வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஓவியப்பாவையிவளோ நின் நேச நயனங்களில் -கருத்து திரி

#ஓவியப்பாவையிவளோ_நின்நேச_நயனங்களில்
நாயகன் -துருவ்விக்ரமாதித்தன்
நாயகி-வடிவாம்பாள்

நான் படிச்ச PM கதையில இந்த கதை ரொம்ப ஜாலியான கதை. டீசர் போட்டதிலேர்ந்து ரொம்ப சிரிக்க வைத்தார்கள் துருவம்,வடிவும்🥰🥰🥰

துருவ் நல்ல மருத்துவன் ஆனால் கணவனாக சில இடத்துல சரிக்கினாலும் பல இடத்துல மனசுல நிறைஞ்சிட்டார்னுதான் சொல்லனும்🥰🥰.
வடிவுகிட்ட காதலை சொல்லும்போது சரி நடாஷாவை பத்தி விளக்கம் கொடுக்கும் போதும் ரொம்ப ரசிக்க வச்சுட்டார்னு தான் சொல்லனும்🤗🤗🤗.ஆயா இடுப்பை கிள்ளறது🤣🤣🤣🤣.வடிவு கிட்ட நடாஷாவோட இனிமே பேசாத அப்படினு சொல்லி அதற்கான விளக்கம் சபாஷ் போட தான் தோன்றியது😍😍😍.
வடிவு கிராமத்து பதின்பருவ பைங்கிளி🥰🥰🥰.வெள்ளந்தி மனசுக்காரி❣️❣️❣️.பாட்டி தாத்தாவோட பேசறது,துருவ்வை கடங்காரன் சொல்றது 🤣🤣 .விக்ரமன்கிட்ட துருவ்க்காக பேசறது 🤗🤗துருவ்கிட்ட கடைசியா பேசறது எல்லாம் ரொம்ப ரசிக்கற மாதிரி இருந்தது 😍😍😍. கொரியன் டிராமா பார்க்கும் போது சொல்ற விதம் எல்லாம் செம சிரிப்பாக 🤣🤣🤣இருந்து
நடஷா வில்லங்கமான வில்லிங்கற அளவுக்கு கற்பனை பண்ணினேன் 🧐🧐🧐 ஆனால் அப்படி இல்லைனு தான் சொல்லனும் 🤗🤗.
எல்லா அப்பாவும் நம்ம பையன் நல்லா இருக்கனும் தான் சில விஷயங்களை கொஞ்சம் கட்டுபாடோட வளர்ப்பாங்க 🥰🥰அதற்கு விக்ரமன் மட்டும் விதிவிலக்கல்ல 🤗🤗🤗.அப்பா, பிள்ளை கட்டி பிடிக்கற இடம் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.
கணேசன் வாயில்லா பூச்சினு தான் சொல்லனும்😷😷😷. ஆயிரம் பொய்சொல்லி ஒருகல்யாணம் பண்ணலாம்னு சொல்லுவாங்க இந்த சிவகாமி ஒரே பொய்யை சொல்லி கல்யாணத்தை முடிச்சட்டாங்க🙄🙄🙄.
சொல்லாத காதல் ரசிக்காது பேசாமல் பிரச்சனை தீராது🥰🥰🥰
நிறைய கதை எழுதனும் வாழ்த்துக்கள் PM💐💐💐
 
தேங்க் யூ சோ மச்டா 😍
முதல்ல இருந்து இறுதி வரை விடாமல் படிச்சு மீம்ஸ் போட்டு கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி...🤗😘
Tq for u sis😍 nalla enjoy panni padikka oru alagana story kuduthurukinga😘 innum neraya eluthanum neenga...naanum vidama thorathuven.... adjust karo😜😆😂
 
தவறு செய்யாத மனிதன் இல்லை அதை எப்படி திருத்திக்கறான் என்பதை அழகா துருவ் மூலமா சொல்லி இருக்கீங்க
வெகுளியா இருந்தாலும் சமயோசிதமா முடிவு எடுத்து தன் வாழ்கைய வண்ணமயமா மாத்திக்கிட்ட வடிவு அழகு
நடாஷா அப்பா அண்ட் விக்ரம் 2 பேரும் 2 extreme வளர்ப்பால் நடந்த குழப்பம் நன்மையில் முடிந்தது ...
வடிவு அம்மா behaviour தான் கொஞ்சம் உறுத்தல்
கவி பாட்டி அண்ட் தாத்தா சோ ஸ்வீட்
மொத்தத்தில் ஒரு சாப்பாட்டுராமன் தன்னை உணர்ந்த தருணம் அழகோ அழகு



எதார்த்தமான கதை
 
Top