வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹13.நல்லுயிர் நீயெனக்கு!!நாடியடி நானுனக்கு -விமர்சன திரி

Priyanka Muthukumar

Administrator
இக்கதைக்கான கருத்துக்களை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
 

Gowri

Well-known member
#பிரம்மாஸ்திரம்_2023

#கௌரிவிமர்சனம்

#நல்லுயிர்_நீயெனக்கு_நாடியடி_நானனுக்கு...

இதுவும் காதல் கதை தான்......

போன ஜென்மத்தில் சேராத காதல், இந்த ஜென்மத்தில் எப்படி சேர்ந்தது என்பது தான் கதை......

சித்த/பிரியரஞ்சன், ஆரம்பத்தில் ஹீரோயின் ஓட கல்யாணத்தை திருத்தி, அவளை கல்யாணம் பண்ணிக்கரான்.....

அவ்வ் ஆன்டி ஹீரோ போலனு நினைச்சா, இவன் செம்ம லவ்வர் பாய்🤩🤩🤩🤩🤩🤩🤩

அது போக போக தான் புரியுது......

முன் ஜென்மத்தில் இவன் காதல் ஆகட்டும், இப்ப இவன் காதல் எல்லாமே கொஞ்சம் அதிரடியா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கு🥰🥰🥰🥰🥰

நித்ய/சாதனாஶ்ரீ, எப்பவும் ரஞ்சனுக்கு மட்டும் இவ ஶ்ரீ தான்🤩🤩🤩🤩🤩

ஆரம்பத்தில் வெறுத்தாலும், அவன் காதல் பத்தி தெரிஞ்சதும் அவனை புரிஞ்சுக்க முயற்ச்சி செய்றா👍👍👍👍👍

தீரன், ரொம்ப நல்ல நண்பன் அப்பவும் இப்பவும் ரஞ்சனுக்கு......

கதையில் பின் பாதி வந்தாலும், இவன் கேரக்டர் சூப்பர்.....இவன் காதலும் தான், ரொம்ப கண்ணியமா இருக்கு🥰🥰🥰🥰

பிருந்தா, ரஞ்சன் ஓட பெஸ்டி......அவனை நல்லாவே வழி நடத்தரா......

இவங்க பாண்டிங் நல்லா இருக்கு 👌👌👌👌👌

தீரன் மீது கொஞ்சம் கொஞ்சமா வரும் இவ காதல் ரசிக்க வைக்குது.....

விஷ்ணு , இவன் மேல கோவமா வருது தான்.....அப்ப செய்த வினைக்கு இப்ப பலன் அனுபவிக்கரான்🤷🤷🤷🤷....

ரொம்ப நல்ல கதைக்களம், ஆன இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்து இருந்து இருக்கலாம் ரைட்டர் ஜி......

முன் ஜென்மத்தில் நடந்து எல்லாம் ரொம்ப அழுத்தமாவே இருந்தது......ஆனாலும் சில சீன்ஸ் ஏத்துக்க முடியல......

சில முரண் பாடுகள் இருக்கு, அதையும் பார்த்துக்கோங்க ரைட்டர் ஜி அடுத்த கதைக்கு......

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்ட
ர் ஜி 💐💐💐💐💐💐💐💐

 

santhinagaraj

Well-known member
பிரம்மாஸ்திரம் 2023

நல்லூயிர் நீயெனக்கு நாடியடி நானுனக்கு

விமர்சனம்.

கடந்த ஒரு காதல் கதை.

முன் ஜென்மத்தில் பிரிந்த இரு காதலர்கள். முன் ஜென்மத்தில் எப்படி பிரிந்தார்கள் அவர்களுக்கு என்ன ஆனது? மறுஜென்மான இந்த ஜென்மத்தில் எப்படி சேர்கிறார்கள்?
என்பதே நான் கதை.

