Brammastram Writers
Moderator
அந்த தீபாவுக்கு அறை கொடுக்க வேண்டி ஒரு ஆள் ஆன் த வே சிஸ்..அந்த தீபாவுக்கு ரெண்டு அறை குடுத்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்.
அபி அகி ரெண்டு பேரும் எங்க போனாங்க??
சஞ்சுவை யாரு கடத்திக்கிட்டு போறது??
சஞ்சு வை கடத்திட்டுப் போனது யாருன்னு இனி தான் தெரிஞ்சுக்கணும்