வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மனம் கொ(வெ)ன்ற வேந்தனவன் - கருத்து திரி

அந்த தீபாவுக்கு ரெண்டு அறை குடுத்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்.

அபி அகி ரெண்டு பேரும் எங்க போனாங்க??

சஞ்சுவை யாரு கடத்திக்கிட்டு போறது??
அந்த தீபாவுக்கு அறை கொடுக்க வேண்டி ஒரு ஆள் ஆன் த வே சிஸ்..

சஞ்சு வை கடத்திட்டுப் போனது யாருன்னு இனி தான் தெரிஞ்சுக்கணும்
 
சஞ்சனாவுக்கு என்ன ஆச்சு??

ருத்ரன் டாக்டர் தானே எப்படி போலீஸாகினான்.??
போதைப்பொருள் கேசை வேண்டுமென்றே தான் அபி மேல போட்டு இருக்கானா ருத்ரன்??
ருத்ரன் செய்து கொஞ்சம் கூட சரியில்ல பாவம் ஆகி.
 
ருத்ரன் ஏன் அகி கிட்ட இவ்வளவு கடுமையா நடந்துக்கிறான்??
 
Top