மணமேடையில் இருக்கும் நாயகியை (நித்திய /சாதனா_ ஸ்ரீ) அதிரடியாக உள் நுழைந்து மணமுடிக்கும் நாயகன்( சித்த/ பிரியா _ரஞ்சன் )

முன் ஜென்மத்தில் அமைதியான கேரக்டராக இருக்கும் ரஞ்சன் இந்த ஜென்மத்தில் அதிரடி நாயகனாக வலம் வருகிறான்.

ஸ்ரீ இவளோட ஆர்ப்பாட்டமான காதல் ரெண்டு ஜென்மத்திலும் சூப்பர்.

தீரன்_ பிருந்தா ரொம்ப ரொம்ப பிடிச்ச கேரக்டர் ரெண்டு பேரும். முன் ஜென்மத்துல நண்பர்களுக்காக உயிரே விட்டு நட்புக்கு இலக்கணம் சேர்த்தவங்க இவங்க.

தீரனோட கண்ணியமான காதலும் பிருந்தாவோட மென்மையான படிப்படியா துளிர்க்கும் காதலும் ரொம்ப ரசனையாக அமைந்துள்ளது.


விஷ்ணு முன் ஜென்மத்தில் துரோகியா இருந்தாலும் இந்த ஜென்மத்தில் ரஞ்சனுக்கு அவனுடைய காதலுக்காக உதவி இருக்கான்.

முன் ஜென்ம அழுத்தமும் ரவுடிசமும் அதிகம் இருந்த மாதிரி இருந்தது.

நல்ல கதைகளும் இன்னும் கொஞ்சம் தெளிவா குடுத்து இருக்கலாம் கதையில விறுவிறுப்பும் Instructions இல்லாம மெதுவா நகர்ந்த மாதிரி ஒரு ஃபீல்.

இறுதி அத்தியாயம் ரொம்ப நிறைவா முடிச்சு வச்சிருந்தீங்க அருமை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

(அங்கங்க எழுத்துப்பிழைகளோட வார்த்தைகளும் மிஸ் ஆகி வாக்கியங்களும் தெளிவான கருத்துக்களை உணர்த்தவில்லை. இதை கொஞ்சம் கருத்தில் வைத்து அடுத்த கதைகளை எழுதுங்க )
 
பிரம்மாஸ்திரம் 2023

நல்லூயிர் நீயெனக்கு நாடியடி நானுனக்கு

THANK YOU FOR UR COMMENT SIS.. ATHIGAMA WORK & NERAMINMAI KARANAMA THAN SILA SILA ELUTHU PILAI & VAKKIYA PILAIKKU KARANAM.. INI VARUM KATHAIKALIL ATHAI THIRUTHI KOLGIRAN SIS... & THANKS FOR UR WISHES...
 
#பவாவிமர்சனம்.

#நல்லுயிர் #நீஎனக்கு #நாடியடி #நானுனக்கு..

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
மனம் வியாபித்துள்ள காதலை
ஏய்க்க இயலுமோ என்ன..

உயிராய் நீ இருக்க உன் நாடியாய் நான் இருக்க
இதயம் துடிப்பது காதலாலோ..!!

நாயகன் ரஞ்சன் - இவனின் இருநிலை காதலும் உயிரான ஒன்றே.
முதலில் ஆன்டி ஹீரோனு நினைக்க.. அட.. அட இவனுக்குள்ளும் காதல் நாயகன் அல்லவா உள்ளே இருக்கிறான்.❤❤

நாயகி ஸ்ரீ- இவளின் முதல் காதலும் சரி தற்கால காதலும் சரி உச்சநிலை தான். காதலின் வலி இவளுக்கு சாபமோ என நினைத்த போது பூத்தூவளான அழகு காதல் வந்து சேர்ந்தது இவளிடம்.❤❤

தீரன் நட்பின் இலக்கணம். இரு வாழ்க்கையிலும் இவனின் காதலும் அசத்தல் தான். விட்டக்குறை தொட்டக்குறையாய் நிறைவான காதல்.❤❤❤

இப்படி நிறைய பாத்திரங்கள் கதைக்களத்தில்.🌹

முன் ஜென்மத்தில் பிரிந்த காதலர்கள் அடுத்த ஜென்மத்தில் எப்படி இணைந்தார்கள் என்பதே கதை❤️❤️

