Manjusarvesh
Active member
#ஓவியப்பாவையிவளோ_நின்நேச_நயனங்களில்
நாயகன் -துருவ்விக்ரமாதித்தன்
நாயகி-வடிவாம்பாள்
நான் படிச்ச PM கதையில இந்த கதை ரொம்ப ஜாலியான கதை. டீசர் போட்டதிலேர்ந்து ரொம்ப சிரிக்க வைத்தார்கள் துருவம்,வடிவும்
துருவ் நல்ல மருத்துவன் ஆனால் கணவனாக சில இடத்துல சரிக்கினாலும் பல இடத்துல மனசுல நிறைஞ்சிட்டார்னுதான் சொல்லனும்.
வடிவுகிட்ட காதலை சொல்லும்போது சரி நடாஷாவை பத்தி விளக்கம் கொடுக்கும் போதும் ரொம்ப ரசிக்க வச்சுட்டார்னு தான் சொல்லனும்.ஆயா இடுப்பை கிள்ளறது.வடிவு கிட்ட நடாஷாவோட இனிமே பேசாத அப்படினு சொல்லி அதற்கான விளக்கம் சபாஷ் போட தான் தோன்றியது.
வடிவு கிராமத்து பதின்பருவ பைங்கிளி.வெள்ளந்தி மனசுக்காரி.பாட்டி தாத்தாவோட பேசறது,துருவ்வை கடங்காரன் சொல்றது .விக்ரமன்கிட்ட துருவ்க்காக பேசறது துருவ்கிட்ட கடைசியா பேசறது எல்லாம் ரொம்ப ரசிக்கற மாதிரி இருந்தது . கொரியன் டிராமா பார்க்கும் போது சொல்ற விதம் எல்லாம் செம சிரிப்பாக இருந்து
நடஷா வில்லங்கமான வில்லிங்கற அளவுக்கு கற்பனை பண்ணினேன் ஆனால் அப்படி இல்லைனு தான் சொல்லனும் .
எல்லா அப்பாவும் நம்ம பையன் நல்லா இருக்கனும் தான் சில விஷயங்களை கொஞ்சம் கட்டுபாடோட வளர்ப்பாங்க அதற்கு விக்ரமன் மட்டும் விதிவிலக்கல்ல .அப்பா, பிள்ளை கட்டி பிடிக்கற இடம் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.
கணேசன் வாயில்லா பூச்சினு தான் சொல்லனும். ஆயிரம் பொய்சொல்லி ஒருகல்யாணம் பண்ணலாம்னு சொல்லுவாங்க இந்த சிவகாமி ஒரே பொய்யை சொல்லி கல்யாணத்தை முடிச்சட்டாங்க.
சொல்லாத காதல் ரசிக்காது பேசாமல் பிரச்சனை தீராது
நிறைய கதை எழுதனும் வாழ்த்துக்கள் PM
நாயகன் -துருவ்விக்ரமாதித்தன்
நாயகி-வடிவாம்பாள்
நான் படிச்ச PM கதையில இந்த கதை ரொம்ப ஜாலியான கதை. டீசர் போட்டதிலேர்ந்து ரொம்ப சிரிக்க வைத்தார்கள் துருவம்,வடிவும்
துருவ் நல்ல மருத்துவன் ஆனால் கணவனாக சில இடத்துல சரிக்கினாலும் பல இடத்துல மனசுல நிறைஞ்சிட்டார்னுதான் சொல்லனும்.
வடிவுகிட்ட காதலை சொல்லும்போது சரி நடாஷாவை பத்தி விளக்கம் கொடுக்கும் போதும் ரொம்ப ரசிக்க வச்சுட்டார்னு தான் சொல்லனும்.ஆயா இடுப்பை கிள்ளறது.வடிவு கிட்ட நடாஷாவோட இனிமே பேசாத அப்படினு சொல்லி அதற்கான விளக்கம் சபாஷ் போட தான் தோன்றியது.
வடிவு கிராமத்து பதின்பருவ பைங்கிளி.வெள்ளந்தி மனசுக்காரி.பாட்டி தாத்தாவோட பேசறது,துருவ்வை கடங்காரன் சொல்றது .விக்ரமன்கிட்ட துருவ்க்காக பேசறது துருவ்கிட்ட கடைசியா பேசறது எல்லாம் ரொம்ப ரசிக்கற மாதிரி இருந்தது . கொரியன் டிராமா பார்க்கும் போது சொல்ற விதம் எல்லாம் செம சிரிப்பாக இருந்து
நடஷா வில்லங்கமான வில்லிங்கற அளவுக்கு கற்பனை பண்ணினேன் ஆனால் அப்படி இல்லைனு தான் சொல்லனும் .
எல்லா அப்பாவும் நம்ம பையன் நல்லா இருக்கனும் தான் சில விஷயங்களை கொஞ்சம் கட்டுபாடோட வளர்ப்பாங்க அதற்கு விக்ரமன் மட்டும் விதிவிலக்கல்ல .அப்பா, பிள்ளை கட்டி பிடிக்கற இடம் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.
கணேசன் வாயில்லா பூச்சினு தான் சொல்லனும். ஆயிரம் பொய்சொல்லி ஒருகல்யாணம் பண்ணலாம்னு சொல்லுவாங்க இந்த சிவகாமி ஒரே பொய்யை சொல்லி கல்யாணத்தை முடிச்சட்டாங்க.
சொல்லாத காதல் ரசிக்காது பேசாமல் பிரச்சனை தீராது
நிறைய கதை எழுதனும் வாழ்த்துக்கள் PM