ரொம்ப அருமையான நபர்கள் ஆம்பள பிள்ளைனு செழியனையே எல்லாரும் தூக்கி வச்சு பேசிகிட்டு அவனுக்கு மத்திப்பு மரியாதை கொடுத்துவிட்டு மற்றவங்களோட உணர்வுகளை மதிக்காமல் விட்டதின் விளைவு தான் இது.
பிரதியோட விருப்பத்தையும் கேட்டிருந்தால் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்காதுல்ல.
எழுத்து நடையை இன்னும் கொஞ்சம் தெளிவா குடுங்க