#தீண்டாயோ_வண்ணமலரே
#கௌரிவிமர்சனம்
இதுவும் காதல் கதை தான் ஆன கொஞ்சம் வித்தியாசமான கதை......
அமுதரசியை அவ மாமன் மகன்கள் ரெண்டு பேரும் விரும்ப அவளுக்கு யாரை பிடிச்சி கல்யாணம் நடந்தது?????
அதிலும் இவளுக்கு அவள் மாமன் வீட்டுக்கு மருமகளா போக கூடாதுனு ஒரு எண்ணம் ஏன்??????
ஆன அவ அம்மா ஒரு சபதமே போட்டு இருக்காங்க, அவங்க அண்ணன் பையனுக்கு தான் தன் பொண்ணுணு.....அது யார்?????
அன்பு ஓட அண்ணன் அண்ணிக்கு பெருசா விரும்பம் இல்ல இந்த கல்யாணத்தில், ஏன்?????
இதில் யார் மனதில் நினைத்த எண்ணம் நிறைவேறியது, யார் கூட யார் சேருவாங்க, அமுதா மனதில் இருக்கும் மாமன் மகன் யார்?????
இது எல்லாம் கதையில்......
அமிதரசியை முதலில் பிடிச்சது, தன் தாய் தப்பு செய்தாலும் அதை சுட்டி காட்டுவது, தோழிகள் மீது உள்ள பாசம், எல்லாம் ரொம்ப அழகா இருந்தது......
கார்த்திகா போல அமுதா இல்லையோனு போக போக தோன ஆரமிச்சிருச்சி.....
அதாவது இவ கிட்ட சுயநலமே அதிகம் இருந்தது போல இருக்கு.....
காதலை விட்டு கொடுத்து தியாகி ஆக வேணாம், இதை முன்னாடியே சொல்லி இருந்தா, எத்தனையோ மன கசப்புகள் இருந்து இருக்காது....
தன் காதல் கைகூடின உடன், கார்த்திகா வாழ்க்கையை பத்தி யோசிக்கவே இல்லையே.....இதுவே கார்த்தி தான் அவளுக்காக யோசிச்சா அப்ப இருந்து.....
கார்த்திகா, நல்ல ப்ரெண்ட், சுயநலம் இல்லா குணம்🥰🥰🥰🥰
இந்த குணமே, கிடைச்ச வாழ்க்கையை அழகா அமைச்சிக்க முடிஞ்சது..
சாகி - அமுதாக்காகவே போலீஸ் ஆணவன், நிறையா காதல் அவள் மேல்.....
சக்கவர்த்தி - சாகி ஓட அண்ணன், இவனோட காதலும் காத்திருப்பும் 👏👏👏👏....
அன்பு - இவங்க நல்ல தாய் தான் அமுதவிர்க்கு மட்டும், மத்தபடி😤😤😤😤
மாணிக்கம் - இவருக்கு இப்படி ஆகி இருக்கா வேணாம்🤧🤧🤧🤧
அமுதவாணன் - காசு இருந்தா சரி😏😏😏
மணிமேகலை - நியாயமா பேச கூடிய ஒரு ஆள், நிறைய இடத்தில் இவங்க இப்ப பேசுவாங்கனு பார்த்தேன் ஆன🤷🤷🤷🤷
கதைக்களம் நல்லா இருக்கு, இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்து இருக்கலாம் ரைட்டர் ஜி......
எனக்கு ரொம்ப பிடிச்சது, சக்கி & கார்த்தி தான்🤩🤩🤩🤩🤩
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
லிங்க் 👇👇👇