ஆசிரிய தோழியே. அருமையான கதைக்களம் .ஆனால் ஏதோ ஒன்று இழுப்பறியக போனதாக என் நினைப்பு.🤔🤔

முன் ஜென்மத்தில் நடந்தது சுவாரசியங்கள் நிறைந்தாக இருந்தது.
பல இடங்களில் அழகான நிலைகள் காதலாக இருந்தது .அருமை மா.❤️

ஆர அமர இந்த கதையை எழுதி இருக்கலாமோ என எனக்கு தவிப்பாக இருந்தது. ஏன் என்றால் கதைகரு அவ்வளவு அருமை அசத்தலும் கூட.👌👏👏

எழுத்துப்பிழைகள் மற்றும் வார்த்தை கோர்வைகளை கவணித்து கொள்ளுங்கள் மா💗

போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐💐💐💐
 
#பவாவிமர்சனம்.

#நல்லுயிர் #நீஎனக்கு #நாடியடி #நானுனக்கு..

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
மனம் வியாபித்துள்ள காதலை
ஏய்க்க இயலுமோ என்ன..

உயிராய் நீ இருக்க உன் நாடியாய் நான் இருக்க
இதயம் துடிப்பது காதலாலோ..!!

நாயகன் ரஞ்சன் - இவனின் இருநிலை காதலும் உயிரான ஒன்றே.
முதலில் ஆன்டி ஹீரோனு நினைக்க.. அட.. அட இவனுக்குள்ளும் காதல் நாயகன் அல்லவா உள்ளே இருக்கிறான்.❤❤

நாயகி ஸ்ரீ- இவளின் முதல் காதலும் சரி தற்கால காதலும் சரி உச்சநிலை தான். காதலின் வலி இவளுக்கு சாபமோ என நினைத்த போது பூத்தூவளான அழகு காதல் வந்து சேர்ந்தது இவளிடம்.❤❤

தீரன் நட்பின் இலக்கணம். இரு வாழ்க்கையிலும் இவனின் காதலும் அசத்தல் தான். விட்டக்குறை தொட்டக்குறையாய் நிறைவான காதல்.❤❤❤

இப்படி நிறைய பாத்திரங்கள் கதைக்களத்தில்.🌹

முன் ஜென்மத்தில் பிரிந்த காதலர்கள் அடுத்த ஜென்மத்தில் எப்படி இணைந்தார்கள் என்பதே கதை❤️❤️

ஆசிரிய தோழியே. அருமையான கதைக்களம் .ஆனால் ஏதோ ஒன்று இழுப்பறியக போனதாக என் நினைப்பு.🤔🤔

முன் ஜென்மத்தில் நடந்தது சுவாரசியங்கள் நிறைந்தாக இருந்தது.
பல இடங்களில் அழகான நிலைகள் காதலாக இருந்தது .அருமை மா.❤️

ஆர அமர இந்த கதையை எழுதி இருக்கலாமோ என எனக்கு தவிப்பாக இருந்தது. ஏன் என்றால் கதைகரு அவ்வளவு அருமை அசத்தலும் கூட.👌👏👏

எழுத்துப்பிழைகள் மற்றும் வார்த்தை கோர்வைகளை கவணித்து கொள்ளுங்கள் மா💗

போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐💐💐💐
WOW...... SEMMA SIS.. SUPER KAVITHAI.... REALLY I LIKE IT.... ROMBA ALAGA NIRAI & KURAIGALAI SOLLI IRUKKINGA... NERAMINMAI & WORK TENSIONIL KATHAIKALAM ALAGA SOLLA MUDIYALA SIS... INFACT NIRAYA SCENES ENNNAALA ELUTHA MUDIYAMAL POIDUCHU... ONLY SUNDAY MATTUM ELUTHI MUDICHA STORY... SO AVASARA AVASARAMA KATHAIYAI MUDUCHUTTEN.... ADUTHU VARUM KATHAIKALIL NINGA SONNATHAI NINAVU KOLGIREN SIS...
 
Top