Brammastram Writers
Moderator
எல்லாமே பணம் தானே இப்போ... தப்பு செஞ்சதாலே தானே பாசமா நடந்துக்கிறான். குற்றமுள்ள நெஞ்சம் குறுக்குறுக்குதாம்பணத்தை பார்த்தவுடனே அப்படியே அந்தர்பல்டி அடிச்சிட்டாங்க காஞ்சனா, ராஜேந்திரன்.
கலியுக வரதன் கீர்த்தி கிட்ட பாசமா நடந்துக்கிறத பாத்தா தப்பு செய்யற மாதிரி தெரியல.
அப்புறம் மாயா ஏன் அவனை கார்னர் பண்ணிட்டு இருக்கா மாயா பணக்காரி இல்லையா