வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Recent content by Priyanka Muthukumar

  1. P

    பிழையில்லா இலக்கணம் நீயடி - கதை திரி

    இலக்கணம் 8: ஒரு கரத்தை கால் சட்டை பையினுள் விட்டு,தனது தோழன் அமரிடம் சிரித்து பேசிக்கொண்டே திரும்பிய விஜய்யின் சிரிப்பு சட்டென்று மறைய,கண்களோ கோபத்தோடு இடுங்கியது. ஏனெனில்,சமந்தா வேறொரு அந்நிய ஆண்மகனோடு சிரித்துப்பேசியவாறு நடந்து வருவதை பார்த்தவனிற்குள் பொறாமை என்னும் தீ கொளுந்துவிட்டு எரிய...
  2. P

    பிழையில்லா இலக்கணம் நீயடி - கதை திரி

    இலக்கணம் 7: சீரழிந்த கோலத்தின் வர்ணங்கள் மீண்டும் சீர் திருத்தப்பட்டு அழகானது போல் விஜய்யின் வருகை அவளது வாழ்வில் வண்ணத்தை கொண்டு வரத்தொடங்கியது. ரணமாய் இருந்த மனங்களின் காயத்தை ஆற்றும் அரும் மருந்தாய் அவனது கள்ளமில்லா புன்னகை அமைந்தது. ஆனால் தன்னுள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணராத...
  3. P

    பிழையில்லா இலக்கணம் நீயடி - கதை திரி

    இலக்கணம் 5(2): சற்று நேரத்திற்கு முன்பு, ஸ்வஸ்த்க்கின் பெங்களூர் கிளையின் மேலாளரின் அறையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளின் முகமோ கடும்பாறையென இறுகியிருந்தது. ஏனெனில்,தொழிலாளர்களிடம் விசாரித்து அறிந்த வகையில் நிறுவனம் தொடர்பான விளம்பரங்களுக்கு நிர்வாகம் வழங்கும் காசுகள் அனைத்தையும் அவர் ஒருவரே...
  4. P

    பிழையில்லா இலக்கணம் நீயடி - கதை திரி

    இலக்கணம் 5(1): அவனின் புன்னகையை துடைத்தெறிந்ததற்காக வருந்திய பெண்ணவள் சட்டென பழைய நிகழ்வுகளின் தாக்கத்தில் தலையை உலுக்கி கொண்டாள். அவள் சூடு கண்ட பூனையல்லவா? அதனால் மீண்டுமொருமுறை தனது வாழ்வில் வேறொரு ஆண்மகனில் பரிதாபம் கொண்டு தடுமாற்றம் கொள்வது தன் பெண்மைக்கே உரிய இழுக்காக கருதியவளின்...
  5. P

    பிழையில்லா இலக்கணம் நீயடி - கருத்து திரி

    எஸ்...அவளுக்கான உண்மையான காதல் வேறொரு இடத்தில் காத்திருக்கு.
  6. P

    பிழையில்லா இலக்கணம் நீயடி - கதை திரி

    இலக்கணம் 4: பெங்களூர் சர்வதேச விமானநிலையத்திற்கு வந்திறங்கினாள் சமந்தா. தனது உடைமைகள் அடங்கிய பெட்டியை தள்ளிக்கொண்டு கம்பீரமான நடையுடன் விழிகளை நாற்புறமும் சுழற்றியவாறு வெளியே வந்தாள். அவள் வயது இளம்பெண்கள் பலரும் இறுக்கிப்பிடித்த கொசவுசட்டையும் தொடையோடு ஒட்டி உறவாடிய ஜீன்ஸூமாக வலம்...
  7. P

    பிழையில்லா இலக்கணம் நீயடி - கதை திரி

    இலக்கணம் 3: சென்னையில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர விடுதி ஒன்றில் மது அருந்திக்கொண்டிருந்த ஒருவன் தனது தந்தையுடன் அலைப்பேசியில் உரையாடினான். “டாட் இன்னைக்கு நான் ஒரு பெண்ணை பார்த்தேன்…இன்ஃபேக்ட் நான் அவளை பார்க்கும் போது அவ அழுதிட்டு இருந்தா…பட் அழுகையில் கூட அவள் என் கண்ணுக்கு ஏஞ்சலா தான்...
  8. P

    பிழையில்லா இலக்கணம் நீயடி - கதை திரி

    இலக்கணம் 2: ‘உயிரில்லா சரீரம் சதிராட.. பெதும்பைவளின் காதல் துரோகியால் நிந்திக்கப்பட.. மீண்டுமொரு நேயத்தின் ஜனனம் உருப்பெற்றது’ வெளியில் தெரியும் அந்த அழகான காட்சிகள் யாவும் அவள் பார்வைக்கு பிழையாகிப்போக,உள்ளமோ சம்மட்டியால் அடித்தது போல் வலியால் துடித்துக்கொண்டிருந்தது. ஓட்டுனர் இருக்கையில்...
  9. P

    மகதீரா பதிப்பகம்

    ஜனவரி 2024 வெளியீடு, அனந்த தாண்டவம் - உவமை பேசும் விழிகள், நீயில்லா உலகு நிஜமில்லா கனவு, வயவனின் வதனமோகனா - Direct book புத்தகம் கிடைக்குமிடம், *பிரியா நிலையம் - +919444462284 *அருண் பதிப்பகம் - +919003145749 *Ab distributions - +91 78100 67405 *மகதீரா பதிப்பகம் - +919994457899
  10. P

    மகதீரா பதிப்பகம்

    ஜூன் மாத வெளியீடு, சர்வமும் ஆனவனே, புத்தகம் கிடைக்குமிடம், *பிரியா நிலையம் - +919444462284 *மகதீரா பதிப்பகம் - +919994457899 அக்டோபர் மாத வெளியீடு வித்தகனின் விந்தையான விகசனமே, பாகம் 1, பாகம் 2,
  11. P

    பிழையில்லா இலக்கணம் நீயடி - கருத்து திரி

    கருத்துகளை இவ்விடத்தில் பதியுங்கள்.
  12. P

    பிழையில்லா இலக்கணம் நீயடி - கதை திரி

    ‘என்ன நடக்கிறது?’ என்று அவள் முழுமையாக தன்னிலை உணர்ந்து சிக்கியிருந்த வலையிலிருந்து வெளிவருவதற்குள் இதோ இன்று வேறொரு பெண்ணோடு அவனிற்கு திருமணம் என்ற நிலை வந்திருந்தது. அடிப்படை மனிதனுக்குரிய மனசாட்சி கூட இல்லாதவனாய் ஒரு வாரம் முன்பு வந்து “எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்…எக்காரணத்தை கொண்டும் நீ...
  13. P

    பிழையில்லா இலக்கணம் நீயடி - கதை திரி

    பிழையில்லா இலக்கணம் நீயடி : இலக்கணம் 1: அதுவொரு குளிர்க்காலம்!! ஊரிலுள்ள ஏனையவர்களின் உள்ளமும் சரீரமும் பனிக்காற்றால் குளிர்ந்திருக்க,இங்கோ ஒரு பெண்ணவளின் மனம் மட்டும் கோடையில் சுட்டெரிக்கும் வெப்பநிலையை போல் அனலாய் தகித்துக்கொண்டிருந்தது. அந்த அதிகாலை வேளையில் அவளின் நெஞ்சம் எதையோ...
Top