கண்டிப்பா அதுதான் நடக்கும்இவனை எல்லாம் நல்லா நாலு சாத்து சாத்தானும்😡😡😡 பக்கி
இரண்டு மனசா இருக்குறவன் இவனை நம்பி சரின்னு சொன்ன நந்தினி உண்மையிலே பாவம் தான்ஆரம்பம் நல்லா தான் இருக்கு ஆனால் ஹீரோ தன்னையும் குழப்பி சுத்தி உள்ளவர்களையும் குழப்பி விடுறாரே??? இந்த நந்தினிக்கும் வாழ்க்கையில ஏதோ நடந்திருக்கு இந்த அருளும் கஷ்டம் குடுப்பான் போல இருக்கே