வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

திக்ஷிதா லட்சுமி நாவல்ஸ் கருத்து திரி

பணத்தை பார்த்தவுடனே அப்படியே அந்தர்பல்டி அடிச்சிட்டாங்க காஞ்சனா, ராஜேந்திரன்.
கலியுக வரதன் கீர்த்தி கிட்ட பாசமா நடந்துக்கிறத பாத்தா தப்பு செய்யற மாதிரி தெரியல.🤔🤔🤔
அப்புறம் மாயா ஏன் அவனை கார்னர் பண்ணிட்டு இருக்கா🤔🤔 மாயா பணக்காரி இல்லையா 🤭🤭🤭
எல்லாமே பணம் தானே இப்போ... தப்பு செஞ்சதாலே தானே பாசமா நடந்துக்கிறான். குற்றமுள்ள நெஞ்சம் குறுக்குறுக்குதாம்😁
 
மாயா ஏன் இப்படி பொய் மேல பொய் சொல்லுற... ஆனால் பணத்தாசை கண்ணை மறைக்குது வீட்ல இருக்கிற அத்தனை முட்டாள்களுக்கும் 😡😡😡 முக்கியமா காஞ்சனா🤦‍♀🤦‍♀🤦‍♀

அடேய் வரதா உண்மையை சொல்லு, கீர்த்தி நிலைக்காக தான அவளை கல்யாணம் பண்ண நினைக்கிற🤔 ஆனா மாயாவை லவ் பண்ணா கூட ஏன் கர்ப்பம் வரை போய்😠😠😠

உங்க உத்தமபுத்திர நொண்ணன் எப்போ டா வருவான்🤔🤔 எனக்கு அவன் மேல தான் டவுட் ஆ இருக்கு..
அவன் உண்மையாவே உத்தமனாக்கும் 😒😒
 
எம்மா மாயா உன் நடிப்புக்கு ஆஸ்கர் விருது பத்தாது புதுசா வேற ஏதாவது பெரிதாக கண்டுபிடிக்கணும் போல.
 
Top