வணக்கம் நட்பூக்களே,
எனது பெயர் நாகா, நான் பிரதிலிபியில் முதன் முதலில் எழுத ஆரம்பித்தேன், இப்போது பொம்மு நாவல்கள் தளத்திலும் எனது கதைகளை பதிவிடுகிறேன்.
பெரியதாக சொல்லக்கூடிய அளவிற்கு என் எழுத்துக்கள் இன்னும் பேசப்படவில்லை.
நானும் எனக்கான ஒரு அங்கீகாரம் மற்றும் முகவரிக்காக தான் முயற்சி செய்து...