இளம் பெண் காணாமல் போன வழக்காக இருந்தது, அப்படியே பாவை விளக்கு வழக்கொட கைகோர்க்க.....
தொடர்ந்து நிகழ்ந்த மரணங்கள், ஒண்ணுக்கு ஒன்னு தொடர்பில்ல கொ*லை*கள்/ தற்கொ*லைகள் ......
பல அவிழ்க்க படா முடிச்சுக்கள்.......
அனைத்திற்கும் ஒரே துருப்பு சீட்டு "பாவை விளக்கு".....
ஏன் இத்தனை கொலை* கள், இதற்கு காரணம் என்ன ???????
கொலை*யாளியா இல்ல கொலை*யாளிகளா???????
இது ஒரு பக்கம் நிகழ் காலத்தில்......
கண்ணதாசன் & செந்தமிழ் பாவை புதுசா கல்யாணம் ஆனவங்க🥰🥰🥰🥰
சிறு வயதில் இருந்தே தனிமையில் வாழ்ந்த தாசனுக்கு பாவை என்றால் உயிர்🤩🤩🤩🤩
ஆனால் பாவைக்கு ?????
காளிதாசன் & சித்திரப்பாவை அழகான காதல் இவங்களோடது ❤️❤️❤️❤️
இது ஒரு பக்கம் இறந்த காலத்தில்.....
இந்த இரு வேறு கதைகளமும் ஒரே இடத்தில் சேரும் போது, பல அதிர்ச்சிகள், அங்கு அவிழ்க்க படா முடிச்சுக்கள் இங்கு விடுபடுமா......
தெரிந்து கொள்ள இங்க போங்க......
Link👇👇👇👇